--- --:--:-- --

Month: September 2025

திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர் சந்திப்பு..!

துணைக் குடியரசுத் தலைவர் தன்கர் எதற்காக ராஜினாமா செய்தார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் மறுபடியும் துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறுகிறது....

ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற ஐகோர்ட் மறுப்பு

வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருப்பூர்...

ஊழலுக்கு எதிராக நேபாள இளைஞர்கள் போராட்டம்!

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்ஸ்டா, ஃபேஸ்புக், எக்ஸ் (ட்விட்டர்), யூடியூப் உள்ளிட்ட 26 வகையான சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு கடந்த 4ஆம்...

ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!

TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் தொடர்ந்து விண்ணப்பித்துக் கொண்டிருப்பதால் பிற்பகல் முதல் இணையதளம் முடங்கியது. இதனையடுத்து விண்ணப்பதாரர்களால் தங்கள்...

வலுக்கும் நயினார்- தினகரன் மோதல்.. ஆணவத்தோடு செயல்படுவதாக டிடிவி பேட்டி..! அண்ணாமலை இயக்குவதாக நயினார் சந்தேகம்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள டிடிவி தினகரன், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனால்தான் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறியதாக பகீரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். ஆணவப்போக்குடன் அவர் செயல்படுவதாக...

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் NIA சோதனை..!

தீவிரவாத கருத்து பறிமாற்றம் தொடர்பாக கிடைத்த தகவலின்பேரில், தமிழகத்தில், தூத்துக்குடி உட்பட 5 மாநிலங்களில் NIA அதிரடி சோதனை நடத்தி வருகிறது. முக்கியமாக, ஜம்மு காஷ்மீர், பிஹார்,...

தமிழக பிரபலம் நாராயணன் காலமானார்!

இயற்கை வேளாண் விஞ்ஞானியும், எழுத்தாளருமான R.S.நாராயணன்(87) வயது முதிர்வு காரணமாக காலமானார். மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் பொருளாதாரம், புள்ளியியல் ஆய்வாளராக பணியாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர்....

கட்சியிலிருந்து நீக்கியதில் கவலையில்லை: மல்லை சத்யா

மதிமுகவில் இருந்து தன்னை நீக்கி ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் வைகோ என மல்லை சத்யா சாடியுள்ளார். தன் மீதான இந்த நடவடிக்கை எதிர்பார்த்ததுதான் என கூறிய அவர்,...

Ex MLA சாமிநாதன் விலகினார்..!

புதுச்சேரி பாஜகவின் முகமாக அறியப்படும் சாமிநாதன், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் 3 முறை மாநில தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.  ...

கிரகணம் நிறைவு: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை திறப்பு

சந்திர கிரகணத்தால் திருப்பதி ஏழுமலையான் கோவில் 11½ மணி நேரம் மூடப்பட்டது. வானியல் நிகழ்வான சந்திர கிரகணம் நேற்று இரவு 9.50 மணியில் இருந்து அதிகாலை 1.31...

வெளிநாட்டு பயணம் நிறைவு: சென்னை திரும்பினார் ஸ்டாலின்

தொழில் முதலீடுகள் ஈர்ப்பு, அயலக தமிழர்களுடன் சந்திப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு லண்டனில் இருந்து சென்னை திரும்பினார். துபாய் வழியாக...

தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கு இடையேதான் போட்டி: இ.பி.எஸ்

தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கு இடையேதான் போட்டி; அது எந்தக் கட்சி என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.   2026 தேர்தலில் எங்களுக்கும் தி.மு.கவிற்கும் தான் போட்டி...

யாரையும் சந்திக்கவில்லை மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன் – செங்கோட்டையன்

பாஜக தலைவர்களை சந்திப்பதற்காக டெல்லி செல்லவில்லை என கோவையில் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள்...

17,613 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் – முதல்வர் ஸ்டாலின் பேட்டி

ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணங்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு ரூபாய் 15,516 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் வெளிநாடு பயணம் முடித்து...

எங்கெல்லாம் இன்று கனமழை வெளுக்கும்..?

ராணிப்பேட்டை, தஞ்சை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்த நிலையில், இன்று தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என...

ஸ்டாலினுடன் ஜான் பென்னிகுயிக் குடும்பத்தினர் சந்திப்பு..!

முல்லை பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களது சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக,...

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு அ.தி.மு.க.வே காரணம்..!

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்ததே அ.தி.மு.க.தான். அந்த திட்டத்தை தி.மு.க. தொடர்கிறது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்....

நகராட்சி ஆணையருக்கு எச்சரிக்கை விடுத்த உயரதிகாரி..!

செங்கல்பட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கியும் பணியை தொடங்காத நகராட்சி ஆணையருக்கு உயரதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.   11 மாதங்கள் ஆகியும் பணியை தொடங்காதது...

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். காஞ்சி வடக்கு மாவட்ட கழகம் - மாங்காடு...

செங்கோட்டையன் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கம்..!

செங்கோட்டையனை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கியதை கண்டித்து கிளைச் செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்துள்ளனர். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை 10...

பராமரிப்பு பணி – இன்று புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரலில் இருந்து கூடூர் இடையே நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக 11 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. புறநகர் ரயில்களுக்கு...

அயலக தமிழர்களுக்கு ஏராளமான திட்டங்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

அயலக தமிழர்களுக்காக ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் அயலக தமிழர் நலன் துறை உங்களுக்காக ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறது.   தமிழர்கள் அறிவில் சிறந்தவர்கள்,...

சென்னையில் இன்று புறநகர் மின்சார ரயில்கள் ரத்து..!

சென்னையின் முக்கிய வழித்தடத்தில் இன்று 11 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை சென்ட்ரலில் இருந்து கூடூர்...

இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா..?

தமிழ்நாட்டில் இன்றைய மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு...

Right Menu Icon