--- --:--:-- --

Month: September 2025

எனக்கு சிறுவயதில் இருந்தே அந்த பழக்கம் இருந்தது, பெற்றோர்களுக்கு தெரியாது – அனுபமா பரமேஸ்வரன்

ஆல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படம் மிகப்பெரிய ஹிட். இதில் நடித்த பலருக்கும் அவர்களது திரை வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது....

வெளிநாட்டு முதலீடு எவ்வளவு? வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் – இ.பி.எஸ்

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாட்டு முதலீட்டுகள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.   5 முறை வெளிநாட்டு பயணம்,...

காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் மீதான கைது உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

அடிதடி வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம்...

ஈஷா மையத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

ஈஷா மையத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை ஈஷா மையத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஏற்பாடு செய்யாமல் விழாக்கள் நடத்த தடை...

பிரதமர், அமைச்சரின் வீடுகளுக்கு தீ வைப்பு..!

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில், அமைச்சர்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை...

சனிக் கிழமைகளில் மக்களை சந்திக்கும் விஜய்..!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதையொட்டி, விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு...

அமித்ஷாவை சந்தித்தேன், செங்கோட்டையன் பற்றி என்னிடம் அவர் எதுவும் சொல்லவில்லை!

டெல்லியில் அதிமுக எம்.பி. தம்பிதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், மத்திய அமைச்சர் அமித் ஷா – செங்கோட்டையன் சந்திப்பு குறித்து பேசினார். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும்...

நேபாளம் போராட்டம்: விசாரணைக் குழு அமைப்பு

நேபாளத்தில் FB, Insta உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடைபெற்ற Gen Z தலைமுறையினரின் போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அதற்கான...

சினிமாவின் உச்ச நட்சத்திரம் உதயநிதி: மா.சுப்பிரமணியன்

சைதாப்பேட்டையில் நடந்த விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், DCM உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகை பற்றி பேசியது வைரலாகி வருகிறது. அதாவது, 'திரைத்துறையின் உச்ச நட்சத்திரமாக உள்ள உதயநிதி,...

திருப்பூர்: அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

திருப்பூர் உடுமலை தில்லைநகரில் உள்ள அரசு நகர் புற சுகாதார துணை நிலையத்தில் மக்களுக்கு வழங்க வேண்டிய காலாவதியாகத மருந்துகள் மருத்துவமனை அருகில் தீ வைத்து எரிக்கப்பட்டதால்...

ராமர் கோயிலில் சி.பி.ராதாகிருஷ்ணன் தரிசனம்!

17-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில், NDA சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன், INDIA தரப்பில் பி.சுதர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர்.   இந்நிலையில், NDA வேட்பாளர்...

வெள்ள பாதிப்பு – இன்று பஞ்சாப் செல்கிறார் மோடி

பஞ்சாபில் வெள்ள பாதிப்பை பார்வையிட பிரதமர் மோடி இன்று குருதாஸ்பூர் செல்கிறார். காலையில் இமாச்சலப் பிரதேசத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மோடி, பிற்பகல் பஞ்சாப் செல்கிறார்.   வெள்ளத்தால்...

வேலூர் இப்ராஹிம் கடலூர் சிறையில் அடைப்பு..!

பா.ஜ.க சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.   ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சையில் முறைகேடு நடப்பதாகக்...

தேர்தல் சுற்றுப்பயணம்: நீதிமன்றத்தை நாட விஜய் முடிவு

த.வெ.க தரப்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். ஆனால், அந்த இடம் பேருந்து நிலையம்...

அ.தி.மு.க. கோமா நிலையில் உள்ளது: சேகர்பாபு

அ.தி.மு.க. கோமா நிலையில் உள்ளது: அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்தார். திருவள்ளுவர் கோயில் புனரமைப்பு பணியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 210 தொகுதிகளோடு...

இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை..!

தமிழ்நாட்டில் இன்றைய மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திர...

இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணை தலைவர் யார்? – இன்று வாக்குப்பதிவு

இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணை தலைவர் தேர்தலுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தங்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய குடியரசு...

மல்லிகை பூவால் ரூ. 1 லட்சம் அபராதம் கட்டிய பிரபல நடிகை நவ்யா நாயர்..!

நவ்யா நாயர், மலையாள சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர். தமிழில் ஆட்டோகிராப், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, சில நேரங்களில், ரசிக்கும்...

நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார்..!

விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர்கள் பலர், அதில் ஒருவர் தான் நாஞ்சில் விஜயன். நிறைய கெட்டப்புகள் போட்டு பலரையும் சிரிக்க வைத்திருக்கிறார்....

ஷூட்டிங்கில் பாய்ந்த காளை முட்டி காயமடைந்த நடிகர்..!

படத்தின் ஷூட்டிங்கிற்காக காளை உடன் மல்லுக்கட்டிய நடிகருக்கு காளை பாய்ந்து முட்டியதில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. வட மஞ்சுவிரட்டு என்ற படத்தில் நடித்து வரும் அசோக் குமார்...

டி.ஜி.பி அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

டி.ஜி.பி அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. டி.ஜி.பி அலுவலகத்திற்கு வருபவர்கள் தங்கள் விவரங்கள் தெளிவாக தெரியும்படி அடையாள அட்டை அணிய வேண்டும். பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில்...

சமூக வலைதளங்களுக்கு தடை – மக்கள் போராட்டம்

நேபாள நாட்டு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் பதிவு செய்ய தவறியதற்காக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட 26 முக்கிய சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்த‌து....

ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதாரை அடையாள ஆவணமாக பெற வேண்டும்; குடியுரிமைக்கான ஆவணமாக கருத முடியாது என...

தவெக பொதுச்செயலர் என்.ஆனந்த் மீது வழக்குப் பதிவு..!

தவெக பொதுச்செயலர் என்.ஆனந்த் மீது திருச்சி ஏர்போர்ட் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள பிள்ளையார் கோயிலில் சாமி தரிசனம்...

Right Menu Icon