--- --:--:-- --

கல்வி

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் தமிழகத்தில் முதலிடம்! கோவைக்கு பெருமை சேர்த்த மாணவி காவ்யா

நேற்று வெளியான சிபிஎஸ்இ தேர்வில், கோவை மாணவி காவ்யா வர்ஷினி சென்னை மண்டல அளவில் முதலிடம் பிடித்து, பெருமை சேர்த்துள்ளார்.   நாடு முழுவதும், கடந்த பிப்ரவரி...

வெளியானது சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்! சென்னை மண்டலம் 2ஆம் இடம்!!

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகி உள்ளது. இதில் சென்னை மண்டலம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.   நாடு முழுவதும் உள்ள...

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு! மாணவர்களே இதை மறந்துடாதீங்க!

நடப்பு ஆண்டுக்கான நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு, இன்று மதியம் நடைபெறுகிறது. மாணவ, மாணவியர் எதை எடுத்து செல்லலாம்; எடுத்துச் செல்லக்கூடாது என்ற பல கட்டுப்பாடுகளை...

நீட் தேர்வில் இந்தாண்டும் ஆரம்பமானது குழப்பம்! கடைசி நேரத்தில் தேர்வு மையங்கள் மாற்றியமைப்பு!

இந்தாண்டும் நீட் தேர்வு தொடங்கும் முன்பே குழப்பங்கள் துவங்கிவிட்டன. தேர்வுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், மதுரை, திரு நெல்வேலி மாவட்டத்தில் சில மையங்கள் மாற்றப்பட்டுள்ளன....

பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்! மறக்காமல் இதையெல்லாம் கவனத்தில் வெச்சுக்கோங்க!!

பொறியியல் படிப்பில் சேர, இன்று முதல் ஆன் -லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கு கடைசி நாள், இம்மாதம் 31ஆம் தேதியாகும்.   வரும் 2019-20-ம் கல்வியாண்டில், முதலாம்...

ஜூலையில் ஏவப்படுகிறது சந்திராயன்-2 விண்கலம்! ஆயத்த பணிகளில் இஸ்ரோ சுறுசுறுப்பு

இந்திய விண்வெளித்துறையில் மற்றொரு மைல் கல்லாக, சந்திரயான்-2 விண்கலம், வரும் ஜூலையில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக, இஸ்ரோ அறிவித்துள்ளது.   விண்வெளித்துறையில் இந்தியா, உலக நாடுகளுக்கு சவால்...

ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்? அமைச்சர் செங்கோட்டையன் பதில் இதுதான்

தமிழகத்தில் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், வெயில் அதிகம் கொளுத்தினால், அதில் மாற்றம் செய்யப்படலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்....

ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்! அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு!

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.   ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்களை...

‘நீட்’ தேர்வு எழுதும் மாணவரா நீங்கள்? அரசின் புதிய அறிவிப்பு உங்களுக்கு தான்!

தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.   எம்.பி.பி.எஸ். முதலான மருத்துவப் படிப்புகளில் சேர நாடு முழுவதும் நீட் தேர்வு...

10ம் வகுப்பு தேர்வில் மீண்டும் அசத்திய திருப்பூர்! மாநில அளவில் முதலிடம்

தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. பிளஸ்2 வை போலவே இதிலும் திருப்பூர் மாவட்டம் 98.53% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்ததது.   தமிழகம்...

பிளஸ்டூ தேர்வில் முதலிடம் பிடித்த திருப்பூர்! உங்கள் மாவட்டத்திற்கு என்ன இடம் ?

பிளஸ் 2 எனப்படும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. இதில், மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்தது. பிளஸ் 2 தேர்வு...

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! எளிதாக ரிசல்ட் அறிய இப்படி செய்தால் போதும்!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின்றன. முடிவுகளை அறிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்கள், தனித்தேர்வர்களின்...

அரசு பள்ளிக்கு ரூ.1.40 லட்சம் மதிப்பில் ‘ஏசி’! கல்விச்சீர் வரிசையால் அடித்தது யோகம்

அரசு பள்ளிகளுக்கு எல்லாம் முன் மாதிரியாக, காரிகூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விரைவில் ஏசி பொருத்தப்படுகிறது.   இராமநாதபுரம் அருகே காரிகூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்...

Right Menu Icon