வெயிலால் சாலையை கடக்க முடியாமல் மயங்கி விழுந்த கண்பார்வையற்ற நபர்..!

துரை திருமங்கலம் சாலையில் மாற்றுத்திறனாளி பேனா வியாபாரி வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்தார். சாலையை கடக்க முயன்றவர் வலது புறம் இடதுபுறம் எது என தெரியாமல் தவித்து கீழே விழுந்தார்.

 

இதனை அந்த வழியாக வந்த காவலர் கண்டு துரிதமாக செயல்பட்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உதவியுடன் அவரை மீட்டார்.