5 பக்க ராஜினாமா கடிதம்… பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை..!
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அந்த கட்சியில் இருந்து விலகுவதாக 5 பக்கங்கள் கொண்ட ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைவரிடம் கொடுத்துள்ளார் என தகவல்...
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அந்த கட்சியில் இருந்து விலகுவதாக 5 பக்கங்கள் கொண்ட ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைவரிடம் கொடுத்துள்ளார் என தகவல்...
சென்னையில் புகழ்பெற்ற செட்டிநாடு வித்யாஷ்ரம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் 'குமாரராஜா முத்தையா பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பள்ளி சங்கம்' தற்போது பெரும் நிர்வாகச்...
இந்திய நாடு முழுவதும் வழக்கமாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மிக முக்கிய நிகழ்வாக மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் எதிர்காலத் திட்டமிடல் மற்றும்...
ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு...
மதுரை, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தெற்கு கேரளம்...
கர்நாடகாவில் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி என பெயர் வாங்கிய அண்ணாமலை, கடந்த 2019ஆம் ஆண்டு தனது பணியை ராஜினாமா செய்தார். 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவில்...
திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக திருச்சி சென்றுள்ளார். அங்கு சாலையில் முதல்வர் விஜய்க்கு...
வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டாம். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும். காலில் செருப்பு அணியாமல் வெளியே...
தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட புகழ்பெற்ற ‘தாயுமானவர் திட்டம்’ தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் எனத் தமிழ்நாடு அரசு தற்பொழுது அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், நாளை...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்து வரும் சூழலில், மேலும் 21 மாவட்டங்களில் இன்று (ஜூன் 01) கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை...
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதோடு, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தையும் அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது....
'சிங்கப்பெண்' அதிரடிப்படையைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவருக்கு, காவல் ஆய்வாளர் ஒருவரே பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள புகார் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகப் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார்...
விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்வதாகக் கூறி தமிழக முதல்வர் விஜய் தங்களை ஏமாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டி, விழுப்புரத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு நூதனப்...
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா உட்பட 5 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் கோவையைச் சேர்ந்த வி.மோகனா,...
சென்னை ராமாபுரத்தில் விபத்து ஏற்பட்ட தொழிலாளிகள் குடியிருப்பு இருக்கும் இடம் மெட்ரோ ரயில் கட்டுமானப் பகுதியோ, அந்த தொழிலாளர்கள் மெட்ரோ கட்டுமானத்தில் ஈடுபட்டவர்களோ அல்லசென்னை மெட்ரோ ரயில்...
சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று (ஜூன் 1, 2026) முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. ...
திருத்தணி அருகே உள்ள தெக்களூர் கிராமத்தில் முறையான குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தங்களுக்குக் கடந்த 15 நாட்களாகச் சரியாகக் குடிநீர்...
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்த தஞ்சை மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் மகேந்திரன், கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தி...
முதலமைச்சர் கைக்கூலிகளை வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வினரிடம் ஆசைவார்த்தை காட்ட வேண்டாம். நீங்கள் நடத்திவரும் நாடகத்திற்கு இப்போது ஒரு உயிர் பலியாகி இருக்கிறது. ஆட்சியும் அதிகாரமும் உங்களுக்கு எப்போதும் சொந்தமாக...
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகும் அரசியல் களம் ஓயவில்லை. தேர்தல் விறுவிறுப்பை விட, நிலையான அரசை அமைப்பதற்கும், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கும் தமிழக வெற்றிக் கழகம் மேற்கொண்டு...
மே மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. எப்படி இருந்தாலும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியே உள்ளதால் நகை பிரியர்களுக்கு...
இன்று திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய், ரோடு ஷோ சென்று தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்...
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு...
தே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகான...