ஓடும் ரயிலில் செல்போனை பறித்த நபர்..!
செல்போன் பறிக்க முயலும் காட்சிகள் வெளியாகியுள்ளன. நடைமேடையில் முகக்கவசமணிந்து டிப்டாப் உடையில் நடந்து வந்த நபர் கண் இமைக்கும் நேரத்தில் செல்போனை பறித்து சென்றார்.
செல்போன் பறிக்க முயலும் காட்சிகள் வெளியாகியுள்ளன. நடைமேடையில் முகக்கவசமணிந்து டிப்டாப் உடையில் நடந்து வந்த நபர் கண் இமைக்கும் நேரத்தில் செல்போனை பறித்து சென்றார்.
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர் குறித்து துப்பு கொடுத்தால் 20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 9ம் தேதி...
175 தொகுதிகளை கொண்ட ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், தேசிய...
புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரி...
ராணிப்பேட்டை அருகே காட்டு முயலை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கார்த்தி முயலை வேட்டையாடி அதனை...
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா தடகள உலக...
சென்னையில் மாமூல் கேட்ட மிரட்டிய ரவுடி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் ராசையா. இவர் மீது...
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள மசூதியை இடிப்பதற்கு சிஎம்டிஏ உத்தரவிட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபியை உள்ளிட்ட இஸ்லாமிய இயக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...
சமையலுக்கு பயன்படும் lpg சிலிண்டர் மூலம் அவ்வப்போது ஏற்பட்டு வரும் விபத்துக்கள் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் அந்த வகையில் மும்பையில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ...
கேரளாவில் ஓஎல்எக்ஸ் ஆப்பில் விற்பனைக்கு வந்த காரை ஓட்டி பார்க்க வேண்டும் எனக்கூறி கன்னியாகுமரிக்கு வரவழைத்து அவர்களை கடத்தி செல்வதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்....
உத்தரபிரதேசத்தில் ஜேசிபி மூலம் சுங்கச்சாவடி அறைகளை அடித்து நொறுக்கி விட்டு தப்பிய இளைஞரை திரைப்பட பாணியில் காவல்துறையினர் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. அங்கு வந்த ஜேசிபி எந்திரத்திற்கு...
கிருஷ்ணகிரி மாவட்ட ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை புதூர் பகுதியில் சிறுவர்கள் தாக்கியதில் போதை ஆசாமி ஒருவர் உயிரிழந்தார். கட்டிடம் மேஸ்திரி தம்பிதுரை என்பவர் த அமர்ந்து மது...
புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையத்தில் பாதாள சாக்கடையில் இருந்து கசிந்த விஷவாயு வீட்டின் கழிவறை வழியாக வெளியேறியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட 3 பேர்...
தமிழகம் முழுவதும் புதிதாக இரண்டு லட்சம் ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் புதிய ரேஷன் அட்டை கேட்டு 2 லட்சத்துக்கு மேற்பட்டோர்...
தென்காசி அரசு மருத்துவமனையில் கழிவுகள் கொட்டப்படும் அறையில் தீ பற்றி எரிந்ததால் நோயாளிகள் அவதி அடைந்தனர் தென்காசி மாவட்டத்தில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் பயன்படுத்தப்படாமல் இருக்கும்...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காரை முந்தி சென்ற ஆத்திரத்தில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஆம்புலன்ஸில் சேவை செய்த ஓட்டுனரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
கேரளாவில் தன்னுடைய இருசக்கர வாகனம் பழுதானதால் அதை சாலையோர நிறுத்தி வைத்திருப்பதாகவும் வந்து வாகனத்தை எடுத்துக் கொள்ளுமாறும் உரிமையாளருக்கு திருடன் கடிதம் எழுதிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது....
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பானிபூரி சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அருகே வளைவில் திரும்பும் பொழுது அரசு பேருந்தும் ஆட்டோ மோதிக்கொண்ட விபத்தில் இருவர் காயமடைந்தனர். சித்தார் கோட்டை வழியாக அரண்மனை நோக்கி...
குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழாவின்பொழுது பின்னாடி தென்பட்டது வீட்டு பூனை என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பதவியேற்பு விழாவின் பொழுது பின்னணியில்...
கோவை மக்களவைத் தொகுதியில் தேர்தல் வெற்றிக்காக உழைத்த கட்சி தொண்டர்களுக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா மட்டன் பிரியாணியை பரிசளித்துள்ளார். ஆன்லைன் மூலம் மட்டன் பிரியாணி ஆர்டர்...
பொன்னேரி நகராட்சி பகுதிகளில் மின்தடையை கண்டித்து இரவு முழுவதும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி பகுதிகளான சின்ன காவலூர் திரு ஆயர்பாடி...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த போது, மாநிலங்களுக்கான வரி பகிர்வாக இந்த நிதி ஆண்டில், 12 லட்சத்து 19 ஆயிரத்து 783...
நடிகர் பிரேம்ஜிக்கு இன்று திருத்தணி முருகன் கோவிலில் இந்து என்ற பெண் உடன் திருமணம் நடைபெற்றது. இது சிம்பிளாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொள்ளும் திருமணம்...