சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு..!
மும்பையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துவாரக்காடு பகுதியில் சாலை ஓர கடையில் விற்பனை செய்யப்பட்ட சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்ட...
மும்பையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துவாரக்காடு பகுதியில் சாலை ஓர கடையில் விற்பனை செய்யப்பட்ட சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்ட...
நடிகர் சங்க கட்டிடம் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி அளித்துள்ளார். ஏற்கனவே நடிகர் சங்க கட்டட பணிக்கு நடிகர் விஜய் உள்ளிட்டோர் நிதி உதவி அளித்துள்ளனர்....
கர்நாடகாவில் கடந்த 26 ஆம் தேதி முதல் கட்டமாக மக்களவை தேர்தல் நடந்தது. அப்பொழுது சாம்ராஜ்நகர் தனித் தொகுதியின் அனுர்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராத அதிகாரிகளை...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் காமராஜர் நகர் பகுதியில் சேர்ந்த சிவா - விஜயபிரியா தம்பதியினரின் 10 வயது குழந்தை வினீத் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது...
ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அவ்வபோது புதிய உச்சத்தை தொட்டுவருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.நேற்று முன் தினம்...
ராஜபாளையத்தில் முகநூலில் காதல் மலர்ந்த இளைஞர் திருமணத்திற்கு மறுத்த பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துகொலை செய்ய முயற்சித்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். ...
இலங்கையில் வித்தியாசமான தோற்றத்தில் பிறந்த ஆட்டுக்குட்டியின் புகைப்படம் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. வசந்தகுமார் என்பவர் வீடியோவில் வளர்க்கப்பட்டு வந்த ஆடு ஒன்று மனித முகம் போன்ற...
திண்டிவனம் அருகே ஆலோ பிளாக் கருங்கல்லை ஏற்றி சென்ற டிராக்டரின் பின் பக்கத்தில் லாரி மோதிய விபத்தில் டிராக்டர் முன் பகுதியில் அமர்ந்திருந்த நான்கு வயது சிறுவன்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் புகாரில் சிறை சென்றதால் பிரிந்து வாழும் மனைவியிடம் இருக்கும் குழந்தையை பார்க்க சென்ற இளைஞர் கதறி அழும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி...
செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சீனியர் மாணவர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாக 17 வயது சிறுவன் ஒருவன் காவல் நிலையத்தில் புகார் அளித்தான். மூன்று மாதங்களுக்கு முன்பு...
ராமநாதபுரம் பேராவூர் சந்திப்பு அருகே மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற இருசக்கர வாகனம் எதிரில் வந்த வாகனத்தின்...
கிருஷ்ணகிரியில் நண்பனை தாக்கியவர்களை மடக்கி பிடிக்க முயன்ற இளைஞர் மீது இருசக்கர வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நான்கு இளைஞர்கள் மதுபோதையில்...
மக்களின் எதிர்ப்பை மீறி வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைத்தால் பாமக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என இயக்குனரும் கடலூர் தொகுதி பாமக வேட்பாளருமான தங்கர்பச்சான் எச்சரித்துள்ளார்....
டெல்லி முதலமைச்சரை சந்திக்ககெஜ்ரிவால் மனைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்...
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் நீதி கேட்டு போராடி வருகின்றனர். ஆனால், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு, இதுகுறித்து துளியும் கவலைப்படவில்லை. வாக்கு வங்கி அரசியல் குறித்து மட்டுமே...
அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் ஆடு மேய்க்க சென்ற மூதாட்டியை முதலை கடித்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள...
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த உதயா சரண்யா தம்பதியினரின் தங்களின் எட்டு வயது மகள் அஸ்வந்தியை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்ற நிலையில் வீட்டின் ஜன்னல் திரைச்சீலையை பிடித்து...
முதுமலை தோப்புகாடு செல்லும் சாலையில் புலி ஒன்று சாவகாசமாக சாலையை கடந்து சென்றது. இதை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்து பின் வாங்கினர். சிலர் செல்போன்களில் புலியை...
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார் துப்புரவு பணியாளர். மருத்துவமனையில் சிகிச்சை அனுமதி பெற்ற நோயாளிக்கு குளுக்கோஸ் போட்டு விட்டுள்ளார் தூய்மை பணியாளர் இந்த வீடியோ...
அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் இருந்து தவறி விழுந்த கைக்குழந்தை நல்வாய்ப்பாக நூழிலையில் உயிர் தப்பியது. சென்னையில் உள்ள போரூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இன்று...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சத்தியமங்கலம் கோடை பாளையம் ஆதிதிராவிடர் காலனியைச்...
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்ணை ஊழியர்கள் தரக்குறைவாக பேசுவதாக பாதிக்கப்பட்ட பெண் வேதனை தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளரை மேலாளர்...
மதுரையில் சிதலமடைந்த கழிவுநீர் தொட்டி மூடியால் நேர்ந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தாய் மற்றும் மகள் சிக்கினர். விலாப்புறம் குடியிருப்பு 84-வது வார்டு பகுதியில்...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் யூ டியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். சிதம்பரம் மீன்சுருட்டி புறவழிச் சாலையில் உள்ள மேம்பாலத்தில் குடிபோதையில்...