மனைவியுடன் மருத்துவமனையில் கேக் வெட்டி கொண்டாடிய கைதி..!
கடலூரில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த ரவுடி தனது மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கத்தியை வைத்து...
கடலூரில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த ரவுடி தனது மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கத்தியை வைத்து...
வயநாடு மாவட்டத்தில் சூச்சிபாரா நீர்வீழ்ச்சியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஐ கிடந்துள்ளது. மாயமான 215 பேரை தேடும் பணி தொடர்கிறது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில்...
உத்திர பிரதேச மாநிலம் சகாரன்பூரில் ஓர் ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட சாலையில் திடீரென 20 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த பொழுது சாலையில் நின்று...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி 15-வது வார்டு திமுக கவுன்சிலர் வைதேகி கணவர் குமாரண்டி குடிபோதையில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்துள்ளார். இது குறித்து...
வயநாட்டில் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்து பொய் பரப்புரை மேற்கொண்டு வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்....
தமிழகத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருவதால், பல இடங்களிலும் குளிர்ச்சியான சூழல் நிலவியது. சென்னையின் சில இடங்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால்,...
வயநாட்டில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த வீரர்களுக்கு, ஃபுட் பாய்சன் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னார்வலர்கள் வழங்கிய உணவை சாப்பிட்டதால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ...
ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை குழு கூட்டம் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆகஸ்ட் 8ஆம்...
தமிழ்நாடு முதலமைச்சரின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வு தேர்வுகள் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்றது. அரசு பள்ளிகளில் மேல்நிலை முதலாம்...
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 350-ஐ கடந்துள்ளது. மீட்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நிலச்சரிவின் கோரப்பிடியில் சிக்கிய...
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி உட்பட தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள...
இந்தியா, இலங்கை இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி, கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது போட்டி டையில் முடிந்தது. இதையடுத்து...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பாமக தலைவர் அன்புமணி, தனது மனைவி சவுமியாவுடன் சாமி தரிசனம் செய்தார். மேலும், ஆடி அமாவாசையை ஒட்டி, துலாபாரத்தில் தனது எடைக்கு...
வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றிய இளைஞர், வெள்ளத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரல்மலையை சேர்ந்த பிரஜீஷ் (32) நிலச்சரிவில் சிக்கிய பலரை மீட்டுள்ளார். நண்பர்கள்...
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு...
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 350-ஐ கடந்துள்ளது. மீட்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நிலச்சரிவின் கோரப்பிடியில் சிக்கிய...
யூடியூப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி, தற்போது நட்சத்திர நடிகர் ரேஞ்சிற்கு மாறியிருப்பவர் தான் இர்பான். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் தனது மனைவியின் கருவில்...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பிடாரி அம்மன் கோவிலில் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ள...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆண்டிவயல் கிராமத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பர் அருள்மிகு ஸ்ரீ அகோர வீரபத்திரன் ஆலயத் ஆடிப்பெருக்கு...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொத்தார்கோட்டை கிராமத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர், ஸ்ரீ கருப்பர், ஸ்ரீ காளி ஆலய கடந்த வாரம்...
புதுச்சேரியில் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிகள் துவங்கும் நேரம் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு பள்ளிகள் தொடங்கும் நேரம் காலை 9 மணிக்கு பதிலாக...
குமரி அருகே டோலி மூலம் தூக்கிச் செல்லப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை நலம் விசாரித்தார். குமரி மாவட்டம் பேச்சி பாறை அருகே ஏராளமான...
வங்கதேசத்தில் whatsapp, instagram, facebook, youtube-ல செயலிகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. வங்கதேசத்தில் இட ஒதுக்கீடுக்கான போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு...
பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பக்தர்கள் யாரும் ஆற்றில் இறங்கி நீராட முயற்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும்...