--- --:--:-- --

Month: September 2025

பிளவை நோக்கி அதிமுக? இபிஎஸ்-க்கு 10 நாள் கெடுவிதித்த செங்கோட்டையன்..பிரிந்தவர்களை அதிமுகவில் சேர்க்க வலியுறுத்தல்..!

பெரும் பரபரப்புக்கு மத்தியில் கோபியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்,  பிரிந்து போனவர்களை கட்சியில் சேர்க்க 10 நாட்களில் முயற்சியை எடுக்க வேண்டும்...

கல்யாணி பிரியதர்ஷன் உண்மையில் லேடி சூப்பர் தான் – துல்கர்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் துல்கர் சல்மான். மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ், தெலுங்கு என தொடர்ந்து மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில்...

நடிகை சமந்தாவுக்கு என்னாச்சு.. முகத்தை மறைத்தபடி சென்றது ஏன்?

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர். இருப்பினும் அவர் உடல்நிலை காரணமாக சமீப காலமாக படங்களில் நடிப்பது இல்லை. மயோசிட்டிஸ் நோயில் இருந்து...

மாதம்பட்டி ரங்கராஜை வீடியோ வெளியிட்டு தாக்கிய குரேஷி!

குக் வித் கோமாளி ஷோ நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா என்பவர் புகார் அளித்து இருக்கிறார். தன்னை அவர் கர்ப்பம்...

3-வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது – ஐகோர்ட்

உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் கர்ப்பிணி பெண்ணின் வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அமர்வு, பணிக்கு சேரும் முன்பே இரண்டு குழந்தைகளை...

7 வி.ஐ.பி.,களுக்கு மட்டும் அணிவகுப்பு மரியாதை – அரசாணை வெளியீடு

குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஆளுநர், முதல்வர், மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்ட 7 பேருக்கு மட்டுமே அணிவகுப்பு மரியாதை...

புதுச்சேரி பெண் எம்.எல்.ஏ-வுக்கு அமைச்சர்கள் டார்ச்சர்!

புதுச்சேரி அமைச்சர்கள் டார்ச்சர் குறித்து என்.ஆர் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ சந்திர பிரியங்கா எந்த கடிதமும் தன்னிடம் தரவில்லை என்றும், அப்படி தந்தால் முதல்வர் ரங்கசாமியிடம் கலந்து...

இ.பி.எஸ்.க்கு எதிராக தென் மாவட்டங்களில் போஸ்டர்கள்!

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தென்மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.   முன்னதாக இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், அ.தி.மு.க. (ADMK) மீண்டும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், கட்சியை விட்டு...

ஜி.எஸ்.டி. சீரமைப்பால் அனைத்து பொருட்களில் விலை குறையும்!

ஜி.எஸ்.டி. சீரமைப்பால் அனைத்து பொருட்களின் விலையும் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிகப்படியான வரி விதித்திருப்பது இரு...

ஒருங்கிணைந்த அதிமுக? இன்று மாலை பேசப்போகும் எடப்பாடி பழனிசாமி!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணி அமைந்ததில் இருந்தே அதிமுக தலைமையில் ஆட்சியா, என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியா எனும் வாதங்கள்...

செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு!

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். அதற்கு 10 நாட்கள் கெடு என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு...

உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட ஆதரவு: ஜெய்சங்கர்

ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதலுக்கு விரைவில் தீர்வு காணவும், நீடித்த அமைதியை நிலைநாட்டுவதற்கும் இந்தியா தனது ஆதரவை அளிப்பதாக EAM ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நேற்று மாலை...

தமிழகம் முழுவதும் இன்று இந்த கடைகள் இயங்காது

மிலாடி நபி பண்டிகையையொட்டி இன்று (செப்.5) மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகள், பார்கள் இன்று செயல்படாது.   மீறி...

அறிவியல் மாற்றத்துக்கு அடிக்கோடிட்டவர் பெரியார்: முதல்வர்

யாரும் யாருக்கும் அடிமை கிடையாது என்ற தத்துவத்தை உலகிற்கு எடுத்துரைத்தவர் பெரியார் என ஆக்ஸ்போர்டு நிகழ்ச்சியில் CM ஸ்டாலின் தெரிவித்தார். தற்போதுள்ள அறிவியல் மாற்றத்துக்கு அடிக்கோடிட்டவர் பெரியார்...

கட்சியில் இருந்து விலகுகிறார் அலிஷா அப்துல்லா ..!

BJP விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வெளியான நிர்வாகிகள் பட்டியலில் தனது பெயர்...

அ.தி.மு.க-வில் இருந்து விலகியவர்களை வீடு சென்று அழைத்தார் எம்.ஜி.ஆர் – செங்கோட்டையன் பேச்சு

எஸ்.டி.சோமசுந்தரம், கோவை செழியன் போன்றோர் அ.தி.மு.க-வில் இருந்து விலகியபோது, அவர்களது இல்லத்திற்கே சென்று தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி நீங்கள் கட்சியிலேயே இருக்க வேண்டும் என அவர்களை...

புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்திய 5 பேர் கைது!

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் உத்தரவின் பேரில், விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் செந்தில் முருகன் தலைமையில் பில்லூர் ஏரிக்கரை அருகே வாகன...

கோவை பேருந்து நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்..!

ஓணம் பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, கோவையில் இருந்து கேரளாவிற்கு செல்வோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து உள்ளது. கோவை, உக்கடம்...

திருச்சியில் சுற்றுபயணத்தை தொடங்கும் த.வெ.க தலைவர் விஜய்!

த.வெ.க தலைவர் விஜய் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்...

தேனியில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை ஈரோடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து மணம் திறந்து பேச உள்ளார். இந்நிலையில் மக்களை காப்போம்!...

அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கை – செப்.30 வரை அவகாசம் நீட்டிப்பு

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு வசதி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது....

பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை..!

மிலாடி நபி பண்டிகையையொட்டி நாளை(செப்.5) அரசு விடுமுறையாகும். இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   வரும்...

அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்!

அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. வரும் 15-ம் தேதிக்குள் பிடிவாரண்ட் ஆணையை செயல்படுத்த வேண்டும் என TN காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.  ...

டாஸ்மாக் கடைகள் நாளை இயங்காது!

நபிகள் நாயகம் பிறந்த தினமான நாளை(செப்.5) மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக்(TASMAC) கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களில் நாளை...

Right Menu Icon