மதுரை காளவாசல் பகுதியில் 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொலி மூலம் திறந்து வைத்தார்
இதனையடுத்து உயர்மட்ட மேம்பாலத்தில் போக்குவரத்து துவங்கியது,மதுரை நகரின் முக்கிய பகுதியாக காளவாசல் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து காமராஜர் பல்கலைக்கழகம் தேனி மாவட்டம் செல்வதற்கும் நகரின்...





