காவல் ஆணையரை கடிந்துகொண்ட ஆளுநர்
மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் நினைவு தின நிகழ்ச்சியின் போது அங்கு அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த அப்பகுதி காவல்துறை ஆணையரின் செயல் குறித்து அம்மாநில...
மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் நினைவு தின நிகழ்ச்சியின் போது அங்கு அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த அப்பகுதி காவல்துறை ஆணையரின் செயல் குறித்து அம்மாநில...
எந்தவிதமான நோய் அறிகுறிகளும் இல்லாமல் சீனாவின் 10 வயது சிறுவனுக்கு கொரானா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அச்சத்தை அதிகரித்துள்ளது. சீன புத்தாண்டையொட்டி உகானுக்கு வந்த இந்த...
பில்கேட்ஸின் மகள் ஜெனிபர் கேட்ஸ் தனது நிச்சயதார்த்தம் குறித்து அறிவித்து அதற்கு அவரது தந்தை பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா...
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்களிடையே பீதி ஏற்பட்டது. அந்நாட்டின் கோட்டாடேனட் நகரில் இருந்து மேற்கே 116 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 15.3 கிலோ மீட்டர்...
தனது செல்ல நாயை காப்பாற்றிய கால்நடை மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வெதர் டக் நிறுவன சிஇஓ 42 கோடி ரூபாய் செலவிட்டு இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது....
நிர்பயா கொலையாளிகளுக்கு தூக்குத் தண்டனை தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதால் நிர்பயாவின் தாயார் ஆவேசமடைந்துள்ளார்.தூக்குத்தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும்;இல்லாவிட்டால் அரசியல் அமைப்பு சட்டத்தையே தீயிட்டு கொளுத்துங்கள் என...
நிர்பயா பாலியல் பலாத்கார கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை நிறைவேற்றப்பட இருந்த தூக்குத் தண்டனை மீண்டும் தள்ளிப் போயுள்ளது.தேதி குறிப்பிடாமல் தண்டனையை டெல்லி உயர்...
கேரள மீனவர்கள் சிலர் தங்களது வழக்கில் பிடிபட்ட அரிய வகை திமிங்கல சுறா மீனை மீண்டும் கடலில் விட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. கடலில்...
மெக்சிகோவில் வெடித்து சிதறிய எரிமலை அருகே தென்பட்ட வெளிச்சக் கீற்று விண்வெளி மனிதர்கள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள எரிமலை கடந்த திங்கள்...
தமிழகத்தில் உள்ள அனைத்து தொண்டு நிறுவனங்களையும் முறைப்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் நிதி குறித்து...
சீனாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் மருத்துவ மாணவி ஒருவர் மட்டுமே பயணம் செய்தது தெரிய வந்துள்ளது. எம்.வேலம் என்ற சென்னையை சேர்ந்த மாணவி சீனாவில் மருத்துவம்...
இந்தியாவில் கொரனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்து சேரும் அனைத்து பயணிகளுக்கும் ரத்த பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து சென்னை...
கேரள மாநிலத்தில் திருடி செல்லப்பட்ட பென்டிரைவை கேட்டு திருடனுக்கு பள்ளி ஆசிரியர்கள் கடிதம் எழுதி இருக்கும் வினோதம் நடைபெற்றுள்ளது. கலச்சேரியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில்...
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற நிலையில், இன்று வெலிங்டனில் ஆடிய 4-வது டி20 போட்டியில் இந்தியா ஏனோ தானோ என்பது போல் ஆட, அதைவிட நியூசிலாந்து...
குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடைவிதிக்க கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. பாரதிய ஜனதாவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வின் உபாத்தியா...
பிக்பாஸ் தர்ஷன் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாடல் அழகியும், நடிகையுமான சனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார். ...
உத்திரபிரதேசத்தில் 23 குழந்தைகளை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த நபரை சுட்டு வீழ்த்திய காவல்துறையினர் குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். பருகாபாத் மாவட்டம் கசாரியா கிராமத்தை சேர்ந்தவர்...
கொரானா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள சீனாவில் உகான் நகரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் ஜம்போ பி 747 விமானம்...
யானைகள் முகாம் இன்றுடன் நிறைவு.அமைச்சர்கள் வேலுமணி,சேவூர் ராமச்சந்திரன்,திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு யானைகளை கொடியசைத்து வழி அனுப்பி வைத்தனர். தமிழக கோவில்கள் மற்றும் மடங்களுக்கு சொந்தமான...
கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற பாலமுருகன் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்....
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக வந்த புகாரையடுத்து காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.கடந்த இரு நாட்களாக...
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே எட்டிவயல் கண்மாயில் சீமை கருவேல மரங்கள் அகற்றி மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன் பிரபாகர் தொடங்கி...
சேலம் சூரமங்கலம் அருகில் உள்ள பனங்காட்டை தேர்ந்தவர் நாகராஜ் இவருக்கு வயது 45,பைனான்ஸ் தொழில் அதிபரான இவருக்கு பல இடங்களில் ஆபத்து நேர காத்துக்கொண்டிருந்தது.அதேபோல் கடந்த வருடம்...
வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என்ற பாகுபாடு பாராமல், நேர்மையாகவும், கடமையுணர்வுடனும் பணியாற்றுவோம் என திருச்சியில் நடந்த மாநாட்டில் திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உறுதி மொழி எடுத்தனர்....