காதலர் போட்டோவை வெளியிட்ட நடிகை அம்மு அபிராமி..!
நடிகை அபிராமி குழந்தை நட்சத்திரமாக ராட்சசன், அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தொடர்ந்து பல படஙகளில் நடித்து வரும் அவர் சமீபத்தில் வெளியான ஹாட்ஸ்பாட் என்ற அந்தாலஜி...
நடிகை அபிராமி குழந்தை நட்சத்திரமாக ராட்சசன், அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தொடர்ந்து பல படஙகளில் நடித்து வரும் அவர் சமீபத்தில் வெளியான ஹாட்ஸ்பாட் என்ற அந்தாலஜி...
சினிமா துறையில் இருபவர்களின் தற்கொலை தொடர்கதையாகி விட்டது. பாலிவுட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புட் தொடங்கி நடிகர் நடிகைகளின் தற்கொலை பட்டியல் நீளும். கஜோலின் The Trial...
40 வயதுக்கு மேற்பட்டோர் புதிய ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு மருத்துவ சான்று கட்டாயம் என்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மத்திய மோட்டார்...
சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று அரசு பேருந்து இயக்கிய ஓட்டுனர் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பயணம் செய்தவர்...
தென்காசி குற்றால அருவியில் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுனர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தென்காசி மாவட்டம் பழைய குற்றால...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பான்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பள்ளி அறையை மாணவிகளை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் ஆரணியில்...
சென்னை துறைப்பாக்கம் பல்லாவரம் 200 அடி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் சுத்தம் செய்யும் பணியின் பொழுது ஃப்ரிட்ஜை தண்ணீர் ஊற்றி கழுவிய ஓட்டல் ஊழியர் மீது...
யாத்திரிகர்கள் திரும்பிக் கொண்டிருந்த பேருந்தை நோக்கி தீவிரவாதிகள் சுட்டதில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தது. 33 பேர் காயமடைந்தனர். பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த...
சென்னை ஆவடி பகுதியில் உள்ள ஏடிஎம் மிஷினில் நூதன முறையில் பணத்தை திருடிய வட மாநில சிறுவனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தமிழ்நாடு குடிசை மாற்று...
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆனி உற்சவ நிகழ்வு மூன்று நாட்களாக குறைக்கப்பட்டது எப்போது? என கோயில் நிர்வாகம் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை...
அரசியல் கட்சி அறிவிப்புக்குப் பிறகு முதல் முறையாக நடிகர் விஜய் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் பேச உள்ளார். அதில் அரசியல் பேச்சு இடம் பெற வாய்ப்பு...
இந்திய ரயில்வே ஐஆர்சிடிசி சார்பில் பயணிகளுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோரக்பூரிலிருந்து மும்பை சென்ற ரயிலில் ஒருவருக்கு வழங்கப்பட்ட குலோப் ஜாமுனனின்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேத்தமங்கலம் வழியாக நாமக்கல் நோக்கி தனியார் பேருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது சில...
நீலகிரி மாவட்டம் உதகைக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து சுற்றுலா சென்று டெம்போ ட்ராவலர் வாகனம் ரோஸ் கார்டனில் இருந்து அலங்கார்பேட்டை வழியாக வந்த பொழுது இறக்கத்தில் பிரேக்...
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின்சார கம்பத்தில் கிடந்த வயர் அறுந்து ஏஞ்சல் என்ற 16 வயது பள்ளி மாணவி மிதிவண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொடிக்கம்பங்களில் மின்சார...
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் ஓடுபாதையில் ஆபத்தான முறையில் நெருங்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு விமானம் மற்றொரு...
கோடை கூடி விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் சொந்த ஊரிலிருந்து சென்னையை நோக்கி மக்கள் படையெடுத்ததால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. தென்...
தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்குமா என்பதை விஜய் அறிவிப்பார் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் தெரிவித்துள்ளார். ...
தஞ்சாவூரில் பட்டப் பகலில் மகனின் கண் முன்னே டிராவல்ஸ் உரிமையாளர் பாபு என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல் சிறுவள்ளூரில் வீட்டில் போர்டிகோவில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் துணி உலர்த்திய நிதி நிறுவன ஊழியரும் அவரைக் காப்பாற்ற முயன்ற மனைவியும் மின்சாரம் தாக்கி...
திருவாடானை அருகே வைக்கோல் படப்பின் அருகே விளையாடிய சிறுவர்களால் பல ஆயிரம் மதிப்புள்ளான வைக்கோல் படப்பு எரிந்து நாசம். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆலம்பாடி கிராமத்தில்...
தமிழகம் முழுவதும் ஜூன் 10ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. நடப்பு கல்வி ஆண்டு 220 நாள்கள் பள்ளிகள் செயல்படவுள்ளன. இதில் ஒன்று முதல் 3ஆம்...
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகத்தில் குறைகள் இருந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் அனைத்துப் பொருட்களையும்...