--- --:--:-- --

Month: October 2021

ஜியோ சேவையில் ஏற்பட்ட கோளாறு..! பயனாளர்களுக்கு கிடைத்த லக்..!

ஜியோ சேவையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயனர்களுக்கு அசத்தலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ நெட்வொர்க் சேவையில் கோளாறு இருப்பதாக கூறி பயனாளர்கள் பரவலாக இணையத்தில் புகார் தெரிவித்து...

வயிற்றில் மறைத்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்..!

மதுரை விமானநிலையத்தில் அயன் பட பாணியில் வயிற்றில் மறைத்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை விமான நிலையத்திற்கு நேற்று காலை...

தாய்க்கு உதவுவது போல் நடித்து குழந்தையை கடத்தி சென்ற பெண்..!

தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. குணசேகரன் - ராஜலட்சுமி தம்பதிக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று...

செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் ராயன் திரைப்படம்..!

செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் ராயன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு முதலில்...

வாட்ஸ்அப் செயலி இயங்காமல் போனதால் 7 கோடி பேர் டெலி கிராமில் சேர்ந்தனர்..!

வாட்ஸ்அப் செயலி இயங்காமல் போனதால் சில மணி நேரத்தில் டெலிகிராமில் கோடிக்கணக்கில் புதுப் பயனர்களை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம்...

95 வயது மூதாட்டியை தீ வைத்து எரித்து கொன்ற பேரன்..!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே 95 வயது மூதாட்டியை எரித்துக் கொன்ற நபரை கைது செய்த போலீசார் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்....

ரேஷன் கடையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

ரேஷன் கடையில் உணவுப்பொருள் வழங்குவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்களின் விரல் ரேகை தேய்மானம் அல்லது விற்பனை இயந்திரத்தின் இணைய இணைப்பில் தொழில்நுட்ப கோளாறு போன்ற...

நாளை இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்..!

9 மாவட்டங்களுக்கான இரண்டாம் கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது.   28 மாவட்டங்களில்...

பேருந்தில் படி மற்றும் ஜன்னலில் நின்று பயணிக்கும் மாணவர்கள்..!

திருவண்ணாமலையில் அரசு பேருந்து வசதி முறையாக இல்லாததால் கிடைக்கும் பேருந்தில் முண்டியடித்துக்கொண்டு ஜன்னல் வழியாக ஏறி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.   ஆரணி அருகே...

வீட்டில் தனியாக இருந்த பெண், 4 வயது குழந்தை கொலை..!

பெங்களூர் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டில் தனியாக இருந்த 35 வயதான பெண் மற்றும் அவரது நான்கு வயது குழந்தை வெட்டிக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினசரி 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினசரி 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை...

பெண்ணாகப் பிறந்ததால் குழந்தையை கொல்லத் துணிந்தாரா தந்தை..?

பெண் குழந்தையை கொலை செய்யச் சொல்லி பிரச்சனை செய்ததைத் தட்டிக் கேட்ட தாய் மற்றும் அவரின் சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

புதிய சாதனை படைத்த மாநாடு டிரெய்லர் ..!

டிஆர் சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் டிரைலரை 4 கோடி பேர் கண்டு ரசித்துள்ளனர். நான்கு மொழிகளில் அந்த டிரைலரை அந்த திரையுலகின் முன்னணி பிரபலங்கள் 11.25...

விமானத்தில் நடுவானில் கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது..!

லண்டனில் இருந்து கொச்சின் வந்த ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது. 202 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் இருந்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால்...

சர்க்கார் பட பாணியில் ஓட்டுப் போட்ட பெண்..!

காஞ்சிபுரம் அருகே சர்க்கார் பட சேலஞ்ச் ஓட்டு போட்ட பெண்ணுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பார்வதி. இவர்...

மாஞ்சா நூலில் சிக்கி தவித்த காக்கா..!

மாஞ்சா நூலில் சிக்கி தவித்த காக்கையை தீயணைப்புத்துறையினர் காப்பாற்றியுள்ளனர். சென்னை சாலிகிராமத்தில் மாஞ்சா நூலில் சிக்கிக் கொண்டு நீண்ட நேரமாக தவித்துக்கொண்டிருந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு...

ஜோதிகாவின் கணவனாக இருப்பதில் பெருமை அடைகிறேன் – சூர்யா

ஜோதிகாவின் கணவனாக இருப்பதில் பெருமை அடைகிறேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். அண்மையில் வெளிவந்த ஜோதிகாவின் ஐம்பதாவது படம் திறப்பில் பேசியுள்ளார். இந்த படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி...

விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் 5 ஆயிரம் ரூபாய் வெகுமதி..!

விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை கோல்டன் ஹவர் எனப்படும் முதல் ஒரு மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்து உயிர்காப்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளிக்கும் திட்டத்தை...

அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கலன்கள் திறந்து வைத்தார் மோடி..!

தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு பி‌எம் கேர்ஸ் நிதியிலிருந்து வழங்கப்பட்ட ஆக்சிஜன் கலன்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 35 இடங்களில் ஆக்சிசன் கலன்களை பிரதமர்...

நடிகை சஞ்சனா கல்ராணி மீது அளிக்கப்பட்டுள்ள புகார்..!

நடிகை சஞ்சனா கல்ராணி மீது கார் ஓட்டுனர் ஒருவர் பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். கொரோனா விதிமுறைகளில் காரில் ஏசி பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ள நிலையில்...

இளம் வயதிலேயே தாத்தா பாட்டி ஆன தம்பதி..!

இங்கிலாந்தில் 34 வயதுடைய மனைவியும், 35 வயதுடைய கணவனும் பேரக் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் ஜெனிவா மற்றும் ரிச்சர்ட். ஜெனிக்கு தற்போது 34 வயதாகிறது. அவருடைய...

திருமணமானதை மறைத்து பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞர்..!

மயிலாடுதுறையில் திருமணம் ஆகவில்லை என ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டு தப்பியோடிய நபர் மீது பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி புகார் அளித்துள்ளார் . மயிலாடுதுறை மாவட்டம் திருக்குவளை பகுதியை...

பாதுகாவலரின் மடியிலேயே உயிரை விட்ட கொரில்லா..!

2019 ஆம் ஆண்டில் காங்கோவில் வன பாதுகாவலர் உடன் செல்பி போஸ் எடுத்து பிரபலமடைந்த 2 கொரிலா குரங்குகளில் ஒன்று அதன் பராமரிப்பாளரின் மடியிலேயே உயிரை விட்டுள்ளது....

மண்சரிவு ஏற்பட்டதால் பாதி வழியில் நிற்கும் மலை ரயில்..!

ஊட்டி மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் வழியில் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு மற்றும் அதிகாலை பெய்த மழை...

Right Menu Icon