தமிழக பள்ளிகளில் PUBLIC EXAM இந்த ஆண்டு முதல் ரத்து..!
மாநில கல்விக் கொள்கையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, கல்வி வாரிய கூட்டம் நடைபெற்றது. அதில், இந்தாண்டு முதல் 11-ம் வகுப்புக்கான...
மாநில கல்விக் கொள்கையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, கல்வி வாரிய கூட்டம் நடைபெற்றது. அதில், இந்தாண்டு முதல் 11-ம் வகுப்புக்கான...
தவெக தலைவர் விஜய் திருச்சியில் தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், தவெக தரப்பில் அனுமதி கோரிய இடங்களில் பிரசாரத்தை செய்ய காவல் துறையினர் திருச்சி...
காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை மாவட்ட நீதிபதி ரிமாண்ட் செய்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற விஜிலன்ஸ் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்ட நீதிபதி முறையான நிர்வாக ஒப்புதல்...
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். குப்பம் பகுதியைச் சேர்ந்த லக்ஷ்மண மூர்த்தி...
கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டில் உள்ள கண்ணாடிப் பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் அமைந்துள்ள...
ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுச்சூழல் அனுமதியை ஏன் ரத்து செய்யக்...
சேலத்தில் காணாமல்போன 9 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். அழகாபுரம் மேம்பாலத்தின் கீழ் தங்கியிருந்த மதுரை - பிரியா தம்பதியின் 9 வயது பெண்...
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு ஒரிசா...
இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 2023-24 ஆம் ஆண்டில் 80.9 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு...
மதுரை-பெங்களூர் கண்டோன்மென்ட் வந்தே பாரத் ரயிலில் 7 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், 1 எக்சிகியூடிவ் வகுப்பு பெட்டியும் இணைக்கப்பட்டு இருந்தன. மதுரையில் இருந்து தினமும் அதிகாலை 5.15...
உதகை அருகே கல்லட்டி மலைப் பாதையில் பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாறைகள் விழுந்த பகுதியிலேயே மீண்டும் பாறைகள்...
நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த போராட்டங்களால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த மோதலில் 19 பேர் கொல்லப்பட்டனர், 300-க்கும் மேற்பட்டோர்...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மழை காரணமாக 1-5ஆம் வகுப்புகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து கொடைக்கானலில் 1 முதல் 5 வரையுள்ள வகுப்புகளுக்கு விடுமுறை...
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), வேலூரில் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் (NH 48) உள்ள விபத்துகளை அதிகம் சந்திக்கும் 5 இடங்களான 'பிளாக் ஸ்பாட்ஸ்'-ல், பாதசாரிகள் விபத்துகளைத்...
சாதி மற்றும் வகுப்புவாத எண்ணங்களை மாணவர்களிடம் ஏற்படுத்தும் ஆசிரியர்களைப் பணி இடமாற்றம் செய்ய தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், சாதி அல்லது வகுப்புவாத...
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள இளையராஜாவிற்கான பாராட்டு விழாவில், நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் வாழ்த்துரை வழங்க உள்ளனர். தமிழ் திரையுலகில்...
குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி பதவி விலகியதைத் தொடர்ந்து மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக்...
தமிழகத்தில் வேலை கேட்டு வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். நிதிநிலை மோசமாக இருந்தாலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை திமுக அரசு தொடர்ந்து நிறைவேற்றி...
தனது ரசிகர் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில், கன்னட நடிகர் தர்ஷன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது பேசிய தர்ஷன்,...
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், BJP கூட்டணி வெற்றியடைய வேண்டும் என அமித்ஷாவிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். அதிமுக வலிமை பெற வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்று...
நேபாளத்தில் இளைஞர்களின் புரட்சியால் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அமைச்சர்கள் சிலர் ராஜிநாமா செய்த நிலையில், இன்று பிரதமர் சர்மா ஒலி தன் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு...
சினிமா துறையினர் பற்றிய கிசுகிசுக்கள் என்றால் இணையத்தில் பெரிய அளவில் உடனே வைரல் ஆகிவிடுகிறது. அப்படி தென்னிந்திய சினிமாவில் பாப்புலர் நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் பற்றி...
மலையாளத்தில் இருந்து தமிழில் பலர் கால் பதித்துள்ளனர். அப்படி கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி.இவர் இயக்குநர் ராம்...