சென்னையில் போகிக்கு நெகிழி எரித்தால் 1000 ரூபாய் அபராதம்..!
சென்னையில் போகி பண்டிகையை ஒட்டி நெகிழி, டயர்களை எரித்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது. போகி அன்று பொருட்களை எரித்து பொதுமக்கள் இருக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





