--- --:--:-- --

மதுரை

“கொரோனாவின் கோரப் பிடியில் மதுரை..!!” 10 நாளில் பாதிப்பும், உயிரிழப்பும் 4 மடங்கானது!!

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மதுரை மாறி வருவதால் மாவட்டம் முழுவதுமே அச்சத்தில் உறைந்துள்ளனர் மக்கள். மதுரை மாநகர் மட்டுமின்றி மாவட்டத்தின் பெரும்பாலான கிராமப்...

“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாது”!! மாஜிஸ்ட்ரேட்டை மிரட்டிய சாத்தான்குளம் காக்கி சட்டைக்காரன்.. சாட்டையை சுழற்றிய உயர் நீதிமன்ற கிளை… போலீஸ் உயர் அதிகாரிகள் பாடு திண்டாட்டம்!!

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் அதிரடி திருப்பங்கள் நடந்து வருகின்றன. விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனை, "உன்னால ஒண்ணும் பிடுங்க...

தமிழகம் முழுவதும் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு… ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு!!

தமிழகம் முழுவதும் ஜூலை 31-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு...

மதுரையில் கடைபிடிக்கப்பட்ட முழு பொதுமுடக்கம்..!

மதுரையில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த இன்று ஒருநாள் தளர்வுகள் அல்லாத முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்பட்டது.   மதுரை மாவட்டத்தில் கொரொனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் மதுரை...

மதுரையின் காய்கறிச் சந்தையிலே அதிகப்படியான கொரொனா தொற்று உருவாகியுள்ளது!

கொரோனா வேகமாக பரவி வரும் மதுரையில் ஒன்றல்ல, இரண்டல்ல கோயம்பேடு சந்தைகள் உருவாகி விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கு காய்கறிகளுடன் தொடர்பு...

கொரொனாவால் இறந்தவர்களின் உடல்களை சிகிச்சை பெறும் இடத்திற்கு அருகில் வைத்துள்ளதால் நோயாளிகள் அச்சம்!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரொனாவால் உயிரிழந்த இருவரது உடல் முறையாக அப்புறப்படுத்த படாமல் கொரொனா வார்டில் சிகிச்சை பெறும் மையத்திற்கு அருகில் வைக்கப்பட்டு உள்ளதாக புகார்...

ஒரே நாளில் 12 பேர் பலி? ஆனால் பட்டியலில் 2 மட்டுமே பதிவு … மதுரையில் கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படுகிறதா? டீன் சொல்லும் விளக்கம் இதுதான்!!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொரோனா வார்டில் இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்ததாக பகீர் தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக சுகாதாரத்...

மதுரையில் கர்ப்பிணி உள்ளிட்ட 10 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு!

மதுரையில் கொரோனா சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி உள்ளிட்ட 10 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொரொனா வார்டில் விருதுநகர் மாவட்டம்...

மதுரை வரும் அரசு, தனியார் பேருந்துகள் மேலூரில் நிறுத்தம்! பயணிகள் அவதி!

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மதுரை மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு முடக்கம் அமல் படுத்தப் பட்டிருக்கும் நிலையில் மதுரைக்கு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள்...

மதுரையில் இன்று முதல் முழு பொது முடக்கம் அமல்!

மதுரையில் இன்று முதல் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வரவிருப்பதால் நேற்று காய்கறி உள்ளிட்ட இன்றியமையா பொருட்களை வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் கடைகளில் நேற்று குவிந்தனர். மதுரையிலும் கொரொனா...

மதுரையில் இன்று நள்ளிரவு முதல் முழுமுடக்கம்..! என்னென்ன இயங்கும்?

கொரொனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னையைப் போல மதுரையிலும் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு முடக்கம்...

மதுரை மாவட்டத்தில் நாளை நள்ளிரவு 12 மணி முதல் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வருகிறது..!

மதுரை, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் கொரொனா பரவல் அதிகரிப்பால் முழு முடக்கத்தை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கொரொனா தொற்று அதிகரிப்பால் மதுரையில்...

