முனைவர் குலசேகரனுக்கு சேவா ரத்னா விருது..!
புதுச்சேரி அரசின் காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறையின் உதவி இயக்குனராகப் பணிபுரியும் முனைவர் கி.குலசேகரனுக்கு, மதுரையில் உள்ள 'அறம் செய்ய விரும்பு' அறக்கட்டளை சார்பில்...
புதுச்சேரி அரசின் காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறையின் உதவி இயக்குனராகப் பணிபுரியும் முனைவர் கி.குலசேகரனுக்கு, மதுரையில் உள்ள 'அறம் செய்ய விரும்பு' அறக்கட்டளை சார்பில்...
திருச்சி மாவட்டம் சிறுகனூர் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்பக்கத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட...
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வரும் 3-ம் தேதி சுவாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி, ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரேயுள்ள ஹெலிபேடு தளத்தில்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ரயில்வே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மேம்பட்ட பொறியியல் துறைகளில் தமிழகத்தில் முதலீடு...
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...
சமீப காலமாகவே தவெகவை அரவணைத்துச் செல்வது போன்றே கிருஷ்ணசாமியின் பேச்சு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், 2026-ல் ஆட்சி மாற்றம் உறுதியாக வரும் என்று தெரிவித்துள்ள...
OPS மாநாடு தள்ளிவைப்பு குறித்து புதிய தகவல் கசிந்துள்ளது. பாஜக கண்டுக்கவே இல்லை, EPS-ம் புறக்கணிக்கிறார். இதனால், வலுவான கூட்டணியை அமைந்தபிறகு மாநாட்டை நடத்தலாம் என ஆதரவாளர்கள்...
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஹிந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1,100 விநாயகர் சிலைகள் சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட சிலைகள்...
லக்னோவில் பொதுமேடையில் நடிகை அஞ்சலி ராகவிடம் அநாகரிகமாக நடந்த போஜ்புரி நடிகர் பவன் சிங் மன்னிப்பு கேட்டார். கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்த அஞ்சலி, போஜ்புரி...
தீவிரவாத இயக்கங்களுக்கு கிடைக்கும் நிதியை தடை செய்து, அவர்களை வேரறுக்க வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் PM மோடி ஆவேசமாக கூறினார். மாநாட்டில் பேசிய அவர்,...
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலை கரைப்பை அடுத்து நேற்றிரவு வரை 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி கூறியுள்ளது. கரை ஒதுங்கும் மரச்சட்டங்கள் உள்ளிட்ட...
பூலித்தேவருக்கு தேசம் உளமாற மரியாதை செலுத்துகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவிட்டுள்ளார். பூலித்தேவர் பிறந்தநாளில் தேசம் அவருக்கு உளமாற மரியாதை செலுத்துகிறது. தொலைநோக்கு பார்வைமிக்க தலைவர்,...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை ப்ரியா மராத்தே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 38. மாராத்தி மற்றும் இந்தி சீரியல்கள் மற்றும் திரைப்படங்களின்...
ஒவ்வொரு மாதமும் வங்கிகள், அரசு மற்றும் நிதி நிறுவனங்கள் பல முக்கிய மாற்றங்களை செயல்படுத்துகின்றன. அவை நேரடியாக பொதுமக்களின் செலவினங்களை பாதிக்கின்றன. அதன்படி செப்டம்பர் 01 ஆம்...
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் அங்கு வாழும் அயலக தமிழர்கள் மத்தியில் சிறிய தொழிலாக இருந்தாலும் தமிழ்நாட்டில் தொடங்குங்கள் என்று...