சிக்கன் கடையில் ஆடிப்பெருக்கு ஆஃபர்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஒரு கிலோ கோழிகளை வாங்கினால் அரை கிலோ இலவசம் என்ற அறிவிப்பால் இறைச்சி கடையில் அசைவ பிரியர்கள் குவிந்தனர்....
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஒரு கிலோ கோழிகளை வாங்கினால் அரை கிலோ இலவசம் என்ற அறிவிப்பால் இறைச்சி கடையில் அசைவ பிரியர்கள் குவிந்தனர்....
வயநாடு நிலச்சரிவில் பெற்றோரை இழந்த மகளை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்த தம்பதிக்கு கேரளா அமைச்சர் சார்ஜ் நெகிழ்ச்சியோடு பதில் அளித்துள்ளார். கோழிகோட்டை சேர்ந்த சுதிப் மற்றும்...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கடந்த 21ஆம் தேதி இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருபதாம் தேதி அவரது கணவர் அந்த பெண்ணை...
பூமியை விட்டு மெல்ல மெல்ல விலகி செல்வதால் பகலில் நேரம் அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பூமியில் ஒரே கோளான நிலவு பூமியை விட்டு மெதுவாக விலகி...
புதிதாக உருவாக்கப்பட்ட வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை கடற்கரை – காட்பாடி இடையே தொடங்கியது. இந்த ரயில் தானியங்கி கதவு, மொபைல் சார்ஜ்,...
நடிகர் தனுஷ் தனது 50-வது படத்தை தானே இயக்கியும், நடித்தும் உள்ளார். இந்த படம் கடந்த ஜூலை 26ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில்...
சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் என்ன செய்தாலும் அது உடனே வெளியே தெரிந்துவிடும். ஆனால் சிலர் தங்களது விஷயங்கள் எதுவும் வெளியாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதனையும்...
தமிழில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வருபவர் ப்ரியா ஆனந்த். தமிழ் படத்தில் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம்,...
மேட்டூர் அணையில் பாசனத்திற்காக நீர் திறந்து விட்ட பொழுது பாறைகளுக்கு நடுவே நாய் சிக்கிக்கொண்டது. முற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் நாய் எங்கும் செல்ல முடியாமல் நான்கு நாட்களாக...
சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பயன்படுத்தும் டிராலி வண்டியில் கேட்பாரற்று பை கிடந்தது. இதனை கண்ட...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் லத்தேரி சாலையில் குடிபோதையில் காரில் சாகசம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த திங்கள்கிழமை நடந்த இந்த சம்பவம் வைரலான...
கொடைக்கானல் மலைச்சாலை கொண்ட ஊசி வளைவில் திரும்ப முயன்ற பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் செந்தில் என்பவர் உயிரிழந்த நிலையில்...
பழனி அருகே தேங்காய் நார் இயந்திரத்தில் சிக்கி 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அணிசந்திரா. இவருக்கு திருமணம்...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதியது. இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்....
உதகையிலிருந்து கோவைக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் அரசு பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் வழியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக கீழே இறங்கிய பொழுது அவரை விட்டுவிட்டு பேருந்து...
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மேலப்பாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219 ஆவது நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி காங்கேயம்...
சென்னையில் பணிக்கு செல்லும் பொழுதுதிடீரென மயங்கி விழுந்து பெண் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரா. ...
புழல் சிறை மருத்துவமனையில் இருந்து படுத்த படுக்கையாக செந்தில் பாலாஜி காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ம்...
சென்னை அடையாற்றின் கரையோரம் சந்தேகத்திற்கு இடமான வகையில் 17 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில் உள்ள தரையின்...
நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு மருத்துவமனை கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது. நோயாளிகள் அச்சமடைந்த நிலையில் தகவல் அறிந்து அங்கு சென்ற போது உடனடியாக நோயாளிகளை வேறு இடத்திற்கு...
10 வயது சிறுமியை கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டுள்ளது. சேலம் சரக துணை தலைவரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த...
ஒகேனக்கல் மீன் மார்க்கெட் பகுதியில் ஊர்ந்து சென்ற சுமார் 7 அடி நீளம் உள்ள மலை பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர். ஆற்று வெள்ளத்தில் பாம்பு அடித்து...
திருப்பூரில் நஞ்சப்பா ஆண்கள் பள்ளி வளாகத்தில் உள்ள பொதுக்கழிப்பறையின் ஒரு பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் நான்கு பேர் தங்கி இருந்து உணவு சமைத்து சாப்பிடும் வீடியோ வெளியாகியுள்ளது....
பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்துக்கோயில் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற உள்ள ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு...