--- --:--:-- --

மதுரை

வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது எப்படி..!

வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஹிந்தி மொழியில் தேர்ச்சி பெற இயலாத நிலையில் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பணிகளில் அமர்வது எப்படி என தெரியவில்லை...

கொரொனா விதியை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை தடுத்து நிறுத்திய காவலர்..!

மதுரை திருமங்கலம் நகர் பகுதிக்கு முகக்கவசம் இல்லாமல் தனிமனித இடைவெளி இன்றி இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தவர்களை பெண் காவலர் தடுத்து நிறுத்தினார்....

நெல்லையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்கள்..!

மதுரையைத் தொடர்ந்து நெல்லையிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் வரும் 7ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நெல்லை மாநகரில்...

சென்னை – மதுரை இடையே தேஜஸ் சிறப்பு ரயில் சேவை இன்று தொடங்கியது..!

சென்னை - மதுரை இடையே தேஜஸ் சிறப்பு ரயில் சேவை இன்று தொடங்கியது. திருநெல்வேலி, தென்காசி, மதுரை, ராமேஸ்வரம் மற்றும் கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து...

மதுரையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம்..!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காரில் கடத்தி சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெரிய ஊர் சேரி பகுதியை சேர்ந்த...

மதுரை அரசு மருத்துவமனையில் போதிய கழிப்பறை வசதியில்லை..!

மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் போதிய கழிவறை வசதி இல்லை என புகார் எழுந்துள்ளது. அரசு ராஜாஜி மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை...

என்னத்த சொல்ல…? “மறைந்த எஸ்.பி.பி.க்கு பதிலாக உயிருடன் இருக்கும் அதிமுக எம்.பி., எஸ்.ஆர்.பிக்கு இரங்கல்” அமைச்சர் செல்லூராரின் அடுத்த உளறல்!!

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு குறித்து கேட்டதற்கு உயிருடன் உள்ள அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ இரங்கல் தெரிவித்தது சலசலப்பாகியுள்ளது. செல்லூர் ராஜுவின் தெர்மா...

“பாடும் நிலா’ எஸ்.பி.பி. உயிர் மூச்சு பிரிந்தது..! இந்திய திரையுலகமே கண்ணீர்!!

இந்திய மொழிகள் பலவற்றில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்த பாட்டுடைத் தலைவன் பாடும் நிலா எஸ்.பி.பி. மறைந்தார்.   கொரோனா...

பேருந்து ஓட்டுனர் அடித்த பிரேக்..! நூலிழையில் உயிர் தப்பிய தம்பதி..!

மதுரை சோழவந்தான் அருகே மும்முனை சந்திப்பில் ஏற்பட்ட விபத்து பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டது. வந்த வேகத்தில் சாலையை கடந்து விட முயற்சித்தவர் அதிவேகமாக வந்த பேருந்தை...

மதுரையில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் தற்கொலை..!

மதுரை பேரையூர் அருகே இளைஞர் தற்கொலை விவகாரத்தில் சாத்தூர் காவல் உதவி ஆய்வாளர் ஜெயகண்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சாத்தூர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரமேஷ் என்ற...

மதுரையில் எட்டாம் நூற்றாண்டு விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உலகாணி கிராமத்தில் உள்ள குன்றில் எட்டாம் நூற்றாண்டு விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது. உலகாணி கிராமத்தில் உள்ள குன்று பகுதியில் சிலை போன்ற...

மாணவர்களின் உயிரை குடிக்கும் நீட் தேர்வு?! தொடரும் தற்கொலைகளுக்கு என்னதான் தீர்வு?

மக்களின் உயிரை காக்கும் டாக்டர்களுக்கான படிப்புக்கு அறிமுகம் செய்யப்பட்ட நீட் தேர்வு, அப்பாவி மாணவ மாணவியரின் உயிரை குடித்து வருகிறது. ஞாயிறன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில்...

மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்..!

மதுரையில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு என்ற வாசகங்களுடன் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். திரையரங்குகளை திறக்க கோரிக்கை வைக்கும் விதமாக கொரொனா மறந்தாச்சு,...

