நண்பனின் காதலிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர்..!
சென்னை திருவொற்றியூரில் நண்பனின் காதலிக்கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். ஆர்.கே.நகர் அரசு கலைக்கல்லூரியில் பிகாம் படித்து வரும் பரத்...
சென்னை திருவொற்றியூரில் நண்பனின் காதலிக்கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். ஆர்.கே.நகர் அரசு கலைக்கல்லூரியில் பிகாம் படித்து வரும் பரத்...
மகாராஷ்டிராவில் 16 வயது சிறுமி ஒருவரை 14 மணிநேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காவல் நிலையத்தில் 16 வயது...
பெரம்பலூரில் அரசு விளையாட்டு விடுதியில் தங்கி பயலும் மாணவிகளுக்கு பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் விளையாட்டு விடுதியில்...
கன்னியாகுமரி அருகே 16 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 36 வயதான நபர் மீது இரண்டாவது முறையாக போக்சோ வழக்குப் பாய்ந்தது. சுசீந்திரத்தை சேர்ந்த 36 வயதான...
முதல் இரவு என்றால் என்னவென்று பாடம் எடுப்பதாக கூறி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியருக்கு பெற்றோர்கள் தர்ம அடி கொடுத்தனர். கர்நாடகா மாநிலத்தில் இயங்கி வரும்...
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டை சேர்ந்த 14 வயது சிறுமியை இன்ஸ்டாகிராமில் பழகி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த திருப்பூரை சேர்ந்த இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ்...
தெலுங்கானா மாநிலம் ஹிஜாமாபாத்தில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியருக்கு தர்மம் கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். அங்கு செயல்பட்டு வரும் அரசு...
ஒன்றரை வயது பெண் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் குழந்தையின் தாய், அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிலுக்குவார் பட்டியில் துர்கா தேவிக்கு ஒன்றரை வயது...
அரியலூரில் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வசந்தன் என்பவர் அதே கிராமத்தை சேர்ந்த சிறுமியை...
ராணிப்பேட்டையில் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள பள்ளி ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர். அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சீர்காழி அருகே...
கோடீஸ்வரியாக தனது குழந்தை இருவரை கணவன் மனைவியாக உறவு வைக்க வைத்து, போலி சாமியாருடன் உல்லாசமாக இருந்தபடி பார்த்து ரசித்த தாய், போக்சோ வழக்கில் கைது. ...
ஆந்திராவில் துணி கடைக்கு வரும் ஏழைப் பெண்களை வீட்டிற்கு வரவழைத்து குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து தவறாக பயன்படுத்திய பெண் தனது ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டார்....
இளம் பெண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பஞ்சாப் இளைஞர் ஒருவர் கூறியுள்ள தகவல் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊடகங்களில் ஒரு பரபரப்பான...
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு தனியார் பள்ளி தாளாளரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட...
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை பக்கத்து வீட்டு இளைஞர் கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் மனமுடைந்து தற்கொலை...
திருச்சி மாவட்டத்தில் 5 இளைஞர்கள் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை...
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவியிடம் தவறாக நடக்கும் முயன்றவரை போலீசார் கைது செய்தனர். ஐஐடியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் சம்பவத்தன்று இரவு ஐஐடி வளாகத்தில்...
விழுப்புரம் அருகே பழங்குடியின பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு காவல் ஆய்வாளரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். திருட்டு வழக்கு ஒன்றிற்காக...
சென்னையில் சின்னத்திரை துணை நடிகையை மது அருந்த செய்து பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர். கொளத்தூரை சேர்ந்த 22...
மாடலிங் வாய்ப்பு தருவதாக கூறி பெண்ணின் ஆபாச படத்தை பெற்று மூன்று லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய குறும்பட இயக்குனரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்....
வாணியம்பாடி அருகே வீடு புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளவர் மூர்த்தி. முகச்சவரம்...
திருச்சி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். லாரி ஓட்டுனரான இவர் மனைவியின் தங்கையை பாலில்...
கொலம்பியாவில் அரசு பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதை கண்டித்து பெண்கள் பேருந்து கண்ணாடிகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 17 வயது சிறுமி அரசு பேருந்தில்...