பொறுப்பு DGP-க்கு எதிரான மனு தள்ளுபடி..!
தமிழக பொறுப்பு DGP-யாக ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை HC-ல் வழக்கு தொடரப்பட்டது. இதே விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் (SC) தாக்கலான வழக்கில், மாநில அரசு...
தமிழக பொறுப்பு DGP-யாக ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை HC-ல் வழக்கு தொடரப்பட்டது. இதே விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் (SC) தாக்கலான வழக்கில், மாநில அரசு...
TET தேர்வு கட்டாயம் என்ற SC-யின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் TET-ல் தேர்ச்சி பெற வேண்டும்;...
லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, முத்தழகு உள்ளிட்ட தொடர்களில் நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் வைஷாலி தனிகா. கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி...
நடிகை மாளவிகா மோகனன் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் மாஸ்டர், பேட்ட, மாறன் மற்றும் தங்கலான் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில்...
மலையாள திரையுலகில் நடிகராக தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் சௌபின் சாஹிர். இவர் நடிப்பில் வெளியான ரோமச்சன், மஞ்சுமல் பாய்ஸ் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில்...
ஒசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவையில் அக். 9, 10 தேதிகளில் புத்தொழில் மாநாடு நடைபெறும். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை...
பாஜகவின் எல்லாக் கொள்கையோடு ஒத்துப்போய் ஒரு ஆட்சி நடக்கிறது என்றால் அது திமுக ஆட்சிதான். ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து முதன்முதலில் பேரணி நடத்தியவர் நம் முதல்வர் ஸ்டாலின்தான்...
ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், நாட்டில் அமைதியை நிலைநாட்டவும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். கிளர்ச்சி செய்யும் மக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் அமைதி,...
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை...
கடந்த சில மாதங்களாக அன்புமணி மற்றும் அவரின் தந்தை ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பாமகவை அன்புமணி கைப்பற்ற நினைப்பதாக குற்றம் சாட்டிய...
தவெக தலைவர் விஜய், "வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்....
வாகனங்களுக்கான அபராத நிலுவைத் தொகையைச் செலுத்தினால் தான், இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை சென்னை மாநகரக் காவல்துறை கொண்டுவந்துள்ளது. போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட...
சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்ற நபரை யார் தூண்டியது என்பது எங்களுக்கு தெரியவில்லை. ழிவான வன்முறைக்கு நமது ஜனநாயகத்தில் இடமில்லை சார்லியின் குடும்பத்தினருக்காகவும், அவரது மனைவி...
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தன்னைக் கட்சியிலிருந்து நீக்கியதாக அறிவித்த நிலையில், தனது ஆதரவு நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை...
மு.க. ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, ஓசூரில் உள்ள...
பாரதிய ஜனதா கட்சிக்கு அ.தி.மு.கவை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை, அ.தி.மு.கவைத்தான் கூட்டணியின் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளோம். மேலும், அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததாகச் சொல்லும் தகவல் குறித்து...
மதுரை விமான நிலையத்திற்கு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் பெயரை வைத்தால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். அதுதான் எங்களுக்கும் பெருமை, நாடகத்தின் நிலைப்பாடும் இதுதான். விமான நிலையத்திற்கு...
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சோழன், மலைக்கோட்டை ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திருச்சி இடையேயான சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்,...
கடந்த சில மாதங்களாக அன்புமணி மற்றும் அவரின் தந்தை ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பாமகவை அன்புமணி கைப்பற்ற நினைப்பதாக குற்றம் சாட்டிய...
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் நடத்த உள்ள நிலையில், அனைவரும் கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என்று...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சம்மந்தி வேதமூர்த்தி(81) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். தி.மு.க தலைவர் மற்றும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். சென்னை நீலாங்கரை இல்லத்தில் சபரீசன்...
EPS-க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள செங்கோட்டையன், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். இந்த சூழலில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள இல்லத்தில் செங்கோட்டையனை ஓபிஎஸ் தரப்பினர் சந்தித்து...
வார விடுமுறையில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு நெரிசலின்றி செல்ல ஏதுவாக சுமார் 1,000 ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படும். என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, செப். 12,...
நேபாளத்தின் இடைக்கால அரசு தலைவராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஊழல் முறைகேடு, சமூக வலைதளங்களுக்கு தடை ஆகியவற்றை எதிர்த்து அந்நாட்டில்...