--- --:--:-- --

Month: April 2024

மாயமான பெண்ணுக்கு நடந்த கொடூரம்..!

கடந்த 14ஆம் தேதி காணாமல் போன சென்னை புளியந்தோப்பை சேர்ந்த தீபா என்னும் இளம்பெண் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சிகர தகவல்...

மொபைல் நோண்டிக் கொண்டிருந்த மனைவி.. கடுப்பில் வலது கையை வெட்டிய கணவன்..!

குடியாத்தம் அருகே சமூக வலைதளங்களில் மூழ்கிய மனைவியின் கையை வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் குச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்த சேகர்...

இளைஞர்களின் திசை மாறிய பயணம்.. கஞ்சா போதையில் வெட்டு..!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே கஞ்சா போதையில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் கத்தியால் வெட்டியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.   முத்து மற்றும் அவரது...

மதுபோதையில் தகராறு செய்த மகன்.. பெற்றோர் விபரீத முடிவு..!

மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை பெற்றோர் அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள். தினமும் மது அருந்திவிட்டு தகராறு செய்த வெங்கடேஷை கொன்று விட்டு உடலை வீட்டிற்கு...

திருப்பூரில் 14 வயது சிறுமி கர்ப்பம்.. 62 வயது முதியவருக்கு சிறை..!

திருப்பூர் மாஸ்கோ நகரை சேர்ந்த 62 வயதான சிவா என்றவர் மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 14...

உணவ உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்ததாக புகார்.. பாமக நிர்வாகி கைது..!

கடலூர் மாவட்டம் புவனகிரியில் இலவசமாக சிக்கன் ரைஸ் நூடுல்ஸ் வாங்கிட்டு பணம் தர மறுத்து தகராறில் ஈடுபட்ட பாமக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.   ஜாகிர் உசேன்...

பட்டியலின மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர்..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவிகளை நேற்று பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  ...

மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறு.. சிக்கன் கிரில் மாஸ்டர் அடித்து கொலை..!

தஞ்சையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் அசைவ உணவகம் முன்பு சிக்கன் மாஸ்டரை அடித்து கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த பணம் செல்போன் இருசக்கர வாகனத்தை...

காலதாமதமாக நடவடிக்கை எடுத்த உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!

பெரம்பலூரில் அரிசி ஆலை உரிமையாளரை கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் மகளிர் காவல் துறையினர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியைச்...

திருமண ஆடையை அணிந்து விருது விழாவிற்கு வந்த சமந்தா..!

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாகவே இவர் பாலிவுட் பக்கமும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.   ஏற்கனவே தி...

அச்சு அசல் நடிகை நயன்தாரா போலவே இருக்கும் இளம் பெண்..!

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது இந்தியளவில் முக்கிய நடிகையாக மாறியுள்ளார். ஜவான் படத்தின் வெற்றிக்கு இவருக்கு நல்ல ரீச் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.   தொடர்ந்து பாலிவுட் பக்கம்...

ஒரே நேரத்தில் 10 ஆண்களுடன் முத்தம், அந்த விஷயத்தை செய்தேன்!

ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகை வலம் வந்துகொண்டு இருப்பவர் தான் நடிகை அன்னே ஹாத்வே. ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகையான இவர், அண்மையில் பேட்டி ஒன்றில்...

விவிபேட் மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்..!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களோடு விவிபேட் கருவிகளில் பதிவான ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண கோரி வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வாக்கு இயந்திரத்துடன் விவிபேட்டில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளையும் 100...

பள்ளிகள் திறப்பு எப்பொழுது..? முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள், உயர்...

வெயிலால் சாலையை கடக்க முடியாமல் மயங்கி விழுந்த கண்பார்வையற்ற நபர்..!

மதுரை திருமங்கலம் சாலையில் மாற்றுத்திறனாளி பேனா வியாபாரி வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்தார். சாலையை கடக்க முயன்றவர் வலது புறம் இடதுபுறம் எது என தெரியாமல் தவித்து...

சொந்த தங்கைக்கு தங்க மோதிரம் பரிசளித்த அண்ணன்.. அடித்தே கொலை செய்த மனைவியின் குடும்பம்..!

தங்கைக்கு தங்க மோதிரம் பரிசளித்த அண்ணனை அவரது மனைவி குடும்பத்தினருடன் இணைந்து அடித்து உயிரிழந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.   உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்...

டிக் டாக்கில் நேரடியாக ராஜினாமா..!

பிரபலமாக வேண்டும் என நினைத்து ராஜினாமா செய்ததை வீடியோவாக எடுத்து டிக் டாக்கில் பதிவிட்ட இளைஞர் இப்பொழுது வேலை கிடைக்காமல் நடந்து வருவதாக கூறியுள்ளார். உலகம் முழுவதும்...

வேறொரு பெண்ணுடன் கல்யாணம் செய்த காதலன்..!

உத்தரபிரதேசத்தில் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் இளம்பெண்...

தலைக்கேறிய போதையில் சாலையில் கிடந்த இளைஞர்கள்..!

சென்னை அடையாறு பகுதியில் போதையில் மயக்கத்தில் சாலையில் படுத்து கிடந்த இருவரையும் போலீசார் தட்டி எழுப்பி எவ்வித அசைவும் இன்றி கிடந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின....

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார்.. வட்டாட்சியர் விசாரணை..!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தகவலை வெளியிட்டுள்ளனர்....

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்த தேர்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நரசிம்ம சாமி மற்றும் கோட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டங்கள் விமர்சையாக நடைபெற்றது.   நரசிம்ம சுவாமி கோவிலில் கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன்...

சிறுமி பிரேத பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அம்பலம்..!

புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி கொலை வழக்கில் அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. முத்தையால் பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி...

இரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் VJ ரம்யா?

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ரம்யா சுப்ரமணியன். அவர் தற்போது படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி உடல் எடையை எப்படி...

மே 2ஆம் தேதி ஆஜராகிறார் நயினார் நாகேந்திரன்..!

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாய் கைப்பற்றிய வழக்கில் மே 2ஆம் தேதி காவல்துறை முன் ஆஜராக உள்ளதாக நெல்லை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர்...

Right Menu Icon