--- --:--:-- --

கல்வி

பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை.. வெளியான புதிய அறிவிப்பு..!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. ஜூன், ஜூலை மாதங்களில் அரசு விடுமுறை ஏதும் இல்லாமல் தொடர்ந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும்...

கடந்தாண்டு +1-ல் பெயில் ஆன மாணவர்களுக்கு பொதுத்தேர்வு!

பொதுத்தேர்வு இல்லை என்றாலும், 2024 - 25 நடப்பாண்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி ஆண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் பொதுத்தேர்வை எழுத வேண்டும் என...

நாளை விடுமுறை: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் ரத்து

நாளை கோகுலாஷ்டமி என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். அதேபோல், 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.   இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் வாரத்தில்...

பள்ளி மாணவர் திடீர் மரணத்திற்கு என்ன காரணம்?

விழுப்புரம் திரு.வி.க வீதியில் உள்ள சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்புப் படித்து வந்த மாணவன் மோகன்ராஜ் இன்று காலை 7 மணி அளவில் பள்ளிக்குச்...

திருப்பூர் எல்.ஆர்.ஜி. பெண்கள் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு கையொப்பமிடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருப்பூர் எல்.ஆர்.ஜி. பெண்கள் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு கையொப்பமிடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் சேகர் பங்கேற்பு..!   திருப்பூர்...

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்: CBSE புதிய முடிவு

மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கும் வகையில், புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. வரும் 2026-27ஆம் கல்வி ஆண்டு முதல் 9...

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்!

தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (ஆகஸ்ட் 9, 2025) அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட...

9-ம் வகுப்பிலே கரியரை தீர்மானிக்கலாம்: அமைச்சர்

சென்னையில் மாநில கல்விக்கொள்கையை CM ஸ்டாலின் வெளியிட்டார். இதுபற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், அச்சம் நிறைந்த தேர்வு என்ற நிலையை மாற்றி மாணவர்களின் திறனை வளர்க்க...

11ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது – மாநில கல்வி கொள்கை

11ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும் 10 மற்றும் 12 வகுப்பிற்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று மாநில கல்வி கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பின்...

12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தவறிய மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்...

அரசு பள்ளி இடஒதுக்கீட்டில் மாற்றம் தேவை!

அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மருத்துவ கல்வி பயில வாய்ப்பு அளிக்க...

அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2025-26 ம் ஆண்டின் பள்ளி மேலாண்மை குழுவின் முதல் கூட்டம்!

மாணவிகளுக்கு சுகாதாரமான, அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன கழிப்பிட கட்டிடத்தை உடனடியாக கட்டுவது அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மேலாண்மை குழுவின் முதல் கூட்டத்தில் தீர்மானம்.  ...

பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு..!

2025-26 கல்வி ஆண்டுக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) கலந்தாய்வின் முதல் சுற்றில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (CSE) மற்றும் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல்...

பூண்டி, அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் யோகா பயிற்சி முகாம்!

திருப்பூர், திருமுருகன்பூண்டி நகராட்சி அம்மாபாளையத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சார்பில் இலவச யோகா பயிற்சி முகாம் வகுப்புகள் நேற்று  தொடங்கியது.  யோகா...

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு அவகசாம் நீட்டிப்பு..!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளில் சேருவதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு அவகாசம் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு கலை...

திருப்பூர் : பூண்டி அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா..!

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா, உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வக துவக்க விழா, மன்றங்கள்...

சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

3 ஆண்டு LLB சட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த காலக்கெடுவை நீட்டித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது....

இனி தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளுக்கு ஒரே கால அட்டவணை!

தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே கால அட்டவணையைக் கல்லூரிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் உயர்...

அம்மாபாளையம் நகராட்சி பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி : வாழ்க்கையில் நமது லட்சியம் நிறைவேற சாலை விதிகளை மதிக்க வேண்டும்! மாநகர உதவி ஆணையர் ஆ.சேகர் அறிவுரை!

திருப்பூர் திருமுருகன்பூண்டி அம்மாபாளையத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன்...

நெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (ஜூலை 8) விடுமுறையாகும்.   இதனால், கல்வி நிறுவனங்கள், மாநில...

கடல்சார் பல்கலைக்கழகத்தில் படிக்க தேர்வாகியுள்ள தமிழகத்தை சேர்ந்த பழங்குடி மாணவி..!

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க தேர்வாகி அசத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு, மாணவ மாணவியர்கள்...

தூத்துக்குடியில் 7-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி வரும் திங்கள்கிழமை (ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அந்த மாவட்டத்தில்...

பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை..?

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தொடங்கி ஒரு மாதம் முடிவடைய உள்ள நிலையில் பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வரஉள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....

சிறந்த 100 அரசுப் பள்ளிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை

2023 - 24-ம் கல்வியாண்டில் தேர்வு செய்யப்பட்ட 100 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அண்ணா விருது, அந்த பள்ளிகளுக்கு தலா ₹10 லட்சம் ஊக்கத் தொகை...

Right Menu Icon