--- --:--:-- --

Month: October 2023

மத்திய பிரதேசம் மாநில தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்..!

மத்திய பிரதேசம் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், இராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை...

வடகிழக்கு பருவமழை தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை..!

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.   தென்மேற்கு பருவமழை முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில்...

ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஓட்டம் ஒத்திவைப்பு..!

ககன்யான் மாதிரி விண்கலத்தின் சோதனை ஒத்திவைக்கப்பட்டது. விண்ணில் செலுத்தப்படுவதற்கு ஐந்து வினாடிகளுக்கு முன் சோதனை நிறுத்தப்பட்டது.   டிவி டி1 ராக்கெட் மூலம் மாதிரி விண்கலம் விண்ணில்...

பிக் பாஸ் 7ல் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..!

விஜய் டிவியின் பிக் பாஸ் 7ல் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். அனன்யா மக்களிடம் இருந்து குறைவான வாக்குகள் பெற்றதன் காரணமாக முதல் வாரமே பிக் பாஸ்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் பற்றி பரவிய வதந்தி..!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடந்த பல வருடங்களாக ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வர இருக்கிறது.   பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிந்ததும் அதன்...

யாரும் தப்ப முடியாது, ஒருத்தரையும் விட மாட்டோம் : திருச்சி கலெக்டர்

மண்டல துணை வட்டாட்சியர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்....

கொத்து கொத்தாக செத்து கிடந்த மயில்கள்..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே விளை நிலத்தில் மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காந்திநகர் பகுதியில் உள்ள ஒருவரது விளை...

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பரிசு வழங்கப்படும் என்று திரிபுரா அரசு அறிவித்துள்ளது. திரிபுரா மாநிலத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக...

எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனை.. இந்தியாவை பாராட்டிய அமெரிக்கா..!

ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் செயல்படுத்தப்பட்டு எல்லை தாண்டிய பண பரிவர்த்தனையை இந்தியாவில் யுபிஐ சிறந்து விளங்குவதாக அமெரிக்க அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளார்.   ஹார்வர்டு...

ஒரே வாகனத்தில் 6 மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம்..!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் அரசு பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பைக்கில் சென்ற வீடியோ வெளியாகியது.   ஒரே வாகனத்தில் ஆறு மாணவர்கள் சென்ற நிலையில் நடவடிக்கை...

பைக் இஎம்ஐ கட்ட தவறிய நபரை தரக்குறைவாக பேசிய தனியார் ஏஜென்சி ஊழியர்..!

சென்னையில் பைக் இஎம்ஐ கட்ட தவறிய நபரை தனியார் ஏஜென்சி ஊழியர்கள் தரக்குறைவாக பேசியது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராமாபுரத்தில் வசித்து வருபவர் பிரகாஷ்.   இவர்...

வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை திருடி சென்ற மர்ம நபர்கள்..!

திருப்பத்தூரில் வீட்டிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை திருடி சென்ற சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. பெனாட்சியம்மன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரகு.   இவரது கார் வீட்டின்...

நவம்பர் 1 முதல் தமிழ்நாட்டில் வாகன வரி அதிரடி உயர்வு..!

தமிழகத்தில் வாகனங்களுக்கான வரி உயர்வு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. போக்குவரத்து துறையின் 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு வரிகள் உயர்த்தப்படாத நிலையில்...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று முடிந்த நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   புழல் சிறையில் இருந்து...

தவறை தட்டி கேட்ட நபரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய நபர்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விசைத்தறி பட்டு நெய்வதை தடுப்பதற்கு காட்டி கொடுத்த கைத்தறி நெசவாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கைத்தறி பட்டுக்கு புகழ் பெற்ற...

14 வருட வாழ்க்கைக்கு பிறகு கணவரை விவாகரத்து செய்த நடிகை..!

பாலிவுட் சினிமா மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படங்கள் நடித்திருப்பவர் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் பிரபுதேவா ஜோடியாக மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் அறிமுகமான...

வீட்டு ஓனரின் மனைவியை கொலை செய்த காவலாளி..!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வேலூர் வீட்டின் உரிமையாளரின் மனைவியை காவலாளியே வெட்டி கொன்றுவிட்டு தப்பி ஓடியய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்தவர் செல்வராஜ்.  ...

அனைத்து பேருந்துகளிலும் வரும் 31ஆம் தேதிக்கு சிசிடிவி கேமரா பொருத்தப்படும்..!

கேரளாவில் அனைத்து பேருந்துகளிலும் வரும் 31ஆம் தேதிக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து...

பூமியை நோக்கி வரும் வால் நட்சத்திரம்.. எவரெஸ்ட் சிகரத்தை விட 3 மடங்கு பெரியது..!

எவரெஸ்ட் சிகரத்தை விட மூன்று மடங்கு பெரியதாக வால் நட்சத்திரம் பூமிக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய வால் நட்சத்திரம் பூமி நோக்கி வந்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள்...

திண்டுக்கல்லில் அதிர்ச்சி.. காவல் பணியில் இறங்கிய கிராம மக்கள்..!

திண்டுக்கல் அருகே தொடர் கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்காக ஊர் பொதுமக்கள் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் மாத்தூர் அடுத்த ஆலமரத்துப்பட்டி ஊராட்சி போக்குவரத்து நகரில் கொள்ளை...

ஆசிரியர் தம்பதி கொலை.. காரணம் என்ன..?

விழுப்புரம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதி கொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.   ராசன் - உமாதேவி...

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!

தென் கிழக்கு வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வளிமண்டல சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.   அக்டோபர் 23...

பாலஸ்தீன கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் காசா பகுதி..!

காசாவில் மருத்துவமனை சேதம் அடைந்துள்ளதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் படையினருக்கிடையே ஆன போர் தீவிரமடைந்து வரும் நிலையில் காசா...

சிறுமிக்கு ஏற்பட்ட மாரடைப்பு.. மருந்தே கொடுக்காமல் மீண்டும் உயிர் கொடுத்த சம்பவம்..!

இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு மருத்துவமனைகளில் மாரடைப்பு ஏற்பட்ட 12 வயது சிறுமிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.   தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 17 வயதான...

Right Menu Icon