திருமணம் செய்து வைக்காத ஆத்திரம்.. தந்தையை வெட்டி கொலை செய்த மகன்..!
பட்டுக்கோட்டை அருகே தாம்பரம் கோட்டையில் ஏன் எனக்கு இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை எனக் கேட்டு வாக்குவாதம் செய்து கட்டையால் அரிவாளால் வெட்டிக் கொன்ற 25 வயது...
பட்டுக்கோட்டை அருகே தாம்பரம் கோட்டையில் ஏன் எனக்கு இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை எனக் கேட்டு வாக்குவாதம் செய்து கட்டையால் அரிவாளால் வெட்டிக் கொன்ற 25 வயது...
பெரம்பலூர் அருகே சக காவலரின் மனைவியை மது போதையில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற காவலரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் அருகே தண்ணீர்...
சென்னை அடுத்த பூந்தமல்லியில் தனியார் பெண்கள் விடுதி அருகே பிறந்த சில நாட்களை ஆன பெண் குழந்தை குப்பையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் குழந்தையை முறையாக கவனிக்காத கேர் சென்டர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனது 2 1/2 வயது குழந்தையை தனியார் டேக் கேர்...
திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் அருகே சாலையின் இடதுபுரத்தில் இருந்து வலது புறம் நோக்கி திரும்பிய காரின் பக்கவாட்டில் எதிர் திசையில் இருந்து வேகமாக வந்த பைக்மோதியது. பைக்கில்...
தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவனை டேக்வாண்டோ பயிற்சியாளர் ரயிலில் இரண்டு நாட்கள் உணவு கொடுக்காமல் அடித்து துன்புறுத்தியதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தென்காசி அளவிலான போட்டியில் தங்கம்...
மக்களவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதனால் I.N.D.I.A. கூட்டணிக்கு மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நியூஸ் 18 மூலமாக...
காதல் மனைவியை வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்த கணவர் அவரை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தங்கவேல் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா....
காஞ்சிபுரம் அருகே இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி தாளாளரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். உத்திரமேரூர் அடுத்த மானாமதி கண்டிகை...
சிவகங்கை நகராட்சியில் வாரச்சந்தை கட்டணம் வசூலித்தல், கழிவறை கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு உரிமை குத்தகை ஏலம் விடப்பட்டது. அப்பொழுது அதிகாரிகள் ஏலத்தை முறையாக நடத்தவில்லை...
சென்னை மதுரவாயலில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட மூன்று மாத ஆண் குழந்தையை போலீசார் மோப்ப நாய் உதவியோடு தேடி வருகின்றனர். சென்னை அடுத்த மதுரவாயில் தனலட்சுமி நகர் பகுதியில்...
தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர் மீது ஆசிரியர் தாக்கியுள்ளார். திருச்சி பள்ளி ஆசிரியர் முருகதாஸ் மீது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி...
திருச்சியில் சிலிண்டரை கையும் களவுமாக பிடித்து காவலரிடம் ஒப்படைத்தனர். திருச்சியில் கடந்த சில மாதங்களாக வீதிகளுக்கு சிலிண்டர் எடுத்துக்கொண்டு செல்லும் பொழுது சிலிண்டர் டெலிவரி வாகனத்தில் இருந்து...
சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக புரோட்டான் முடக்க மத்திய தகவல் தொடர்புத்துறை திட்டம் திட்டமிட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு புரோட்டான் மெயில்...
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் உலாவும் பகுதிக்குள் நுழைந்த இளைஞர் சிங்கம் கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். சிங்கங்களை...
பழனி கிரிவலம் வீதியில் தனியார் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பழனி கிரிவலம் வீதியில் பக்தர்களை பேட்டரி மின்சார வாகனங்கள் மூலம் அழைத்து செல்ல நடவடிக்கை தேவை என...
தமிழ் சினிமாவில் நகைச்சுவை புயலாக ஒரு கட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு. வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம்...
கடந்த 1987ஆம் ஆண்டு வெளிவந்த மிழிஇதழில் கண்ணீருமாய் எனும் திரைப்படத்தில் மூலம் மலையாளத்தில் இயக்குனராக அறிமுகமானவர் பிரகாஷ் கொலேரி. கேரள மாநிலம் வயநாட்டில் தன்னுடைய வீட்டில் தனியாக...
கடந்த 2012 -ம் ஆண்டு அன்பழகன் இயக்கத்தில் வெளிவந்த சாட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் நடிகர் யுவன் என்ற அஜ்மல் கான். இப்படத்தை...
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், கிராமப்புற விளிம்புநிலை...
கோழிக்கோடு அருகே கட்டுமான பணியின் பொழுது வீடு இடிந்து விழுந்ததால் இரண்டு தொழிலாளிகள் உயிரிழந்தனர். கேரள மாநிலம் நாதாபுரம் பகுதியில் புதிய வீடு கட்டும் பணி நடந்து...
புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி பள்ளி கல்வி இயக்ககம் சார்பில்...
சாதி மறுப்பு திருமணம் செய்பவருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொது செயலாளர் வன்னியரசு கோரிக்கை விடுத்துள்ளார்....
ஆந்திராவில் காய்கறி வாங்க சந்தைக்கு சென்ற இரண்டு மூதாட்டிகளை கொலை செய்து எரித்தவரை போலீசார் கைது செய்தனர். மேலூர் மாவட்டம் செம்மலுக்கு உண்டா கிராமத்தைச் சேர்ந்த...