மதுரையில் சாதியை இழிவுபடுத்தி தாக்கிய 2 இளைஞர்கள் கைது..!

மதுரையில் பொதுவெளியில் ஒரு குடும்பத்தை சாதி ரீதியாக இழிவுபடுத்தி தாக்கியதாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதிச்சியம் ராமராயர் மண்டபத்தை சேர்ந்த முத்து பாண்டி என்ற இளைஞர்...

ஆர்.எஸ்.மங்கலத்தில் சாலையோரம் கழிவுநீர் சாக்கடை…! ஒரு பக்கம் தடுப்புச் சுவர் இல்லாததால் காத்திருக்கும் ஆபத்து!!

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் முக்கிய சாலையை ஒட்டி ஓடும் கழிவு நீர் கால்வாய், பாதுகாப்பு சுவர் இல்லாத நிலையில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கால்வாயில் விழும் ஆபத்து...

நித்யானந்தாவுக்கு கைலாசாவில் விவசாயம் செய்ய தனக்கு நிலம் ஒதுக்க விவசாயி கடிதம்…!

கைலாசாவில் விவசாயம் செய்ய தனக்கு நிலம் ஒதுக்க வேண்டும் என மதுரை விவசாயி ஒருவர் நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். கைலாச நாடு உருவாக்கியுள்ளதாக நித்தியானந்தா கூறிய நிலையில்...

மதுரையில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவியை புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி எனக்கூறி ஒட்டப்பட்ட போஸ்டர்..!

மதுரையில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவை புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி எனக்கூறி போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது விவாதப் பொருளாகி உள்ளது.   நடிகர் விஜய்க்கும், அவரது...

தன்னம்பிக்கை உரையாற்றும் மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவருக்கு வி‌ஐ‌பி தன்னார்வலர் விருது..!

மதுரை அனுப்பானடியை சேர்ந்த செந்தூர்பாண்டியன் மருத்துவம் மேலாண்மை துறையில் பட்டயப்படிப்பு பயின்று வருகிறார். ஒன்பதாம் வகுப்பு பயிலும் போதே குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமை சந்தித்து...

மதுரையில் ஐம்பொன் சிலைகளை திருடி சென்ற வழக்கில் மூவர் கைது..!

மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கோவிலில் ஐம்பொன் சிலைகள் மற்றும் குத்துவிளக்கை திருடி சென்ற வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.   பேச்சியம்மன் கோவில்...

தமிழகத்தின் 2-வது தலைநகரமாகுமா மதுரை..? இதிலும் மாத்தி மாத்தி பேசும் அதிமுக அமைச்சர்கள்!!

மதுரையை தமிழகத்தின் 2-வது தலைநகரமாக்க வேண்டும் என்ற குரல் த் திடீரென ஒலிக்கத் தொடங்கி அதற்கு தென்மாவட்டங்களில் அமோக ஆதரவும், வரவேற்பும் கிடைத்துள்ளது. ஆனால் இதிலும் அதிமுக...

மதுரையில் புளிய மரத்துக்கு விஷம் வைத்து கொலை..!

மதுரை அருகே புளியமரத்தில் விஷம் வைத்து கொலை செய்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளிய மரத்தில் துளையிட்டு...

கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பி கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய பெண்…!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடிகர் வடிவேலு பாணியில் பூண்டு கடைக்காரரின் கவனத்தை திசைதிருப்பி கல்லாவில் இருந்த 2000 ரூபாய் பணத்தை திருடி சென்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து...

“மதுரையை 2-வது தலைநகரமாக அறிவிக்க வேண்டும்”!! அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றம்!!

மதுரையை தமிழகத்தின் 2-வது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   தமிழகத்தின் 2-வது...

அரசு அலுவலகத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற கோட்டாட்சியர்..!

மதுரை அருகே கல்குவாரியை மூடுவது தொடர்பாக கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் வருவாய் கோட்டாட்சியர் கோபமடைந்து கோப்புகளை வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபத்தில் கொதித்து...

Right Menu Icon