அண்ணாமலை விலகலா? பாஜகவில் சலசலப்பு!
பதவி மாற்றப்பட்டதில் இருந்தே, அண்ணாமலை அமைதியான போக்கை கடைபிடித்து வருகிறார். அண்மையில், திமுகவை பாராட்டி பேசிய அவர், துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், நிலம்...
பதவி மாற்றப்பட்டதில் இருந்தே, அண்ணாமலை அமைதியான போக்கை கடைபிடித்து வருகிறார். அண்மையில், திமுகவை பாராட்டி பேசிய அவர், துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், நிலம்...
கர்நாடகாவில் வரும் 22-ம் தேதி முதல் புதிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில CM சித்தராமையா அறிவித்துள்ளார். புதிய கணக்கெடுப்பு சமூக, பொருளாதார, கல்வி அடிப்படையில்...
நடிகை ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சீரியல்களில் நடித்து பிரபலம் ஆகி அதன் பின் தென்னிந்திய சினிமாவில் ஹீரோயினாக கலக்கியவர். அவர் திருமணம் செய்துகொண்டு சில...
விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர்கள் பலர். அப்படி காமெடி சீன்கள் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்ததன் மூலம் மக்கள் மனதில் இடம்...
தமிழ் சினிமாவில் நடிப்பதை தாண்டி சில பிரபலங்கள் நிறைய சிறப்பான விஷயங்கள் செய்து வருகின்றனர். அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலமான நடிகர் தான் ராகவா லாரன்ஸ். ...
ராமநாதபுரம் - ராமேஸ்வரம் ரயில் பாதையில் நாளை மின்சார ரயில் எஞ்சினை இயக்கி சோதனை நடைபெற உள்ளது. ரயில் எஞ்சினை இயக்கி சோதனை நடைபெறுவதால் ரயில் பாதை...
கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்பொழுது இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக் கோரிய வழக்கில், சீமான் மன்னிப்பு கேட்க...
கோவை தொண்டாமுத்தூர் அருகே 11 ஏக்கர் நிலத்தை அண்ணாமலை வாங்கியது விவாதப்பொருளான நிலையில், அதன் பத்திரப்பதிவுக்கு மட்டும் 40 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி உள்ளதாக அவர்...
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை பரப்புரையைத் தொடங்குகிறார். அந்த வகையில், நாளை காலை திருச்சி மரக்கடை...
மத்திய அரசு சில சுரங்கத் திட்டங்களுக்குப் பொது மக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளித்துள்ள நிலையில், இதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல், வனம் மற்றும்...
கோயம்பேடு பணிமனையில் திருப்பதி செல்ல தயாராக இருந்த அரசு பேருந்து காணாமல்போனதாக மேலாளர் ராமசிங் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறை நடத்திய விசாரணையில், திருடப்பட்ட பேருந்து...
பிரசாரத்தின்போது ஒலி அளவானது பொதுமக்களுக்கு இடையூறு தராத வகையில் இருக்க வேண்டும். பிரசாரத்தின்போது ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வர எவ்வித தடங்கலும் இல்லாததை உறுதி செய்ய வேண்டும்....
டீசலுடன் எத்தனாலைக் கலக்கும் திட்டம் தோல்வியடைந்ததால், ஐசோபியூடனாலை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 2014-ல் பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் வெறும்...
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த லாரி, ஆசனூர் அருகே சென்றபோது காட்டு யானை ஒன்று வழிமறித்தது....
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள காரக்கோட்டை கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, ஆழ்துளைக் கிணறு இல்லாததால் செயல்படாமல் உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் முதலமைச்சரால்...
தமிழ்நாடு அரசு, தனியார் மினிபஸ் திட்டத்தில் அதிக வாகனங்களை இணைப்பதற்காக, 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வேன்களை மினிபஸ்களாக இயக்க அனுமதித்துள்ளது. இந்த வேன்களில், நின்றுகொண்டு...
அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்கிற்கு அந்நாட்டின் உயரிய மெடல் ஆஃப் ஃப்ரீடம் (Medal of Freedom) விருது வழங்கப்படும் என அதிபர்...
போத்தீஸ் ஜவுளிக் கடை உரிமையாளரின் இரு மகன்களின் ஈசிஆர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 12 பேர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் பிரபலமான ஜவுளிக் கடை...
2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் ’டெட்’ தேர்வை கட்டாயமாக்குவது கல்வித்துறையின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்று பள்ளிக் கல்வித்துறை கவலை...
போத்தீஸ் ஜவுளிக் கடை உரிமையாளரின் இரு மகன்களின் ஈசிஆர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 12 பேர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் பிரபலமான ஜவுளிக் கடை...
வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு,...
அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கடந்த சில வாரங்களாக எடுத்து வரும் அரசியல் நகர்வுகள், அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும்...
நாசாவில் பணியாற்ற சீனாவை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. நாசாவில் ஊழியர்களாக சீனர்கள் பணியாற்றவில்லை என்றாலும், ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், ஆய்வாளர்களாகவும் செயலாற்றி வருகின்றனர். ...