--- --:--:-- --

Web Desk

இன்று இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள...

ஒரே நாளில் தலைகீழாக சரிந்த தங்கம் விலை..!

ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் ஜூன் 1ஆம் தேதி கிராமுக்கு ரூ.130 குறைந்து...

கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சிருக்கணும் – கண்ணீர் விட்டு அழுத நடிகர் சத்யராஜ்

சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், “1967 முன்பு தமிழ்நாட்டில் நடைபெற்றது பணக்காரர்களின் ஆட்சி. ஏழை பங்காளராக காமராஜர் இருந்தார். ஆனால், அதிகாரத்தில் இருந்தவர்கள்...

5 ஆண்டுகளில் 436 திட்டங்கள் – அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம், சென்னை தலைமைச்...

திருத்துறைப்பூண்டியில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்..!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பள்ளி மற்றும் தேவாலயத்திற்கு மிக அருகில் மதுக்கடை அமைக்கப்பட்டிருப்பதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் திரண்டு வந்து...

பருவமழை முன்னெச்சரிக்கை: அனைத்து துறைகளும் தயார்நிலையில் இருக்க முதல்வர் விஜய் உத்தரவு

பருவமழை காலத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அனைத்து துறைகளும் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.   எந்தவொரு பேரிடர்...

கே.என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த கே.என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை...

தொப்புள் கொடியுடன் சாலையோரத்தில் வீசப்பட்ட பிறந்த சிசு: வாணியம்பாடியில் அதிர்ச்சி சம்பவம்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் சிசுவை, தொப்புள் கொடி முழுமையாக அகற்றப்படாத நிலையில் சாலையோரத்தில் வீசி சென்ற சம்பவம்...

தள்ளிப் போகும் ஜன நாயகன் ரிலீஸ்..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த நடிகர் விஜய், அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கி, 2026 தமிழ்நாடு...

அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்: அண்ணாமலை

அப்துல்கலாம் சென்டர் பார் எத்திக்ஸ் அண்ட் பாலிட்டிக்ஸ் என்ற பெயரில் அரசியல் பயிற்சி மையம் உருவாக்கப்படும். அங்கு முறையான பயிற்சி வழங்கப்படும். எல்லோருக்கும் அரசியலில் வாய்ப்பு தரவேண்டும்....

தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான “பிளான் பி” – அண்ணாமலை அரசியல் கட்சி குறித்து மாணிக்கம் தாகூர் கருத்து

2002 முதல் 2026 வரை அனைத்து கூட்டணிகளையும், அரசியல் பரிசோதனைகளையும் செய்து பார்த்தும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாத RSS-BJP அமைப்பின் புதிய திட்டம் தயாராகிவிட்டதா?அமித் ஷாவின் அனுமதியுடன்,மோடியின்...

அண்ணாமலை விலகலால் பாதிப்பில்லை – நயினார் நாகேந்திரன்

அண்ணாமலை பா.ஜ.க.,விலிருந்து விலகியதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அண்ணாமலை விலகியது குறித்து கருத்து கூற முடியாது. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அது ஜனநாயக உரிமை...

அண்ணாமலை இயக்கத்தில் குவியும் ஆதரவாளர்கள் – 5 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை

பா.ஜ.க.,வில் இருந்து விலகி தனி இயக்கம் ஆரம்பிள்ள அண்ணாமலையின் இயக்கத்தில் ஆன்லைன் மூலம் இணைவோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அண்ணாமலை பா.ஜ.க.,வில் இருந்து விலகி புதிய...

பாஜகவில் இருந்து விலகியது ஏன்? மனம் திறந்த அண்ணாமலை

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகி உள்ள நிலையில் புதிய கட்சி தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனிடையே இன்று மதியம் 12 மணிக்கு சமூக வலைதளம் மூலமாக மனம்...

பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்ட கூட்டணியில் இடம் பெறவில்லை – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு

பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளது போன்று, தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெறவில்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்....

திடீரென்று விட்டுச் சென்றதால் திமுகவிற்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும் – செல்வப்பெருந்தகை

கூட்டணியில் இருந்து திடீரென்று விட்டுச் சென்றதால் திமுகவிற்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும் என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக...

புதிய அரசியல் இயக்கம் என முடிவெடுத்துள்ளேன்: அண்ணாமலை

அண்ணாமலையில் ராஜினாமாவை பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றதாக பொதுச்செயலாளர் அர்ஜூன் சிங் அறிவித்துள்ளார். மேலும், பா.ஜ.க அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகும் அண்ணாமலையின்...

இன்னும் கிடைக்காத எஸ்.சி.இ.ஆர்.டி. தமிழ் பாடப் புத்தகங்கள்..!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நேற்று (ஜூன் 4) மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், பல பள்ளிகளில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு...

கொருக்குப்பேட்டை செல்லும் வாகனங்கள் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்..!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்க உள்ளதால், வெள்ளிக்கிழமை (ஜூன் 6) முதல் அந்தப் பகுதியில் முக்கிய போக்குவரத்து மாற்றங்களைச் சென்னை பெருநகர...

குழந்தையை சாக்கில் மூடி மிரட்டிய அங்கன்வாடி ஊழியர் கைது..!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே, அங்கன்வாடி மையத்தில் அழுது அடம் பிடித்த குழந்தையை மிரட்டுவதற்காக சாக்குப்பையால் மூடிய கொடூர சம்பவத்தில், சம்பந்தப்பட்ட அங்கன்வாடி ஊழியர் கலைச்செல்வி என்பவரை...

6 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த அண்ணாமலை பயணம்

அண்ணாமலையின் விலகலை பா.ஜ.க தலைமை தற்போது உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக பாஜகவின் தேசியப் பொதுச் செயலாளர் மற்றும் தலைமையகப் பொறுப்பாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய...

தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும் என வானிலை...

அடுத்த ஓராண்டுக்குள் பிரதமர் பதவியில் மோடி இருக்க மாட்டார்” – ராகுல் காந்தி

இந்தியாவில் தேர்தல் அடிப்படையில் வென்று ஜனநாயக ரீதியில் நீண்ட கால பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பிரதமர் மோடி விரைவில் எட்டவுள்ளார். நீண்ட காலப் பிரதமர் என்ற...

மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..!

ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் ஜூன் 1ஆம் தேதி கிராமுக்கு ரூ.130 குறைந்து...

Right Menu Icon