--- --:--:-- --

பாலியல் சம்பவம்

3 மாதங்களாக பள்ளி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அதிமுக பிரமுகர்..!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் ஜவுளிக்கடை உரிமையாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம்...

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 முதியவர்களுக்கு அதிரடி தீர்ப்பு..!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   சென்னையில் மூன்றாம்...

பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர்..புகார் அளித்த முதலமைச்சர்..!

தென்காசி அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி பட்டம் பயின்று வரும் மாணவி பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்து முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.  ...

திருப்பூரில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த மிகப்பெரிய கொடுமை..!

திருப்பூரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் நான்கு பேரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   திருப்பூர் மாநகர காவல்...

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை..!

விழுப்புரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் செல்போன் டவர் மூலம் குற்றவாளிகளை போலீசார் நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   பாலியல்...

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்..பரிதாபமாக பிரிந்த உயிர்..!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை சேர்ந்தவர் 47 வயது பெண். இவரது கணவர் கூலி வேலை செய்து வரும் நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு...

மது போதையில் மன வளர்ச்சி குன்றிய சிறுமி வன்கொடுமை..!

உத்திரமேரூர் அருகே மனநலம் குன்றிய சிறுமியை மது போதையில் பாலியல் வன்புணர்ச்சி செய்த முதியவர் காவல்துறைக்கு பயந்து தற்கொலை முயற்சி மேற்கொண்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...

கல்லூரி முதல்வரே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம்..!

கர்நாடகாவில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் வழக்கில் கல்லூரி முதல்வரே மாணவி பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமாகியுள்ளது.   கர்நாடகா மாநிலம் ராய்ப்பூரில் உள்ள தனியார்...

பாலியல் பலாத்காரம் என காதலனை மாட்டி விட்ட பெண்..!

செங்கல்பட்டு அருகே திருமணம் செய்ய மறுத்து தாக்கிய காதலனை போலீசில் சிக்க வைப்பதற்காக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக நாடகமாடி பெண் பொய் புகார் அளித்தது போலீஸ்...

பாலியல் வழக்கில் சிக்கிய சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை..!

பாலியல் வழக்கில் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுள் தண்டனையை விதித்து காந்திநகர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.   ஆசாராம் பாபுஏற்கனவே...

நண்பர்களுடன் சேர்ந்து பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை..!

11ஆம் வகுப்பு பள்ளி சிறுமியை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் தனது நண்பர்களுக்கு சிறுமியை இறையாக்கிய காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 2...

ரயிலில் பயணம் செய்த பெண்ணை தன் மகன் கண் முன்னே பலாத்காரம் செய்த டிக்கெட் பரிசோதகர்..!

உத்திர பிரதேசத்தில் ஓடும் ரயிலில் நண்பருடன் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பாசி ரயில் நிலையத்தில்...

5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்..!

நாகை அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த அரசு பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நாகை மாவட்டம்...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர்..!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை...

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை..5 பேர் கைது..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.   காஞ்சிபுரம் அருகே தனியார்...

மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை ..!

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 17 வயது மகளை அவரது 51 வயது தந்தை...

பாட்டு வகுப்பிற்கு சென்ற சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்..!

பாட்டு வகுப்பிற்கு சென்ற சிறுமியை பலாத்காரம் செய்த பயிற்சியாளரை போலீசார் சிறையில் அடைத்தனர். சென்னை ஆவடி அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர்...

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உறுதிமொழி..! திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு பங்கேற்பு!!

திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 (என்.எஸ்.எஸ்) சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி திருப்பூர்...

மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தந்தை கைது..!

திருவாரூர் மாவட்டத்தில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தந்தை கைது செய்யப்பட்டிருக்கிறார். குடும்ப பிரச்சினையால் மனைவியை பிரிந்து வாழும் கார்த்தி தனக்கு பிறந்த இரண்டு பெண்...

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை..திமுகவினரிடம் விசாரணை..!

சென்னையில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் திமுக பிரமுகரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   விருகம்பாக்கத்தில்...

அமைச்சரின் மீது பாலியல் வழக்கு.. திடீரென ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!

பாலியல் வழக்கில் சிக்கிய ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் பதவியை ராஜினாமா செய்தார். ஹரியானா முதலமைச்சர் தலைமையில் விளையாட்டு துறை அமைச்சராக இருந்தவர் சந்தீப் சிங்....

சிறுமியை காதலிப்பது போல் நடித்து பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பகலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.   கடந்த 2020...

அறையை சுத்தம் செய்ய வந்த பெண்ணிடம் அத்துமீறிய வருமானவரித்துறை அதிகாரி கைது..!

அலுவலக அறையை சுத்தம் செய்ய வந்த பெண்ணிடம் அத்துமீறிய புகாரில் வருமானவரித்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் அண்ணாநகரை சேர்ந்த ஒரு...

பொதுவெளியில் இளம் வயதினரிடம் ஆபாசமாக கேள்வி கேட்ட பெண் யூடியூபர் மீது புகார்..!

மகா மட்டமான கேள்விகளை மாணவ மாணவிகளிடம் கூச்சமின்றி கேட்டு வீடியோவாக பதிவு செய்து youtube இல் பதிவேற்றி வருவதாக youtube பெண் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.  ...

Right Menu Icon