--- --:--:-- --

Month: October 2023

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை சீண்டிய நபர்..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.   எம்ஜிஆர் நகர் அருகே சட்டவிரோதமாக கல்...

இட்லி சாம்பாரில் கிடந்த புழு..!

திருவண்ணாமலையில் தனியார் உணவகத்தில் இட்லி சாம்பாரில் புழு கடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை அடுத்த பகுதியில் உள்ள கண்காணிப்பு உணவகத்தில் ஆட்டோ ஓட்டுனர் சச்சின் என்பவர்...

திடீரென உள்ளே போன லாரி.. கோவையில் அதிர்ச்சி..!

கோவை மாநகராட்சி சார்பாக 2 நாட்களுக்கு முன்பாக புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வந்த லாரியின் சக்கரம் சாலையை பிரித்துக் கொண்டு தரையில் சிக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை...

மகளிர் இலவச டிக்கெட்டுகளை கிழித்து எறிந்த ஓட்டுநர்..!

கர்நாடகாவில் மகளிருக்கான இலவச பேருந்து டிக்கெட்டுகளை கிழித்து அரசு பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   கர்நாடகாவில் மகளிருக்கு இலவச பேருந்து வசதி அமல்படுத்திய நிலையில்...

போதை பொருட்களை கண்ணும் கருத்துமாக தடுக்க வேண்டும்..!

செங்கல்பட்டு மறைமலை நகரில் சட்டமன்றம் தொடர்பான ஆய்வு கூட்டத்தை நடத்திய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.   போதை பொருட்களை கண்ணும் கருத்துமாக தடுக்க வேண்டும் என...

என் சாவுக்கு குடிப்பழக்கமே காரணம்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய போலீஸ்..!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொங்கர்குளம் பகுதியை சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மகன் அழகுராஜ். 33 வயதான இவர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் முதல் நிலை...

காய்ச்சல் பாதிப்பால் 10 வயது சிறுவன் உயிரிழப்பு..!

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன் சக்தி சரவணன் உயிரிழந்தான். ஒரு வாரம் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த சிறுவன்...

கோடநாடு வழக்கு.. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பனிடம் விசாரணை..!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.   1991 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதா இறக்கும் வரை...

பஞ்சர் கடையில் லாரி டயர் வெடித்து ஒருவர் பலி..!

சேலம் மாவட்டம் சங்ககிரி பஞ்சர் போடும் கடையில் டயர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.   பஞ்சர் போடும் கடையில் டயர் வெடித்து உயிர் பறிபோனது அப்பகுதி...

பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய நபர்..!

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே விபத்து நேரிடாமல் தடுக்க அரசு பேருந்து ஓட்டுனருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். சௌராபுரம் பிரிவில் பேருந்து வந்ததை கவனிக்காத நபர் மிதிவண்டியில்...

ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் இடுவது சரிதான்..!

விளையாடும் பொழுது வெற்றியடைய வேண்டும் என இறைவனை வேண்டுவதில் தவறில்லை என்றால் ஜெய் ஸ்ரீ ராம் எனும் விளக்கமிடுவதும் தவறில்லை என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு மீண்டும் விண்ணப்பிக்கலாம்..!

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு மீண்டும் விண்ணப்பம் செய்தால் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.  

மணிப்பூரை விட இஸ்ரேல் மீதே பிரதமர் மோடிக்கு அதிக அக்கறை..!

மணிப்பூரை விட இஸ்ரேல் விவகாரத்தில் தான் பிரதமர் மோடி ஆர்வம் காட்டுகிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இரண்டு நாள்...

ஒரே ஒரு பெயர் மாற்றம்.. ஆறு மாதங்களாக அலையும் தாய்..!

பணம் கட்டியும் 6 மாதங்களாக நிலத்தை அளக்காத அளவியரை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   திருப்பத்தூர் மாவட்டம்...

சாலையில் நடந்த கோர விபத்து.. மகன் கண் முன்னே பறிபோன தாயின் உயிர்..!

சென்னையை அடுத்த ஆவடி அருகே மகன் கண்முன்னே அடையாளம் தெரியாத லாரி மோதி தாய் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   நசரத்பேட்டையை...

கஞ்சா பொட்டலத்தை தட்டிவிட்ட குழந்தைக்கு சூடு வைத்த தந்தை..!

சென்னையில் கையில் வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தை கீழே தட்டி விட்டதால் 2 குழந்தைகளுக்கு சூடு போட்டுவிட்டு தலைமறைவான தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.   தண்டையார்பேட்டையை சேர்ந்த...

இஸ்ரேல் பெண்ணுக்கு நேர்ந்த சோதனை..!

படுகாயம் அடைந்த இஸ்ரேல் பெண்ணுக்கு முதலுதவி அளிக்கும் வீடியோவை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் 21 வயது பெண் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதும்...

திமுக வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் – முதலமைச்சர் பங்கேற்பு

திருவண்ணாமலையில் வரும் 22ம் தேதி அன்று திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.   வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 13...

மகளிர் உரிமை திட்டம்.. பயனாளிகள் சேர்ப்பு, தகுதியற்றவர்கள் நீக்கம்..!

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் கூடுதல் பயனாளிகளாக 5,41 பேர் இணைக்கப்பட்டு நடப்பு மாதத்திற்கான தொகை நேரடியாக வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.  ...

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி..!

தமிழ்நாட்டின் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனையோடு அனுமதி வழங்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் 33 இடங்களில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில்...

அமைச்சர் அன்பில் மகேஷ் காரை வழிமறித்த விவசாயிகள்..!

பாபநாசம் அருகே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் காரை முற்றுகையிட்டு கரும்பு விவசாயிகள் அமைச்சரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடித்தனர்.   விவசாயிகள் தொடர் போராட்டம்...

எனக்கு திருமணம் ஆகாமல் போக இது ஒன்று தான் காரணம்..!

கவர்ச்சியாக பல படங்களில் நடித்து பாப்புலர் ஆனவர் சோனா. அவர் வடிவேலு உள்ளிட்ட காமெடி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து இருக்கிறார்.   தற்போது சோனா அவரது வாழக்கையில்...

நடிகர் ராஜ்கிரணால் தினமும் அழுதுகொண்டே இருந்தேன்..!

நடிகை சங்கீதா, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி கதாநாயகியாக சில திரைப்படங்களில் நடித்து பலரின் மனதை கொள்ளை கொண்டவர் தான் சங்கீதா.   என் ரத்தத்தின் ரத்தமே...

இனிமேல் பள்ளிகளுக்கு விடுமுறை என்றால் மாவட்ட ஆட்சியரே முடிவு செய்யலாம்..!

அதிகப்படியான மழை பெய்தால் விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்யலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  

Right Menu Icon