--- --:--:-- --

பாலியல் சம்பவம்

கடைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார்..!

வாலாஜாபேட்டையில் கடைக்கு நூடுல்ஸ் வாங்க வந்த ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடை உரிமையாளரான 75 வயது சாமியாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  ...

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்..!

சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   திருவள்ளூர் மாவட்டம்...

நிர்வாண வீடியோ கால்.. இளம்பெண்ணுக்கு மிரட்டல்..!

புதுச்சேரியை சேர்ந்த் இளம்பெண் ஒருவருக்கு சென்னையை சேர்ந்த திலீப் குமார் என்பவருக்கும் சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இருவரும் நெருங்கிப்பழகி வந்துள்ளனர்.   நெருக்கம் அதிகமாகவே...

பைக் ஓட்டும்போது சுயஇன்பம்.. இரவில் ஆபாச மெசெஜ்..!

பெங்களூருவில் பெண் பயணி ஒருவர் ரேபிடோவில் சென்றபோது, பைக் ஓட்டுநர் சுய இன்பத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பொது வாகனப் போக்குவரத்து பெரு நகரங்களில்...

பயிற்சிக்கு வந்த மாணவியிடம் அத்துமீறிய ஆடிட்டர்..!

ஈரோட்டில் தனியார் பயிற்சி மையத்தில் மாணவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பயிற்சியாளர் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.   ஈரோடு காந்திஜி...

இளம்பெண்ணை ஏமாற்றி கருக்கலைப்பு செய்ய மிரட்டும் டிஎன்பிஎல் வீரர்..!

இளம்பெண் ஒருவர் டிஎன்பிஎல் கிரிக்கெட் வீரர் தன்னை ஏமாற்றிவிட்டு கருக்கலைப்பு செய்யச் சொல்லி மிரட்டுவதாக காவல் நிலைய நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.   சென்னை பெருங்குடியை சேர்ந்த...

பாலியல் புகார் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு இடைக்கால ஜாமின்..!

மல்யுத்த வீராங்கனைகள் எழுப்பிய பாலியல் புகார் தொடர்பான வழக்கில் பிரிட்ஜ் பூசனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.   நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான பாஜக பிரிட்ஜ்...

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. டியூஷன் மாஸ்டர் மீது பாய்ந்த போக்ஸோ..!

வேலூர் சென்ற 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டியூஷன் மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாநகரத்திற்கு உட்பட்ட பகுதியில் தனியார் டியூஷன் சென்டர் நடத்திவரும்...

சிறுமி பாலியல் வழக்கு.. உறவினர்களே பிறழ் சாட்சியாக மாறியது துரதிஷ்டவசமானது என நீதிபதி வேதனை..!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   சென்னை...

இருவிரல் பரிசோதனையை தவிர்க்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனையை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.   18...

திருமணமான பெண்ணை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன்…!

திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இளைஞர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மோகன்கஞ்ச் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த...

ஆணுக்கே பாலியல் தொந்தரவு கொடுத்த ஆண்.. கத்தியால் குத்தி கொலை..!

சென்னை வேளச்சேரியில் ஓரினசேர்க்கைக்கு அழைத்து தொந்தரவு கொடுத்தவரை 22 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.   சேலம் மாவட்டத்தை சேர்ந்தவரும், தென்காசியை சேர்ந்த 22...

பாலியல் புகாரில் நாகர்கோயில் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

பல பெண்களை பாலியல் ரீதியாக ஏமாற்றி வீடியோ பதிவு செய்து அனுப்புய நாகர்கோவிலை சேர்ந்த காசிக்கு மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.   கடந்த 2020...

கோவையில் அரசு பேருந்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்..!

கோவையில் பேருந்தில் பயணம் செய்த செவிலியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நெல்லையை சேர்ந்த இளம் பெண் கோவையில் உள்ள...

14 வயதில் கருத்தரிக்கலாம் – பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதிபதி தீர்ப்பு..!

14, 15 வயதில் சிறுமிகள் திருமணம் செய்து கொள்வதும் கருத்தரிப்பதும் சாதாரணமானது தான் என குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.  ...

பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை.. பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்..!

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மூத்த மருத்துவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி பயிற்சியில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம்...

மல்யுத்த வீரர்கள் பொறுமை காக்க வேண்டும் : மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

பாலியல் குற்றச்சாட்டில் விசாரணை முடியும் வரை காத்திருங்கள் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். மீறி நடவடிக்கை எடுக்கப்பட்டால் முற்றுகை என விவசாய சங்கங்கள் எச்சரித்த...

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கல்லூரி பேராசிரியர் கைது..!

ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சேலம் அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர்...

நடுவானில் விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை..!

கொச்சியில் இருந்து பெங்களூரு வழியாக போபாலுக்கு சென்ற ஏர் ஆசியா விமானத்தில் 21 வயது பெண் பணியாளர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த பயணியை போலீசார் கைது...

பலமுறை பலாத்காரம் செய்து ஏமாற்றிய காதலன்..!

ராமநாதபுரம் அருகே தன்னுடைய காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்த கோரி பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.   கீழக்கரை கோகுல் நகரை சேர்ந்த...

ஆன்லைன் வகுப்பில் படிக்க வந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. தோழியின் தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை..!

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்பில் படிக்க வந்த சிறுமியை வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த...

கணவனை இழந்த பெண்களுக்கு பாலியல் தொழிலுக்கு வர சொல்லி மிரட்டல்..!

கணவனை இழந்த மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் கணவரை கொண்ட பெண்கள் youtube கும்பலால் பாலியல் தொழிலில் சிக்க வைக்கப்படுவதாக திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது....

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஐந்தாண்டு சிறை..!

பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கேரளாவை சேர்ந்த முதியவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓடும் ரயிலில் நாமக்கலை சேர்ந்த தம்பதியின் 6...

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மத்திய பாதுகாப்பு படை வீரர் கைது..!

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மத்திய பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டார். கர்நாடகாவில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு சென்ற  பெங்களூருவை சேர்ந்த வாசுகி என்ற...

Right Menu Icon