உள்ளாட்சி தேர்தலுக்கு யாருக்கும் ஆதரவு இல்லை என நடிகர் ரஜினி அறிவித்திருந்த நிலையில், அவரிடம் யார் ஆதரவு கேட்டார்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியிருக்கிறார். சிவகாசியில் தனியார் உடற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தபின் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நடிகர்கள் அரசியலுக்கு வருவதை விமர்சிக்கும் சீமான் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த சரத்குமார் நடிகர்கள் மட்டுமல்ல அனைவருக்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே தமது விருப்பம் என கூறினார்.
மேலும் செய்திகள் :
திருப்பூர்: நீரில் மூழ்கி மாணவன் பலி
மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு..!
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து.. செங்கோட்டையன் புறக்கணிப்பு..!
பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு..!
ஏப்.30 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்