--- --:--:-- --

மதுரை

மதுரை காளவாசல் பகுதியில் 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொலி மூலம் திறந்து வைத்தார்

இதனையடுத்து உயர்மட்ட மேம்பாலத்தில் போக்குவரத்து துவங்கியது,மதுரை நகரின் முக்கிய பகுதியாக காளவாசல் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து காமராஜர் பல்கலைக்கழகம் தேனி மாவட்டம் செல்வதற்கும் நகரின்...

சாக்லேட் வாங்கி கொடுத்து 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 66 வயது முதியவர்!

மதுரையில் சாக்லேட் வாங்கி கொடுத்து ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 66 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை சத்திய சாய்...

இன்ஸ்டாகிராம் மூலம்காதலிப்பதாக கூறி நகை மற்றும் பணத்தை வாங்கி மோசடி செய்த இளைஞர்!

மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஆசை காட்டி மாணவியிடம் பணம் நகையை பறித்த இளைஞரை காவலர்கள் கைது செய்துள்ளனர். வில்லாபுரம் மகாலிங்கபுரம் சாலையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற...

மதுரையில் சிறுவனை தன்பாலின சேர்க்கைக்கு உட்படுத்தி தற்கொலை!

மதுரை மேலூர் அருகே தன்பாலின சேர்க்கைக்கு உட்படுத்தி சிறுவன் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலூரை அடுத்த...

மகள் மீது உள்ள பாசத்தில் மகனை கோபித்து கொண்டு வெளியேறிய தம்பதி உயிரிழப்பு!

மகனுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தற்கொலைக்கு முயன்ற வயதான தம்பதி அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.   மதுரை மேலூர்...

கொரோனா நேரத்தில் தி.மு.க.வினர் கீழ்தரமான அரசியலை நடத்துகின்றனர் என்று மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் பேச்சு!

மதுரை தெற்கு தொகுதி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழவாசல், முனிச்சாலை பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஜிங்க் மாத்திரைகள், கபசுப சூரணம், வைட்டமின் மாத்திரைகள் மற்றும் ஹோமியோபதி ஆல்பம்- 30...

பனை கடத்தியதால் வந்த வினை! மாவட்ட நிர்வாகத்தின் மின்னல் வேகம்… கனிமவளம் கடத்தியவர்களுக்கு சோகம்!!

தண்ணீர் ஊற்றாமலேயே பழம் தருவது, பனை மரம். செலவுமின்றி வளர்ந்து நிற்கும் பனைமரங்கள், குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழ்பவ. வேர் முதல், நுனி வரை பனையின்...

இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதிய சி‌சி‌டி‌வி காட்சி!

மதுரை அலங்காநல்லூர் அருகே சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மணியஞ்சி பகுதியை சேர்ந்த ஓட்டுனரான பிரகாஷ்...

மதுரை மண்டலத்துக்குட்பட்ட்ட பேருந்துகளில் மார்ச் மாதத்துக்கான பஸ் பாஸ் ஜூன் 15 ஆம் தேதி வரை பயன்படுத்தலாம்!

மதுரை மண்டலத்துக்குட்பட்ட்ட பேருந்துகளில் மார்ச் மாதத்துக்கான பஸ் பாஸ் ஜூன் 15 ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என மதுரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.  ...

பிரதமர் மோடியின் பாராட்டை பெற்ற மதுரையை சேர்ந்த முடிதிருத்தும் நபர்!

மதுரையிலுள்ள முடிதிருத்தும் கடையின் உரிமையாளர் ஒருவர் மோடியின் பாராட்டை பெற்றுள்ளார். தன்னலம் பாராமல் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்தவர். மனிதநேயம் காத்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்கிறார்....

ஊரெல்லாம் ’குற்றம் குற்றமே’செய்தியே பேச்சு… ஊராட்சி செயலருக்கு போலீஸ் வலைவீச்சு!

பசுமை இல்ல திட்டத்தில் முறைகேடு புரிந்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான அ.மனக்குடி ஊராட்சி செயலர் சந்தனராஜ் குறித்த செய்தி, ‘குற்றம் குற்றமே’ வார இதழிலில் வெளியானதன் எதிரொலியாக, காவல்துறையினர்...

மதுரையில் விடுப்பு எடுக்காமல் 51 நாள்கள் பணியாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்..!

பொது முடக்க காலத்தில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள பேருந்து ஓட்டுனர் ஒருவர் விடுப்பு எடுக்காமல் பணியாற்றியிருக்கிறார். கொரொனா பரவலை தடுக்க தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது....

