சென்னை ஜேஜே நகரில் உள்ள தனியார் விளம்பர நிறுவன அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர் தமது கணவர் கிடையாது என்று தொலைக்காட்சி நடிகை ரேகா மறுத்துள்ளார். இதுகுறித்து வளசரவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உயிரிழந்த நபர் இன்னொரு தொலைக்காட்சி நாடக நடிகர் ஜெனிஃபர் ரேகாவின் கணவர் என்றும் தமது கணவர் கிடையாது என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..!
அர்ச்சகர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,500 ஆக உயர்வு..!
தனியார் பள்ளிகளுக்கு 52 நாள்கள் விடுமுறை..!
வருங்கால முதல்வரே.. நயினார் நாகேந்திரனுக்கு போஸ்டர்..!
கருணாநிதி நினைவிடத்தில் கோபுர அலங்காரம் - எதிர்க்கட்சிகள் கண்டனங்கள்
அமைச்சர் பொன்முடி பேச்சு.. வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!