--- --:--:-- --

Month: October 2023

போக்குவரத்து கழகத்தை தனியார் மையம் ஆக்குவதாக இபிஎஸ் கண்டனம்..!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களை தனியார் மையமாக்க துடிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருக்கிறார்.   அதிமுக பொதுச் செயலாளர் ஏஜென்சி...

அண்ணாமலைக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்..!

ஊடகவியலாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் அண்ணாமலையிடம் பெண் பத்திரிகையாளர் நெறி தவறிய கேள்வி எதையும் கேட்கவில்லை என்றும் அவர் கேட்ட கேள்வியில் எந்த தவறும் இல்லை என்று...

சுடுகாட்டிற்கு ரயில் பாதையில் பயணிக்கும் மக்கள்..!

சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் தண்டவாளத்தில் மரண பயத்துடன் இறந்தவர்களுக்கு இறுதி ஊர்வலம் செய்யும் அவல நிலை 10 ஆண்டுகளாக தொடர்கிறது.   கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த...

போதையில் டிரைவர்.. சாலையில் பறந்த கார்..!

சத்தியமங்கலம் அருகே மது போதையில் விபத்து ஏற்படுத்திய இளைஞரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானி சாகர் சாலையில் தாறுமாறாக வந்த கார் எதிரே...

காவிரி தண்ணீர் விவகாரம் – நடிகை ராதிகா அளித்த பதில்..!

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை அந்தந்த அரசுகள் அமல்படுத்த வேண்டும் என்று நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.   கோவை ஆர் எஸ் புறத்தில் தனியார் கண்...

மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த தினம்.. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மரியாதை..!

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை ஒட்டி டெல்லி ராஜ் காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீஷ் தங்கர் மரியாதை செலுத்தினார்.   மேலும்...

ஆயுள் தண்டனை கைதியை பைக்கில் அழைத்து பஸ்டாண்டில் விட்ட காவலர்..!

மத்திய சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி ஹரி கிருஷ்ணன் என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் அமர வைத்து பேருந்து நிலையத்தில் விட்டு வந்தது சிசிடிவி காட்சி...

பராமரிப்பு பணிகள்.. சென்னையில் இன்று 41 ரயில்கள் ரத்து..!

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று 41 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் விழுப்புரம் அருகிலான வழித்தடத்தில் இன்று பராமரிப்பு...

வந்தே பாரத் ரயிலில் அடுத்த ஆண்டு முதல் படுக்கை வசதி..!

சென்னை கடற்கரை வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் வழிதடத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தற்காலிக பொது மேலாளர் ஆர் எம் சி தெரிவித்துள்ளார்.  ...

குன்னூர் பேருந்து விபத்து.. சொந்த ஊருக்கு வந்த 9 பேரின் உடல்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து விபத்தில் உயிரிழந்த9 பேரின் உடல்கள் உடற்கூறாய்வுக்கு பின்னர் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.   செட்டி மடத்தில் உள்ள இடுகாட்டில்...

அதிகரிக்கும் காற்றின் வேகம்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!

கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மறு உத்தரவு வரும் வரை புதுக்கோட்டை மாவட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது....

12 ,525 கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டம்..!

காந்தி ஜெயந்தியை ஒட்டி இன்று தமிழ்நாட்டில் உள்ள 12 , 525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. 'இந்தியா' கிராமங்களில் வாழ்கிறது என்று கூறிய...

முதல்வர் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு..!

திருநங்கைகளுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.  ...

பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம்..!

காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன...

இந்த 7 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கப் போகும் கனமழை..!

கோவை, நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.   இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

சென்னையில் நாளையும் மின்சார ரயில்கள் ரத்து..!

சென்னை மாம்பலத்தில் இருந்து பல்லாவரம் வரை ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார...

54 காவலர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு..!

மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் சுமார் 500 காவலர்கள் பயிற்சி பெற்று வரும் நிலையில் அவர்களில் 54 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   கடந்த வாரம்...

வீட்டில் ஊஞ்சல் விளையாடி கொண்டிருந்த பொழுது சுருக்கு மாட்டி மாணவன் உயிரிழப்பு..!

சென்னையில் ஏழாம் வகுப்பு மாணவன் வீட்டில் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது கழுத்தில் சுருக்கு மாட்டியதில் மூச்சு திணறி உயிரிழந்தான்.   செல்வா என்ற 12 வயது...

பழனி முருகன் கோயிலில் இன்று முதல் செல்போன் கொண்டு செல்ல தடை..!

பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.   பக்தர்கள் செல்போன்களை பத்திரமாக வைத்துச் செல்ல கோயில் நிர்வாகம் தரப்பில் சிறப்பு...

அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை..!

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.ரூ.1,898-ஆக உயர்ந்துள்ளது.   சர்வதேச சந்தையில் நிலவும்...

Right Menu Icon