--- --:--:-- --

Month: August 2024

சிறுநீர் கழிக்க சென்ற 9 வயது சிறுவன்..புதரில் இருந்து கொத்திய பாம்பு..!

திருத்தணி அருகே அரசு பள்ளி வளாகத்தில் சிறுநீர் கழிக்க சென்ற 9 வயது சிறுவன் பாம்பு கடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.   திருவள்ளூர் மாவட்டம் மேல்முருகப்பட்டு...

ரீல்ஸ் மோகத்தால் எல்லை மீறிய இளைஞர்கள்..!

சென்னை அடுத்த வடலூர் மீஞ்சூர் சாலையில் எஸ்யூவி 700 கார் அதிவேகமாக ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்ற நபருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   நண்பர்களுடன்...

தாயின் தூக்க மாத்திரையை உட்கொண்ட குழந்தை மரணம்..!

சென்னை தாம்பரத்தில் தாயின் தூக்க மாத்திரையை தெரியாமல் உட்கொண்ட நான்கு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   சேலையூர் சந்தோஷ் புரத்தில்...

போட்டோவை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்த கொடூர அண்ணன்..!

சென்னை மதுரவாயிலை சேர்ந்த 19 வயதுக்கு இளம்பெண்ணை அவரது சித்தப்பா மகனான முகமது ரிஷ்வான் என்பவர் அரை நிர்வாணமாக போட்டோ எடுத்து மிரட்டியுள்ளார். அவரது பேச்சு கேட்டு...

திருவாரூரில் ரயில் மோதி கூலித் தொழிலாளி உயிரிழப்பு..!

திருவாரூரில் ரயில் மோதி கூலிதொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் முத்தூர் பகுதியைச் சேர்ந்த 37 வயதான ரவி...

கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் பாய்ந்த லாரி..!

புதுக்கோட்டையில் இருந்து ஓசூர் தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி மண்ணச்சநல்லூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தாமரை குளத்திற்குள் பாய்ந்ததாக கூறப்படுகிறது.   லாரி...

மதுபோதையில் பெண் ஆய்வாளரை பாடாய்படுத்திய மது போதை நபர்..!

வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரை மது போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் பாடாய்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.   கடலூர் மாவட்டம் சேத்தியார் தோப்பு பகுதியில்...

பிரதமர் மோடி அவசர ஆலோசனை..!

வங்கதேசத்தில் மாணவர்களின் கிளர்ச்சியும், புரட்சியும் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளது. இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமைந்துள்ளது அண்டை நாடுகளில்...

பிரேக்அப்-க்கு பின் நடிகை அஞ்சலியின் ஒரே நெருக்கமான நண்பர் இவர்தனாம்..!

நடிகை அஞ்சலி கோலிவுட்டில் முக்கிய ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். பெரிய படங்களில் தற்போது அவரை பார்க்க முடிவதில்லை என்றாலும் வெப் சீரிஸ், சின்ன பட்ஜெட் படங்கள் என...

சிங்கள பாடலை காப்பி அடித்த அனிருத்? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

இசையமைப்பாளர் அனிருத் தமிழில் பல பிரம்மாண்ட படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் கூலி, முருகதாஸின் SK23 உள்ளிட்ட பல படங்களுக்கு தற்போது அவர்...

வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்..ரப்பர் படகு மூலம் மீட்பு..!

மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் புனேவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தவித்திருக்கின்றன.   இந்த நிலையில்...

ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்..!

பீகாரில் ஓடும் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். பிகார் மாநிலம் பாகல்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஜெயநகருக்கு எக்ஸ்பிரஸ் ரயில்...

காலி மனையில் சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட தகராறு..!

ஆரணி அருகே இரு தரப்பு மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. சீனிவாசன் கீர்த்தனா தம்பதியினரின் 2 வயது குழந்தை வீட்டின்...

வழக்கு செலவுக்காக போதை மாத்திரை விற்பனை..அதிரடியாக கைது செய்த போலீசார்..!

வழக்கு செலவுக்காக போதைக்காக வழங்கி மாத்திரைகளை விற்பனை செய்த நபர் வீட்டை இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.   மும்பை சென்று வழங்கி வாரிய மாத்திரையை...

நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பாக வெளியிட்ட வீடியோ..!

நீலகிரி மாவட்டம் அய்யம்பள்ளி பகுதியை சேர்ந்த கல்யாண் குமார், நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பாக ஆற்றில் நீர் அதிகரித்து வருவதை செல்போனில் பதிவு செய்து தனது மகளுக்கு அனுப்பிய...

18 வயது சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்..!

வாலாஜாபேட்டை அருகே 18 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்த 18 வயது சிறுமிக்கு...

நீலகிரியில் 7 மீட்டர் அளவிற்கு வீடுகள் பூமியில் புதைந்து வருவதாக தகவல்..!

நீலகிரி மாவட்டத்திலுள்ள போக்கால் பகுதியில் பூமியில் ஏற்பட்டு வரும் விரிசல் காரணமாக எட்டு வீடுகள் இடிந்து பூமிக்குள் புதைந்து வரும் நிலையில் இந்த பகுதியில் இந்திய புவியியல்...

பள்ளிக்கரணை அருகே இருந்த மின் அலுவலகம் மாற்றம்..!

பள்ளிக்கரணை அருகே இருந்த மின் அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். சென்னை பள்ளிக்கரணை தொகுதியில் வசிக்கும் மக்கள் பள்ளிக்கரணை நாராயணபுரம் அலுவலகத்தில் மின்...

நடைப்பயிற்சி சென்ற பெண்..ஸ்கெட்ச் போட்ட மர்ம நபர்..!

நடைப்பயிற்சி சென்ற பெண்ணை ஒருவர் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதிகாலையில் ஐந்து மணியளவில் நடந்து சென்ற பெண்ணை பின் தொடர்ந்து வந்த...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவியா?

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவாரா என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். சென்னை கொளத்தூரில் கட்டப்படும் துணை மின்நிலையம், குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றும் நிலையத்தை...

முயலை வேட்டையாட முயன்ற புலி..!

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை வனப்பகுதியில் புலி ஒன்று முயலை வேட்டையாட முயன்றது. மின்னல் வேகத்தில் முயல் ஓடி மறைந்த நிலையில் ஏமாற்றத்துடன் புலி திரும்பி...

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்..ஆபத்தை உணராமல் செல்பி எடுத்த மக்கள்..!

திருச்செந்தூரில் ஆடி அமாவாசையான நேற்று திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 400 மீட்டர் நீளத்திற்கு 50 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது.  ...

வீட்டின் சமையல் அறைக்குள் புகுந்த குரங்கு..பதறிய பெண்..!

உத்திரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள குடியிருப்புக்குள் புகுந்த குரங்கு அங்கிருந்த பெண்ணை தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.   சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை குரங்கு தாக்கியதும் அவர்...

சந்தோஷமாக ஆடிய நபர்..திடீரென பறிபோன உயிர்..!

ராஜஸ்தான் மாநிலத்தில் நடனமாடி கொண்டிருந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   அருகில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்...

Right Menu Icon