--- --:--:-- --

கல்வி

விழுப்புரம், நாகை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை..!

டித்வா புயல் எச்சரிக்கை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது....

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பா..?

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்...

தமிழக பாடத்திட்டம் மாற்றம்.. அமைச்சர் தலைமையில் கூட்டம்..!

தமிழகத்தில் பள்ளிக் கல்விக்கான பாடத்திட்டத்தை மாற்றுவது தொடர்பான உயர்மட்ட நிபுணர் குழு மற்றும் பாடத்திட்ட வரைவுக் குழு ஆகியவற்றின் முதல் கூட்டம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது....

கனமழை எதிரொலி: பள்ளி கல்லூரி விடுமுறை!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து அதே பகுதியில் நிலவி வருவதாக வானிலை...

பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் – சம்பளம் பிடித்தம் செய்வதாக கல்வித்துறை அறிவிப்பு

தொடக்கக் கல்வித் துறையில் 22 விழுக்காடு ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை. அதேபோல் பள்ளிக்கல்வித்துறையில் 15 விழுக்காடு ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை.   பள்ளிக்கு வராத...

இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு?

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், சனிக்கிழமையன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது வட மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில், தென் கிழக்கு வங்கடக் கடலில் வரும்...

அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு..!

பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 24ஆம் தேதியில் இருந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது.   தமிழ்நாட்டில் பள்ளி...

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை இன்று வெளியாகிறது. ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை...

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!

2025-26 கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய இடைநிலை கல்வி வாரியமான CBSE வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்தாண்டு பிப்ரவரி 17 முதல்...

திருவள்ளூர் மாவட்டத்தில் நவ. 1-ல் பள்ளிகள் இயங்கும்..!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நவ. 1 ஆம் தேதி முழு நாள் இயங்கும் என்று மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.   கடந்த 22...

நாளை பள்ளிகள் இயங்கும்- தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, நாளை சனிக்கிழமை (அக்டோபர் 25) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் முழுநேரம் செயல்படும் என்று...

இன்று எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட்...

கனமழை எதிரொலி பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா..?

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் காலை முதலே மழை கொட்டி...

தனியார் பள்ளிகளுக்கு அக்.31-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு

கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டில், சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்து...

நடப்பு கல்வியாண்டு முதல் 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து..!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்த 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை ரத்து செய்து தமிழ்நாடு...

மாநில அரசுகளுக்கு முக்கிய உத்தரவு..!

பள்ளிகளில் யுபிஐ மூலம் கல்விக் கட்டணம் வசூல் செய்யும் நடைமுறைகளை பின்பற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.கொரோனா பொதுமுடக்க நேரங்களில் ஏடிஎம்மில் பணம் எடுப்பதில்...

3 நாட்கள் தொடர் பள்ளி விடுமுறை..!

பள்ளி மாணவர்களுக்கு அண்மையில் தான் காலாண்டு விடுமுறை நிறைவடைந்தது. அக்டோபர் தொடக்கத்திலேயே ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி என காலாண்டு விடுமுறையுடன், இந்த விடுமுறையும் சேர்ந்து வந்ததால்...

அக்.1 முதல் அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் மருந்துப் பொருட்களுக்கு 100 % வரி..!

வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் மருந்து பொருட்களுக்கு 100 விழுக்காடு வரி விதிக்கப்படும் என அந்நாட்டு...

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 17 கடைசி நாள்!

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2025-ம் ஆண்டு டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வுக்கு அக்டோபர் 17 வரை...

10. 12-ம் வகுப்புகளுக்கு முழுமையான அட்டவணை வெளியீடு..!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ - CBSE), வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ வாரியத் தேர்வுகளுக்கான விரிவான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு, தேர்வுகள்...

அரசுக்கு எதிராக மீண்டும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்!

தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களிடையே நிலவிவரும் ஊதிய முரண்பாடுகளைக் களையக் கோரி, 29-ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்...

பள்ளிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை!

அடுத்த வாரத்தில் இருந்து பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறையாகும். செப்.10-ம் தேதி முதல் நடைபெற்று வரும் காலாண்டு தேர்வு வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து, செப்.27 முதல்...

தனியார் பள்ளி டீச்சர்களுக்கும் நல்லாசிரியர் விருது: அமைச்சர்

அடுத்தாண்டு முதல் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் பள்ளி விழாவில் பேசிய அவர், TN...

11ஆம் ஆண்டில் குற்றம் குற்றமே.. வாசகர்களின் பேராதரவால் சாத்தியம்.. மக்கள் நலனே பிரதானம் என சத்தியம்!

வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு,...

Right Menu Icon