கருணை கொலைக்கு அரசு அனுமதி..!
தீராத நோயால் கஷ்டப்படும் நோயாளிகளை கருணை கொலை செய்ய கர்நாடக அரசு அனுமதி வெளியிட்டுள்ளது. குணப்படுத்தவே முடியாத தீராத நோயால் பாதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் நோயாளிகள்...
தீராத நோயால் கஷ்டப்படும் நோயாளிகளை கருணை கொலை செய்ய கர்நாடக அரசு அனுமதி வெளியிட்டுள்ளது. குணப்படுத்தவே முடியாத தீராத நோயால் பாதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் நோயாளிகள்...
திண்டிவனம் அருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை பாலில் வன்கொடுமை செய்த சேகர் என்பவருக்கு விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் இரு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....
சதீஸ்கரில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததுடன் அந்த பெண்ணின் தந்தை உட்பட மேலும் இருவரை கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு...
பெங்களூருவில், பேருந்திற்காக காத்திருந்த தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி அளவில்,...
பலமுறை பரிகாரம் செய்தும் கணவனுடன் பிரச்சனை தீராததால் ஜோதிடரை ஆள் வைத்து கொலை செய்த பெண் போலீசில் சிக்கியுள்ளார். நாகர்கோவிலில் ஜான் ஸ்டீபன் என்பவரிடம், கலையரசி என்...
ஈரானின் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 நீதிபதிகள் பலியாகினர். உயிரிழந்த நீதிபதிகளான அல் ரசினி, அல் மொஜிஸ்சே இருவரும் பாதுகாப்பு,...
கரூரில் பதினொன்றாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலரை கரூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு...
பணத்திற்காக பெற்ற மகளை பெற்றோரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம் தலைநகர் சென்னையில் அரங்கேறியுள்ளது. 10ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவியை பாலியல் தொழிலில்...
காஞ்சி உத்திரமேரூர் அருகே 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழைய சீவரம் கிராமத்தை சேர்ந்த 3 சிறுவர்களின் முகம் மட்டும் தீயிட்டு எரித்து...
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.யில் வட மாநில மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலை. வளாகத்தில் இரவு நேரத்தில் அந்த மாணவி ஆண்...
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி சுதாகரை கட்சியில் இருந்து நீக்கி இபிஎஸ் அறிவித்துள்ளார். சைதாப்பேட்டை 103ஆவது அதிமுக...
நடிகை ஹனி ரோஸுக்கு தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. சிங்கம் புலி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். கேரள தொழிலதிபர் ஒருவர்...
நியூ பார்ட்டியில் 4 பேரைக் கொலை செய்து சடலங்களை செப்டிக் டேங்கில் மறைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. MP மாநிலம் பர்ஹவான் பகுதியில் உள்ள வீட்டில் துர்நாற்றம்...
ஈரோடு மாவட்டம் திங்களூரில் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் கொடுத்து அதனை திருப்பித் தருமாறு தொடர்ந்து வற்புறுத்திய நபரை மது அருந்தலாம் என கூறி அழைத்து சென்று...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 50 லட்சம் மதிப்பிலான தங்கையின் வெள்ளி நகை கொள்ளை அடிக்கப்பட்டது. வேதாரண்யம் வட்டம் மணக்குடியில் கடை திருவிழா...
சேலம் பேருந்து நிலையத்தில் இரண்டு குழந்தைகளுடன் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட காவலர் கலையரசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சேலம்...
அண்ணா பல்கலை விவகாரம், செவிலியரை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டல் சம்பவங்களை தொடர்ந்து, தற்போது பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம்...
கடலூர் மாவட்டத்தில் மகனை அடித்தவர்களை தட்டி கேட்க போன தந்தையும் தாக்கப்பட்டதை தொடர்ந்து வீட்டிற்கு வந்த அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கிராமத்தை...
திருவண்ணாமலையில் பச்சிளம் குழந்தையை தெருவில் வைத்து சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாயை போலீசார் தேடி வருகின்றனர். தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் தெருவில் கிடந்த குழந்தையின் சடலத்தை...
மத்திய பிரதேசத்தில் லோக் ஆயுக்தா நடத்திய சோதனையில் முன்னாள் காவலர் வீட்டில் இருந்து 40 கிலோ வெள்ளி மற்றும் நோட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய...
தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் மாணவி வசித்த வீட்டிற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த நபர்...
தென்காசி மாவட்ட ஆழ்வார்குறிச்சி அருகே ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ளது கருத்த பிள்ளையார்...
பிரான்சில் மனைவியை ஏராளமான ஆண்களை வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 72 வயதான நபர் தனது மனைவியை...
கோவில்பட்டி அருகே போதையில் மகனை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த தந்தை சரண் அடைந்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் இவர். இவரது...