--- --:--:-- --

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று முடிந்த நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

3

மைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலமாக ஆஜரானார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

 

Right Menu Icon