தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசும்..!
அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில்...
அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில்...
சினிமாவில் இருக்கும் பிரபலங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது என்பது மக்களின் எண்ணமாக உள்ளது. ஆனால் நாங்களும் மனிதர்கள் தான், எங்களுக்கும் பிரச்சனைகள் உள்ளது என தங்களது...
தென்னிந்திய சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா. தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 படத்தில் நடித்துள்ளார்....
கடந்த 2005-ம் ஆண்டு வெளியான 'பிரினீதா' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தென்னிந்திய நடிகையான வித்யா பாலன், தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வருகிறார்....
டெல்லி தேசிய நெடுஞ்சாலை ஓரம் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் சேர் போட்டு அமர்ந்து ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். வீடியோ காட்சிகள் அடிப்படையில் அந்த...
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்த உணவுக்கு பதிலாக வேறு உணவை அனுப்பி வைத்து உணவக உரிமையாளரிடம் நேரில் சென்று கேட்ட வாடிக்கையாளரை உணவக...
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரின் இருக்கையில் அமரும் போது தவறி விழுந்து காயமடைந்தார். மம்தா பானர்ஜி பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டரில் ஏறிய அவர் இருக்கையில்...
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 55 டிகிரி கொதி நிலையில் இருந்தால் கெமிக்கலுக்குள் தவறி விழுந்த பணியாளர் ஒருவர் உயிரிழந்த...
நாமக்கல் மாவட்டத்தில் நிலம் அளப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரின் மேற்குரையில் இளைஞர் ஏறி நின்று ஓட்டை அடித்து நொறுக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் மதுபோதையில் உறங்கிக் கொண்டிருந்த நபர் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தார். கூலித் தொழிலாளியான அவர் மதுபோதையில் சிறு பாலத்தின் மீது...
அமெரிக்காவில் கார் விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தை சேர்ந்த ரேகா படேல், சங்கீதா படேல் மற்றும் மனிஷா படேல்...
சென்னை நாகர்கோவிலில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை காலத்தில் கூட்ட எரிசலை சமாளிக்க சென்னை - நாகர்கோவில் இடையே வந்து பாரத்...
கோயம்பேடு மேம்பாலத்தில் இளம் பெண்ணை கொடூரமாக தாக்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இடங்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது பற்றி சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் நேற்று...
2024-25 ஆம் ஆண்டுக்கான தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிற்கு மிக்ஜாம் புயல்...
திருச்சி துறையூர் அருகே மனநலம் குன்றிய மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அம்மா பட்டியைச் சேர்ந்த ராஜு என்பவரின்...
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் சாக்கடை கழிவு நீரை தூய்மை பணியாளர்கள் வெறும் கைகளால் சுத்தம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ...
அரசு மாநகர பேருந்தை நிறுத்தாமல் சென்றால் புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் பல சமயங்களில் நிற்காமல் செல்வதாக குற்றச்சாட்டு...
விழுப்புரம் மாவட்டம் அறகண்டநல்லூர் அருகே அந்திலி கிராமத்தில் குடிநீர் குழாய் அமைப்பு தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக வந்தபோது...
ஊதிய உயர்வு தராத நிறுவனத்தில் இருந்து விலகியதை ஊழியர் ஒருவர் இசை குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு...
ஸ்ரீவைகுண்ட மண்டல துணை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழர் விடுதலைக் களம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் செங்குவநல்லூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில்...
தாம்பரம் அருகே குழந்தைகளுக்கு வாங்கி சென்ற செட்டிநாடு சிக்கனில் புழு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புகார் அளித்தனர். சென்னை...
டெல்லி ஜே.எம்.யூ பல்கலைக்கழக மாணவிகள் வகுப்புகளுக்கு ஹிஜாப் அணிந்து வர தடை இல்லை என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் சாந்தி ஸ்ரீ தெரிவித்துள்ளார். எந்த ஆடை அணிய வேண்டும்...
ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதி மக்களை ஒரு மாதத்திற்கு மேலாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது. தர்ணாபுரம் பகுதியில் சிறுத்தையை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டில் நாயை...
நாட்டின் வளங்களை பயன்படுத்துவதில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறிய வீடியோ ஒன்றை பாஜக வெளியிட்டுள்ள நிலையில், தன்னை பயமுறுத்தும் முயற்சியை கைவிடுமாறு...