--- --:--:-- --

கல்வி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று தொடங்கும் நிலையில், மே 20ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு...

அதிமுக கூட்டணி கட்சிகள் திணிப்பை ஏற்றுக்கொள்கின்றனவா? – முதல்வர்

2026-27 ஆம் கல்வியாண்டில் இருந்து பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முன்னெடுப்புக்கு முதல்வர் ஸ்டாலின்...

தமிழ்நாட்டில் 6 முதல் 9-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்..!

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநிலப் பொதுத்தேர்வுகள்...

தனியார் பள்ளிகள் காலி இடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட கல்வித்துறை உத்தரவு!

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான காலி இடங்களைக் கணக்கிடும் பணியை நாளை, ஏப்ரல் 2-ம் தேதி தொடங்க வேண்டும் என்றும்,...

தமிழகப் பள்ளிகளுக்கு ஏப். 17 முதல் கோடை விடுமுறை..!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு வரும் ஏப்ரல் 17-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளதாகவும், மீண்டும் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை...

பள்ளி மதிய உணவில் விழுந்த பல்லி..!

கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி பள்ளிகள் மதிய உணவில் பல்லி விழுந்ததால் 44 மாணவ மாணவியர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற...

நீட் தேர்வு விண்ணப்பத்தில் முடக்கம்..!

2026-27-ஆம் கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் ராணுவக் கல்லூரிகளில்...

ஸ்மார்ட் வகுப்புகள், மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் – ஸ்டாலின்

2030-ஆம் ஆண்டிற்குள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், 1000 மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஜே.இ.இ பயிற்சி..!

2026-ஆம் ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் சூழலில், ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்களது பயிற்சியைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டுமா அல்லது...

சேலத்தில் தமிழ் பேசிய மாணவியை அடித்த தலைமை ஆசிரியை..!

பள்ளி வளாகத்திற்குள் தமிழில் பதிலளித்ததற்காக சேலத்தில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியை மாணவி ஒருவரைத் தாக்கியதாகவும், இது தொடர்பாக அந்தச் சிறுமியின் தந்தை கடந்த திங்கள்கிழமை (மார்ச்...

பொதுத்தேர்வு வினாத்தாள் பிழைகள் – புகார்களை உடனே தெரிவிக்க புதிய நடைமுறை அமல்

தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) தற்போது நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் குறித்து மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, 10, 11 மற்றும் 12-ஆம்...

தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது +2 பொதுத்தேர்வு..!

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2025-26 பொதுத் தேர்வுகள் 12 ம் வகுப்பிற்கு மார்ச் 2ம் தேதி முதல் 26ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு...

உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட மத்திய அரசு..!

8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் "நீதித்துறையில் ஊழல்" என்ற தலைப்பில் பாடம் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் மத்திய அரசு...

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்..!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். 10 ஆம் வகுப்பு...

மாணவர்களுக்கு இலவச லேப்டாப்..!

மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி வரை இடைநில்லாமல் கல்வி பயில தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.   கல்லூரி மாணவர்கள் தொழில்நுட்பத்திறனை வளர்க்க 10 லட்சம் பேருக்கு...

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா?

மாநில அரசுகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் நிறைவேற்றப்பட்ட 4 தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மின்சார சட்டத்தை திருத்தக் கூடாது, வங்கி ஊழியர்களுக்கு வாரம்...

குரூப் 2 தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 82 குரூப் 2 பணிகளுக்கும், வணிகவரி உதவியாளர் உள்ளிட்ட ஆயிரத்து 309 குரூப் 2ஏ பணிகளுக்கும்...

மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தைக் கைவிட வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. தேர்வு நேரம் நெருங்குவதால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு உடனடியாகப் பள்ளிக்குத் திரும்ப வேண்டும்....

10, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு – அட்டவணை வெளியிட்ட தமிழக பள்ளிக்கல்வித் துறை

தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனுடன் செய்முறைத் தேர்வு மற்றும் தேர்வு...

சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சிறுவனின் தந்தைக்கு அரசுப் பணி

திருத்தணி அரசு பள்ளியில் கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 7-ம் வகுப்பு மாணவர் மோஹித்தின் தந்தைக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. ரூ. 5 லட்சம் இழப்பீடு...

12 நாட்கள் பள்ளிகள் தொடர் விடுமுறை..!

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அரையாண்டுத் தேர்வு முடிந்ததும் விடுமுறை விடப்படும். வழக்கமாக 9 நாட்கள் விடுமுறை விடப்படும்....

பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை..!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 10-ந்தேதி தேர்வுகள் தொடங்கிய நிலையில், 6...

தேர்வுகளில் விடை எழுதும் முறையில் மாற்றம்..!

சி.பி.எஸ்.இ-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அறிவியல் வினாத்தாள் இனி உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும். சமூக அறிவியல் தாள் வரலாறு, புவியியல், அரசியல்...

1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் வரும் டிசம்பர் 10-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாணவர்கள் தயாராகி வரும் நிலையில், வினாத்தாள் தயாரிப்பு...

Right Menu Icon