--- --:--:-- --

Month: August 2024

கொள்ளிடத்தில் உயர் மின்னழுத்த கோபுரம் சாய்ந்தது..!

கொள்ளிடம் மலையிலிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான கன அடி நீர் திறந்து விடப்படுவதால் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றும் அதிகரித்துள்ளது.   பாலத்தின் மண்ணரிப்பு ஏற்பட்டதன்...

காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகள் வீச்சு..!

சீர்காழி காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் மூன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் காயமடைந்த எஸ்எஸ்ஐ கணேசனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் நிலையத்தில் கணேசன் என்பவர்...

தேநீருடன் காத்திருக்கிறேன் : ராகுல் காந்தி

அமலாக்கத் துறையின் ரெய்டுக்காக தேநீர் பிஸ்கட் உடன் காத்திருக்கிறேன் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.   நாடாளுமன்றத்தில் சக்கர வியூகம் குறித்து பேசியதற்காக...

வயநாடு நிலச்சரிவு..பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு..!

வயநாடு நிலச்சரிவில் இதுவரை 316 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் 29 பேர் உட்பட 240 பேரை காணவில்லை என கேரள அரசு அறிவித்துள்ளது.  ...

முன்னாள் கணவரை குறித்து பேசிய ஸ்ரீதிகா.. விவாகரத்துக்கு காரணம் இதுதான்!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாதஸ்வரம், மகராசி, குலதெய்வம் போன்ற சீரியல்களில் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகை ஸ்ரீதிகா. இவர் நாதஸ்வரம் சீரியலில் மலர் கேரக்டர்...

வயநாடு மக்களுக்கு ராஷ்மிகா செய்த உதவி..!

வயநாடு பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.   பல கிராமங்களில் மீட்புப்...

வயநாடு நிலச்சரிவு : ரூ. 50 லட்சம் கொடுத்த உதவிய சூர்யா, ஜோதிகா, கார்த்தி

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.   இந்த இயற்கை பேரிடரில் இருந்து...

புதிதாக விண்ணப்பித்தோருக்கு விரைவில் ரேஷன் அட்டை..!

புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி இந்த மாதம் முதல் தொடங்கப்படும் என கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   புதிதாக ரேஷன் கார்டு கேட்டு...

ஸ்வப்னில் குசாலேவுக்கு பிரதமர் வாழ்த்து..!

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) இறுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கல பதக்கம் வென்றார்.  ...

ஹெல்மெட் போடாமல் சென்ற நடிகர் பிரசாந்த்..ரூ.2,000 அபராதம்..!

ஹெல்மெட் அணியாமல் சென்ற நடிகர் பிரஷாந்த் தொலைக்காட்சி தொகுப்பாளியின் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் தொகுப்பாளினியுடன் பிரசாந்த் என்ற வீடியோ வைரலான நிலையில் போக்குவரத்து...

காவிரியில் இறங்கி நீராட தடை..!

ஆடிப்பெருக்கு நாளன்று பவானிசாகர் அணையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெய்து வரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து 744 கன அடியாக அதிகரித்துள்ளது.  ...

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட வானதி சீனிவாசன்..!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டார். கோயிலில் காலை ஐந்து மணிக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது....

நன்றாக பழகி குழந்தையை கடத்திய பெண்..!

வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்ணை தரையில் அமர வைத்து விசாரித்தது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே...

வாக்குவாதம்..நடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!

டெல்லியில் கணவர் மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். தனது மனைவி மற்றும் இரண்டு...

காதலன் வீட்டில் காதலி மரணம்..!

ஜெய் ராமாபுரத்தில் காதலன் வீட்டிலேயே காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவரது மகள்...

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு பொறுப்பு..!

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையின் செயலாளர் ஜெயஸ்ரீ...

அரசு விரைவு பேருந்து தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு..!

தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.882 ஊதியம் வழங்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வரும் தினக்கூலி...

திருவாடானையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு எருது கட்டு போட்டி..!

திருவாடானையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு எருது கட்டு போட்டி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, பிள்ளையாரேந்தல் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திருச்சின்னமுடைய அய்யனார் ஆலய...

டெல்லியில் ரெட் அலர்ட்..அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..!

தொடர் மழை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளதையடுத்து டெல்லியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில்...

உ.பி சட்டசபைக்குள்ளே கடல் போல வெள்ளம்..!

உத்தரபிரதேசத்தில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் கனமழை காரணமாக உத்தர பிரதேச சட்டசபையில் மழைநீர் புகுந்தது. கனமழை காரணமாக லக்னோ மாநகராட்சிக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது....

துப்பாக்கி சூடு நடத்திய 5 வயது சிறுவன்..பள்ளியில் நடந்த பயங்கரம்..!

பள்ளியில் 5 வயது சிறுவன் 10 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை அன்று பள்ளிக்கு...

குடித்துவிட்டு அடிக்கடி சண்டை இட்டதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி..!

சிவகங்கை மாவட்ட மானாமதுரை அருகே கணவனை வெட்டி கொன்ற மனைவி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். நாட்டரசன் கோட்டையை சேர்ந்த கருப்பசாமி என்ற கூலித்தொழிலாளி...

போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொண்ட இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்..!

சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்டதாக கூறப்படும் 19 வயது இளைஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அது குறித்து போலீசார் விசாரித்து...

காவிரி ஆற்றில் நீரை வேடிக்கை பார்த்தவர் தவறி விழுந்து தத்தளிப்பு..!

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.  ...

Right Menu Icon