--- --:--:-- --

பெரு நிறுவனங்களை நம்பியே பாரதிய ஜனதா உள்ளது : கே.எஸ்.அழகிரி

5

பெரு நிறுவனங்களை நம்பியே பாரதிய ஜனதா தேர்தல்களை சந்திப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon