--- --:--:-- --

Month: September 2020

அடியாட்களை கொண்டு மிரட்டுவதாக பஜாஜ் நிறுவனத்தை கடன் பெற்றவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு !!!

கோவை பந்தய சாலையில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை அங்கு கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இது குறித்து கடன் பெற்றவர்கள் கூறுகையில்...

கோவை பீளமேடு பகுதியில் ஊறுகாய்க்காக சக நண்பனின் உயிரை பறித்த வட மாநில இளைஞர் !!!

கோவை பீளமேடு பகுதியில் தனியார் நிறுவனங்களில் பனியாற்றி வருகின்ற நான்கு இளைஞர்கள் ஒரு அறையில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் உணவு சாப்பிட வீட்டுக்கு சென்றனர்....

சுஷாந்த் சிங் ராஜ்புத்காக போதை பொருள் வாங்கியதாக பாலிவுட் நடிகை ரியா கைது..!

தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புத்காக போதை பொருள் வாங்கியதாக பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு ரத்து...

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு கடலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் கண்டுபிடிப்பு..!

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஜெர்மன் நாட்டின் கால்ஸ்டு எனும் போர் கப்பல் நார்வே நாட்டு நீர்மூழ்கி வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆபரேசன் வேசர் பங்...

செப்.21 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ள மத்திய அரசு..!

வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பகுதி நேரமாக பள்ளிகளை நடத்த மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இதை...

அனல் பறக்கும் விஜய் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களின் போஸ்டர்கள்..!

வேலூரில் ரஜினிகாந்த் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு போஸ்டர்களால் தங்கள் தலைவர்களை அரசியலுக்கு அழைத்து கொண்டு உள்ளனர்.   மாற்றத்தை சிந்திக்கும் மக்களும், மக்களை சந்திக்கும்...

இறுதி செமெஸ்டர் தேர்வு இணைய வழியில் நடத்தப்படும்..!

பொறியியல் இறுதி பருவ தேர்வு இணைய வழியில் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் தேர்வை எழுதலாம் என அண்ணா பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது....

எரிசக்தி உற்பத்தியில் தொழில்நுட்ப மேம்பாடுகள் மூலம் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும்.!

எரிசக்தி உற்பத்தியில் தொழில்நுட்ப மேம்பாடுகள் மூலம் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். உலக சூரியசக்தி தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியின்...

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 , 684 பேருக்கு கொரோனா தொற்று…87 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 684 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா பாதிப்புக்கு 87 பேர் உயிரிழந்துள்ளனர்.  ...

மத்திய ரிசர்வ் படை துணை கமாண்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

சென்னை பூவிருந்தவல்லி அருகே மத்திய ரிசர்வ் படை துணை கமாண்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜன் சென்னையை அடுத்த...

நாளொன்றுக்கு 10 மணி நேரம் வீதம் ஒரு மாதத்தில் 2369 கிலோ மீட்டர் ஓடி இளைஞர் சாதனை..!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே பட்டதாரி இளைஞர் ஒருவர் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வீதம் ஒரு மாதத்தில் 2369 கிலோ மீட்டர் ஓடி இந்தியா ரன்னர்...

நடிகர் ஜெயபிரகாஷ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்..!

தெலுங்கு, தமிழ் உள்ளிட்டமொழிகளில் வில்லனாகவும் காமெடி நடிகராகவும் வலம் வந்த நடிகர் ஜெயபிரகாஷ் மாரடைப்பு காரணமாக ஆந்திர மாநிலம் குண்டூரில் உயிரிழந்து விட்டார். அவருக்கு வயது 72....

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெண் தற்கொலை..! காதலனனின் தந்தையை கொலை செய்த பெண்ணின் தந்தை..!

மயிலாடுதுறை அருகே காதலை கண்டித்ததால் மகள் தற்கொலை செய்ததற்கு பழி தீர்க்க காதலனின் தந்தையை வெட்டிக் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேரை...

வெப்ப சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ...

குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் ஒரு முட்டாள் என விமர்சித்த டிரம்ப்..!

குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் ஒரு முட்டாள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.   வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அதிபர்...

திருப்பூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் உயிரிழப்பு..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 வயது சிறுவன் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  ...

மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்ந்து விளையாட வேண்டாம்..!

மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்ந்து விளையாட வேண்டாம் என்று அதிமுக அரசை எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்...

போதைபொருள் கடத்தல் வழக்கு: நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி கைது..!

போதைப்பொருள் வழக்கில் நடிகை சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டுள்ளார்பெங்களூருவில் சஞ்சனா கல்ராணியின் வீட்டில் சோதனை நடைபெற்றதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பிரபல நடிகை நிக்கி...

காவலர்களுக்கு அவரவர்களின் பிறந்த நாளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது..!

சென்னை காவல் துறையில் பணியாற்றி வரும் போலீசாருக்கு பிறந்தநாள் அன்று விடுமுறை வழங்க காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். தற்போது காவலர்கள் தொடங்கி அதிகாரிகள் வரை...

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு..!

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன்...

’இந்தி தெரியாது போடா’! தமிழகம் கொதிக்குது சூடா!! பொதுமக்களை உசுப்பேற்றும் அரசியல் கட்சிகள்… தேர்தலை வைத்து நடக்கும் கண்ணாமூச்சிகள்…

தமிழ் திரைப்படத்துறையினர், ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகமுடன் டி-சர்ட் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தது, சமூக வலைதளங்களில் தேசிய அளவில் டிரெண்டிங் ஆகி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது....

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினுக்குகள்..!

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினுக்குகள் அமைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொரொனா தொற்று...

புதுச்சேரியில் அரசு ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்..!

புதுச்சேரியில் அரசு ஊழியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முத்தியால்பேட்டை சென்னையை சேர்ந்த கணேசன் வாழைப்பழத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு எடுத்துச் சென்று...

Right Menu Icon