கிறிஸ்தவ தேவாலயம் சார்பில் தெருமுனை வளைவு அமைக்க எதிர்ப்பு..!
சென்னை மேற்கு தாம்பரத்தில் கிறிஸ்தவ ஆலயம் வளைவு அமைக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தால் நிறுத்தப்பட்டன. புனித அந்தோணியார் ஆலயம் 50 ஆண்டுகளாக உள்ளது. இந்த...
சென்னை மேற்கு தாம்பரத்தில் கிறிஸ்தவ ஆலயம் வளைவு அமைக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தால் நிறுத்தப்பட்டன. புனித அந்தோணியார் ஆலயம் 50 ஆண்டுகளாக உள்ளது. இந்த...
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கொண்டு வந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க திட்டம். ஏழை, எளிய மக்கள் மாதந்தோறும் தங்களின் வங்கிக்கணக்கில்...
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தியாவில் கொண்டாடப்பட்டு வரும் உலகக் கோப்பை...
தனது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயார் என சீமான் அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்...
பிரபல இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் இனி சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி சேர்ந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை, அவர் எனக்கு ஒரு பெரிய துரோகத்தை...
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் மிக விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்து சண்டை சச்சரவுமாக தான் இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின்...
சன் தொலைக்காட்சியில் 2002ம் ஆண்டு ஒளிபரப்பான அண்ணாமலை என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை பூஜா. இவருக்கு முதல் சீரியலே பெரிய ரீச் கொடுக்க...
நவம்பர் 1ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. நவம்பர் 1ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரித்து தமிழகத்துடன் இணைத்து நாளாகும்....
ககன்யான் மாதிரி விண்கல சோதனையை வெற்றிகரமாக நடத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்...
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மன்னார்காடு பகுதியில் இளைஞர் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தடப்பள்ளி வாய்க்காலில் கீரை பறிக்க சென்ற பொழுது சேற்றில் சிக்கி விடிய விடிய உயிருக்கு போராடிய 80 வயது மூதாட்டியான...
பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. காவிரி ஆற்றில் இருந்து கிணறு அமைவிடங்களில் தூரம் குறித்து விவரங்களை தெரிவிக்கவும் ஓஎன்ஜிசிக்கு...
திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு அருகே சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரின் வீடியோ பரவி வருகிறது. பல்லடத்தில்...
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர், பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளார்களை சந்தித்த அவர்...
காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராக்களை முறையாக பராமரிக்காதீர்கள் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தனது மகனை பொய்யான வழக்கில் கைது செய்து காவலர்கள்...
கொடைக்கானல் டால்பின் ஹவுஸ் பள்ளத்தாக்கு பகுதியில் 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். டால்பினோஸ் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பள்ளத்தில் கால் தடுக்கி...
புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்கா நீக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்காவின் துறை செயல்பாடுகள் சரி இல்லை...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏவும் கட்சியின் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான கும்மிடிப்பூண்டி கி.வேணு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது...
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விளக்கு கோரி திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்குகிறது. மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய...
சீர்காழி அருகே தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்த இரண்டு இளைஞர்களை கிராம மக்கள் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டம்...
சீர்காழி அருகே துணிக்கடை திறப்பு விழாவில் ஒரு ரூபாய்க்கு சட்டை வாங்க ஏராளமான இளைஞர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கரும்பு...
சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் மீது மாடு மோதியதில் ரயில் பயணிக்கு தாமதம் ஏற்பட்டது. அரக்கோணம் நோக்கி திருமாவூர் வழித்தடத்தில் மின்சார...
ஹரியானா மாநிலத்தில் காரில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டே சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். குருகுராமில் மேற்கூரையில் பட்டாசுகளை வைத்து வெடித்துக் கொண்டே சென்ற வீடியோ சமூக...
ஆப்ரேஷன் அஜய் திட்டம் மூலம் இருந்து நாளை சிறப்பு விமான மூலம் மீண்டும் இந்தியர்கள் தாயகம் திரும்ப உள்ளதாக மத்திய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது. இஸ்ரேல்...