மதுரையில் கொரொனா பரவலைத் தடுக்க 10 சிறப்பு பறக்கும் படைகள்..!

தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில் கொரொனா பரவலைத் தடுக்க 10 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரையில் கொரொனா பரவலை கட்டுப்படுத்தவும் ஊரடங்கு விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க...

மதுரை அரசு மருத்துவமனையில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக அலையும் மக்கள்!

மதுரை அரசு மருத்துவமனையில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் நோயாளிகளின் உறவினர்கள் கூட்டமாக நிறுத்தி வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள...

10 மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி..!

தமிழகத்தில் கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களை வருகிற 22-ஆம் தேதி முதல் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னை...

மதுரை மாவட்டத்தில் சிறுமிக்கு தொடர் பாலியல் சீண்டல் அளித்த முதியவர்!

மதுரை மாவட்டத்தில் 10 வயதான சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்த 68 வயது முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அரசடி...

மதுரையில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கக்கோரி முற்றுகை போராட்டம்

மதுரையில் கொரோணா பரிசோதனையை அதிகரிக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு எம்பி எம்எல்ஏக்கள் போராட்டம் மேற்கொண்டனர்.   நூற்றுக்கும் அதிகமான பரிசோதனை செய்ய வேண்டும் வெளி...

ஆன்லைன் கும்பலிடம் பணத்தை இழந்த கட்டிட தொழிலாளி! மீட்டுத்தந்த போலீசார்!

மதுரையில் கட்டிட தொழிலாளிகள் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட முப்பதாயிரம் ரூபாயை காவல் துறையினர் மீட்டு கொடுத்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பரமசிவம் தனக்கு கிடைக்கும்...

மதுரையில் ரசிகர்களை மகிழ்விக்க ஐஸ்கிரீம் விற்பனையை தொடங்கிய திரையரங்க உரிமையாளர்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டாலும் தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உணவு பொருட்கள் விற்பனையை தொடங்கியிருக்கிறார் திரையரங்கு உரிமையாளர்.மதுரை மேலூர் பகுதியில் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு...

யாசகம் பெற்ற பணத்தை மூன்றாவது முறையாக கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய யாசகர்

மதுரையில் யாசகம் பெற்ற பணத்தை ஒருவர் மூன்றாவது முறையாக கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார். தூத்துக்குடி பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம்...

சார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ளும் மாஸ்கை கண்டுபிடித்துள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் !

வென்டிலேட்டர் தொழில்நுட்பத்துடன் சார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பிரத்யேக முக கவசத்தை வடிவமைத்திருக்கிறார்கள். கொரொனாவில் இருந்து தன்னை காத்துக் கொள்ள பணியிடங்களிலும்...

மருத்துவமனையில் நோயாளி வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காரணம்?

மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.   தலைமறைவாக உள்ள இரண்டு பேரை காவல்துறையினர் தேடி...

கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட 12 மணி நேரத்தில் பூரண நலம்!

மதுரையில் தீவிர கொரொனா நோய் தொற்றிலிருந்து 54 வயது நபரை பிளாஸ்மா சிகிச்சை மூலம் 12 மணி நேரத்தில் குணம் அடைய வைத்துள்ளதாக மதுரை அரசு ராஜாஜி...

மதுரையில் சாலையோரத்தில் அனாதையாக திரியும் ஆதரவற்றோர்களுக்கு மறுவாழ்வு அளித்து உதவி செய்து வருகிறது இதயம் அறக்கட்டளை

மதுரையைச் சேர்ந்தவர் சிவக்குமார். உயர்நிலைக்கல்வியைக் கூட தாண்டாத இவர் போட்டோகிராபராக உள்ளார். சாலையில் ஒரு நாள் போட்டோ எடுக்கும்போது சாலையில் திரியும் ஆதரவற்றோர்களை பார்த்து மனம் கலங்கினார்....

Right Menu Icon