--- --:--:-- --

Month: September 2020

தமிழகத்தில் 4 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ள தமிழக அரசு..!

தமிழகத்தில் நான்கு காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.   திருப்பூர்...

பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து வந்தாலும் சந்திக்கத் தயார் எனக்கூறிய பிபின் ராவத்..!

லடாக் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் ராணுவ விமானப் படைத் தளபதிகள் அங்கு முகாமிட்டுள்ளனர். இதற்கிடையே பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து வந்தாலும் சந்திக்கத் தயார் என ராணுவ...

நீட் மற்றும் ஜெஇ‌இ தேர்வுகளை தள்ளிவைக்க கோரிய மனு தொடர்பாக இன்று விசாரணை..!

கொரோனா காரணமாக நீட் மற்றும் ஜெஇ‌இ தேர்வுகளை தள்ளிவைக்க கோரி 6 மாநில அமைச்சர்கள் தாக்கல் செய்த சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன....

பாஜக ராஜா சிங்கிற்கு ஃபேஸ்புக் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை..!

ஃபேஸ்புக்கில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டதற்காக தெலுங்கானாவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜசிங்கிற்க்கு அந்த நிறுவனம் தடை விதித்துள்ளது. தெலுங்கானா மாநில சட்டப்பேரவையின் ஒரே பாஜக...

தமிழக ரயில் சேவைக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது..!

வரும் 7ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் பயணிகள் ரயில் சேவைக்கு தமிழக அரசு...

பிரதமர் மோடிக்கு மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல்..!

பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல் மின்னஞ்சல் வந்ததாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அவரது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரை அச்சுறுத்தும் வகையில் என்‌ஐ‌ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் மும்பை...

இந்தி தெரியாததால் அவமானப்படுத்தப்பட்ட இயக்குனர் வெற்றி மாறன்..!

2011 ஆம் ஆண்டு டெல்லி விமான நிலையத்தில் இந்தி தெரியாததால் தீவிரவாதி என தான் அவமானப்படுத்தப்பட்டதாக இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.   ஆனந்த விகடன் இதழுக்கு...

தமிழகத்தில் இன்று 5892 பேருக்கு கொரோனா பாதிப்பு..! சென்னையில் 20 நாட்களுக்குப் பிறகு ஆயிரத்திற்கு கீழாக குறைந்தது!!

தமிழகத்தில் இன்று 5892 பேருக்கு கெரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழப்பும் 92 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் 20 நாட்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு எண்ணிக்கை...

பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் சீராக முன்னேற்றம்..!

பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. கொரொனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னணி பாடகர்...

பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் கொரொனா தொற்றில் இருந்து மீண்டுள்ளார்..!

பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் தனக்கும் குடும்பத்தினருக்கும் கொரொனா தொற்று ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் டுவைன் ஜான்சன் நெருங்கிய நண்பர்கள் மூலம்...

உயிரிழந்த மாணவியின் உடல் எரியூட்டப்படும் போது காதலன் தீயில் பாய்ந்து உயிரிழப்பா?

தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடல் எரியூட்டப்பட்ட மயான கொட்டகையில் கூடுதலாக மனித எலும்புகள் கருகிய நிலையில் கைக்கடிகாரம் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

சந்திரயான் 3 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள லேண்டர் கருவி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது..!

சந்திரயான் 3 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள லேண்டர் கருவியை சோதிக்க நிலவில் உள்ளது போன்ற பள்ளங்களை செயற்கையாக உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள லேண்டர்...

அமெரிக்காவில் வரும் நவம்பர் முதல் தேதியில் இருந்து கொரொனா தடுப்பூசி விநியோகம்..!

அமெரிக்காவில் வரும் நவம்பர் முதல் தேதியில் இருந்து கொரொனா தடுப்பூசி விநியோக நடைமுறைகளை தொடங்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட...

வரும் 14ஆம் தேதி ஜப்பானில் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தல்..!

ஜப்பான் நாட்டின் அடுத்த பிரதமராக தற்போதைய தலைமை அமைச்சரவை செயலாளர் யோசி ஹைசுகா நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் நீண்ட காலமாக பிரதமர் பதவி...

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி,...

10 லட்சம் கொடுத்தால் 2 கோடி தருவதாக போலி நோட்டுக்கள் கொடுத்து மோசடி..!

போலி ரூபாய் நோட்டு மோசடியில் சிறையில் இருக்கும் அவிநாசி ஆச்சர்யா மீது மேலும் ஒரு மோசடி புகார் எழுந்துள்ளது. திண்டிவனம் அடுத்துள்ள என்டியூறை சேர்ந்த ட்ரான்ஸ்போர்ட் அதிபர்...

இந்தியாவிற்கு கச்சா ண்ணெய் ஏற்றி வந்த கப்பலில் பயங்கர தீ விபத்து…!

குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு கச்சா ண்ணெய் ஏற்றி வந்த இந்தியன் ஆயில் நிறுவன கப்பல் தீப்பிடித்து உள்ள நிலையில் அதை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன....

3 பெண்களை ஏமாற்றியவனுக்கு கிடைத்த அடி, உதை..!

தெலுங்கானாவில் அடுத்தடுத்து மூன்று பெண்களை ஏமாற்றிய நபருக்கு அவரது மனைவியின் உறவினர்கள் தர்மஅடி கொடுத்ததுடன் தரதரவென இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.கரீம் நகர் மாவட்டம் ஓட்டுகூறு...

செப்.5 ஆம் தேதிக்குள் செமஸ்டர் கட்டணங்களை செலுத்த வேண்டுமா?

செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் செமஸ்டர் கட்டணங்களை செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கையை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது....

நண்பர்களே மோசடி செய்து ஏமாற்றிவிட்டு மிரட்டியதால் வழக்கறிஞர் தற்கொலை..!

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்து நண்பர்கள் தம்மை ஏமாற்றி விட்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை...

மச்சூரில் மற்றுமொரு ஸ்டெர்லைட் ஆலை விரைந்து மூட கவுன்சியர் கூட்டத்தில் வேண்டுகோள் , நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய தலைவர் உறுதி

திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் இன்று ஒன்றிய பெருந்தலைவர் முகமது முத்தார் தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள் தண்ணீர் பற்றாக் குறை, மின்சாரம் வாரிய...

பிளிச்சி ஊராட்சியில் ரூ.34.20 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை.முன்னாள் எம்.பி. ஏ.கே. செல்வராஜ், எம்.எல்.ஏ. ஓ.கே. சின்னராஜ் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர் !!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிளிச்சி ஊராட்சியில் இன்று ரூ.34.20 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.முன்னாள் எம்.பி.ஏ.கே.செல்வராஜ்,மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ.ஓ.கே.சின்னராஜ் கலந்து கொண்டு...

கோவையில் சாவிலும் இணைபிரியா தம்பதி !!!

கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதிகள் ஒருவர் பின் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சுந்தராபுரம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.   கோவை சுந்தராபுரம்...

திருமணம் ஆன மறுநாளே புதுப்பெண் துாக்கு போட்டு தற்கொலை..!

விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகரைச் சேர்ந்த சீனிவாசன் மகள் சுவேதாவிற்கும் 20,மானாமதுரை அழகாபுரி நகர் ராமச்சந்திரன் மகன் செல்வக்குமாருக்கும் 27, நேற்று நவாத்தாவில் உள்ள முருகன் கோயிலில்...

Right Menu Icon