மதுரையில் பெண்ணை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய டிடெக்டிவ் ஏஜென்சி உரிமையாளர்!

மதுரையில் இளம்பெண் ஒருவருக்கு வேலை தருவதாக பாலியல் தொல்லை கொடுத்த தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி உரிமையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.வறுமையால் பணிக்கு வந்த பெண்ணை மிரட்டி நிர்வாண படம்...

இராமநாதபுரம் மாவட்ட செயலாளரின் தந்தை இறப்பிற்கு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் இரங்கல் !

இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் MA. முனியசாமி யின் தந்தையாரும், கழக மகளிரணி இணைசெயலாளர் கீர்த்திகா முனியசாமி யின் மாமனாருமான தூவல் ஆறுமுகதேவர் இறந்த செய்தி கேட்டு...

பங்காளி சண்டையால் பரிதவிக்கும் தம்பி… பகீர் புகாரால் வைகுண்டராஜனுக்கு கம்பி?

தாது மணல் கொள்ளையில் பல்லாயிரம் கோடி சம்பாதித்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் மீது, சொத்துக்காக தனது தம்பியையே கொல்ல முயன்றதாக, காவல்துறையில் புகார்...

சிவகங்கை அருகே கொத்து கொத்தாக வளா்ப்பு மீன்கள் இறப்பு ! ரூ 8 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குத்தகைக்காரர் தவிப்பு!!

சிவகங்கை நகரை அடுத்துள்ள வாணியங்குடி ஊராட்சிக்குட்பட்ட கீழ்பாத்தி கண்மாயில் ஏராளமான மீன்கள் குவியல் குவியலாக செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.   சிவகங்கை அடுத்துள்ள கீழ்பாத்தி கண்மாய்...

மதுரையில் சிலப்பதிகார பூங்கா திறப்பு விழா.. எப்போது தெரியுமா?

கண்ணகி நடந்து சென்ற பாதையில் சிலப்பதிகாரப்பூங்கா - காவியத்தில் விவரிக்கப்பட்ட மரங்களை கண்முண் நிறுத்திய காவல் கண்காணிப்பாளர்.   மதுரை மாவட்டம் கண்ணகி நடந்து சென்ற பாதையில்...

வேலையில்லாமல் பரிதவிக்கும் பந்தல், ஒலி, ஓளி அமைப்பாளர்கள்! அனுமதி வழங்க அரசுக்கு கோரிக்கை!!

கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு நீடித்துவரும் நிலையில் வேலையில்லாமல் பரிதவிக்கும் பந்தல், ஒலி, ஓளி அமைப்பாளர்கள் வருமானமின்றி வறுமையில் வாடி வருகின்றனர். இதனால் தங்களின் தொழில்களை நடத்திட...

ஆதரவற்ற ஏழை எளியோர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய மதுரை மாவட்ட காவல்துறை!

மதுரை மாவட்டத்தில் சிலைமான் காவல் சரகம் விரகனூர் காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஆதரவற்ற ஏழை, எளியோர்கள் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்படுகின்றனர் என்ற தகவல் அறிந்த மதுரை...

போதையில் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மது போதையில் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்தவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உசிலம்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி, செல்வி தம்பதியினரின் மகனான...

மதுரையில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல் பட்டவர்கள் மீது 13,204 வழக்குகள் பதிவு

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல் பட்டவர்கள் மீது இதுவரை 13,204 வழக்குகள் பதிவு செய்தும்,வழக்கில் சம்பந்தப்பட்ட 17,731 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து *6,731...

ராமநாதபுரம் மாவட்டத்தை குளிர வைத்த கோடை மழை!

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், இன்று தென் மாவட்ட பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை...

தவறான பாதையில் மாணவிகளை ஈடுபடுத்தும் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பரவும் தகவல் முற்றுப்புள்ளி வைக்குமா மதுரை மாவட்ட காவல் துறை

மதுரை நகரில் உணவு நிறுவனங்கள், மொபைல் போன் கடைகள் நடத்தி வரும் இளைஞர்கள், மாணவிகள் சிலரை தங்கள் வலைக்குள் சிக்க வைத்து தவறான பாதையில் ஈடுபடுத்துவதாக சமூக...

மதுரையில் தனிமனித இடைவெளியை பின்பற்றாத 9 கடைகளுக்கு சீல் !

மதுரையில் உள்ள மொத்த காய்கறி சந்தையில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் இருந்த 9 காய்கறி கடைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைத்தார். மதுரையின் முக்கிய காய்கறி சந்தையான...

Right Menu Icon