--- --:--:-- --

மதுரை

வானத்தில் தோன்றும் முன்பே வயல்வெளியில் தெரிந்த நிலா..! அதிசய நிகழ்வு..!

மதுரை உசிலம்பட்டி அருகே முழுநிலா வானத்தில் தோன்றும் முன்பே வயல்வெளியில் தேங்கிய நீரில் தென்பட்டதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் நேற்று...

16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்..! பெற்றோர் மற்றும் மணமகன் கைது..!

மதுரை சோழவந்தான் அருகே 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த மணமகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.   மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே...

“ஊருக்கு நடுவில் கழிவுநீர்! ஊராட்சியை சுற்றிலும் குப்பை!!” பாடாய் படுத்தும் பாம்பன் ஊராட்சி ..பரிதாப நிலையில் மக்கள்..!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் ஊராட்சி, வலையில் சிக்கிய மீன்போல பல்வேறு பிரச்சனைகளால் துடித்துக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சி நிர்வாக மக்கள் பிரதிநிதிகள் இருந்த போதும்கூட, சாலை வசதி,...

மதுரையில் இறந்த தனது மகனுக்கு சிலை வைத்த தந்தை..!

மதுரை அவனியாபுரத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தவரின் நினைவாக ஆறடி உயர மெழுகு சிலை அவரது தந்தை வைத்துள்ளார். அதிமுக கிழக்கு தொகுதி செயலாளர் முருகேசனின் மகன் மாரி கணேஷ்...

கோவை to தேவகோட்டை ஆர்கேடி டிராவல்ஸ் ஆம்னி பேருந்தில் போதை டிரைவர்கள்.. பயணிகள் திக்.. திக்..பயணம்

கோவை to தேவகோட்டை செல்லும் ஆர்.கே.டி. டிராவல்ஸ் ஆம்னி பேருந்தில் பயணிப்பது பயணிகளுக்கு ஒரு திகிலான அனுபவம் தான். டிரைவர்கள் பாட்டிலும் கையுமாக புல் மப்பில் பேருந்தை...

மதுரையில் தலையை வெட்டி இளைஞர் படுகொலை..!

மதுரையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கீழ வெளி வீதி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை காரில் வந்த ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி அரிவாளால்...

மதுரையில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது..!

மதுரை சோழவந்தானில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் அவர்களில் 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட...

முக கவசம் அணியாதவர்களை அடையாளம் காணும் ஆப்..! போலீசாருக்கு உதவும் புதிய செயலி..!

மதுரையில் முக கவசம் அணியாதவர்கள், அரைகுறையாக முக கவசம் அணிந்து இருப்பவர்களை அடையாளம் காணும் வகையில் போலீசாருக்கு உதவும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜும் ஆப்...

தமிழ்நாட்டிலே தமிழுக்கு இடமில்லையா..? உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி..!

தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு...

மதுரையில் வேலியில் சிக்கிய கண்ணாடி விரியன் பாம்பு..!

மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் அருகே வேலியில் சிக்கிய கண்ணாடி விரியன் பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கூத்தியார்குண்டு கிராமத்தில் கோழிகள் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த வேலியில் கொடிய விஷம் கொண்ட...

13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த யோகா பயிற்சியாளர் கைது..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் யோகா மாஸ்டரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். திருமங்கலத்தை சேர்ந்த...

மதுரையில் 80 ஆடுகள் மற்றும் 60 கோழிகளை பலியிட்டு பிரியாணி திருவிழா..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கோவிலில் 80 ஆடுகள் மற்றும் 60 கோழிகளை பலியிட்டு பிரியாணி திருவிழா நடத்தப்பட்டுள்ளது. டி அம்மாபட்டி கிராமத்தில் இருக்கும் கோவிலில் மூன்று...

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 2511 பேருக்கு பாதிப்பு..! உயிரிழந்தோர் 31 பேர்!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக பதிவாகியுள்ளது.   தமிழகத்தில்...

தமிழகத்தில் இன்று 2608 பேருக்கு கொரோனா உறுதி..! உயிரிழந்தோர் 38 பேர்!!சென்னையில் மொத்த பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மொத்த...

பசும்பொன்னில் குருபூஜை : இராமநாதபுரத்தில் போக்குவரத்து முன்கூட்டியே திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் பரிதவிப்பு!!

நாளை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் குருபூஜை நடைபெறவுள்ள நிலையில் இராமநாதபுரத்தில் இன்றே திடீரென போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும், மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதாலும் பயணிகள்...

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு..!

மதுரை மாவட்டம் டீ கல்லுப்பட்டி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். செங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்...

மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் 3 மணி நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது..!

மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் மூன்று மணி நேரத்தில் ஆம்புலன்சில் ஈரோடு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ஒருவருக்கு பொருத்தப்பட்டது.   ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில்...

குடிபோதையில் தெருவில் விழுந்து மண்ணை அள்ளி சாப்பிட்ட நபர்..!

மதுரையில் குடிபோதையில் தெருவில் விழுந்து பிரியாணி சாப்பிடுவது போல மண்ணை அள்ளி தின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செல்லூர் பகுதியில் போதை தலைக்கேறிய நிலையில்...

மதுரையில் லாரியுடன் ஆற்றுக்குள் விழுந்த விபத்து..!

மதுரை ஆரப்பாளையம் அருகே சிமெண்ட் கலவை இயந்திரம் லாரியுடன் ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியானார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் இரு...

மதுரையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை வாங்க மறுப்பு..!

மதுரை அருகே படுகொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊழியரின் உடல்களை காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணராஜ்...

மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்ட கணவன்..!

மதுரையில் திருமணம் ஆன 20 நாட்களில் பிரிந்து சென்ற மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர். ராஜமுருகன்...

தேங்கிய மழைநீர்க் குழியில் விழுந்த பெண்..!

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் பெண் ஒருவர் தவறி விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தெற்கு மாசி வீதி சந்திப்பில்...

மதுரையில் 21 நாட்களுக்கு பிறகு கல்லூரி மாணவர் உடல் தோண்டியெடுப்பு..!

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மர்ம மரணம் குறித்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி உடலை தோண்டி எடுத்து மறு உடற்கூறு...

மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் உடல் மறு பிரேத பரிசோதனை..!

மதுரை பேரையூரில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி காவல்துறையினர்...

Right Menu Icon