கொரோனா மரணம் என குறிப்பிடாவிட்டாலும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்..!
இறப்பு சான்றிதழில் கொரொனா மரணம் என்று கூறப்படவில்லை என்று கொரொனா நிவாரண நிதி வழங்க மாநில அரசு மறுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரொனா தொற்றால்...
இறப்பு சான்றிதழில் கொரொனா மரணம் என்று கூறப்படவில்லை என்று கொரொனா நிவாரண நிதி வழங்க மாநில அரசு மறுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரொனா தொற்றால்...
விழுப்புரம் அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். 35 வயதான பிரபாவதி வலையாம்பட்டு கிராமம் செல்லும் வழியில் உள்ள சுற்றுச்சுவர்...
நேற்றிரவு முதல் முடங்கியிருந்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப் செயலிகள் ஆறு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கின. பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும்...
ஓரியூரில் 42 அடி உயர அருளானந்தர் சிலை திறப்பு விழா இன்று பங்குதந்தைகளால் அர்ச்சிப்பு நடைபெற்றது. திருவாடானை வட்டம், ஓரியூரில் புனித அருளானந்தர் கிறித்தவ தேவாலயம் உள்ளது....
திருவள்ளூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவி ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். காக்களூர் பகுதியில் உடற்பயிற்சி...
ஜோதா நாட்டில் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தை வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. தலைநகரில் உள்ள தனியார் மருத்துவமனை மீது ஏமன் நாட்டை சேர்ந்த இரட்டை குழந்தைக்கு அறுவை சிகிச்சை...
அருணாச்சல பிரதேசத்தில் இரண்டு நாளில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் நள்ளிரவில் 12.14 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக...
புதுக்கோட்டையில் காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற வளாகத்தில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றது.ஆலங்குடி அடுத்த வடக்கு பட்டியை சேர்ந்தவர் கஸ்தூரி. ...
சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் நாகார்ஜுனா. தனது மகன் நாக சைதன்யா சமந்தா பிரிவு துர்திருஷ்டவசமானது என்று கூறியுள்ளார். கணவன் மற்றும் மனைவி இடையே...
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி விருந்தினர் இல்லத்தில் தரையை கூட்டும் வீடியோ காட்சி வெளியாகி யுள்ளன. உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர்....
மாநிலங்களவை உறுப்பினர் எல்.முருகன் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழக பாஜக மாநில தலைவராக இருந்த எல் முருகனுக்கு மத்திய அமைச்சரவை விரிவாக்கம்...
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கான் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்துள்ளார். மும்பையில் உள்ள சொகுசு கப்பலில் போதை பொருட்களுடன் நடந்த விருந்தின்போது நடிகர்...
கர்நாடக மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட விஜயநகர் மாவட்டத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலந்த காரணத்தால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் 200க்கும்அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஷத்தன்மை இருந்த...
பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் 7 வயது, 5 வயதில் என 2 சிறுமிகள் இறந்து போன தனது தாயின் உடலுடன் பல நாட்கள் கழித்துள்ளனர். சிறுமிகள்...
தன் புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையில் இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல்...
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 14 வயது சிறுவனை விஷ ஊசி போட்டு கொன்று விட்டதாக தந்தையும், உறவினரையும் பிடித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்....
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி,...
நீண்ட நேரம் செல்போனில் பேசியதால் தங்கை கழுத்தை நெரித்துக் கொன்ற அண்ணன் காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் காயத்ரி...
நெல்லை , தென்காசி மாவட்டங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பை மற்றும் தென்காசி மாவட்டத்தில் கட்சி...
நாட்டிலேயே பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டர் கேன்களுக்கு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக சிக்கிம் மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. ...
கடந்த வாரம் திரைக்கு வந்த படத்தில் மொட்டை ராஜேந்திரனுக்கு ஜோடியாக நகைச்சுவை வேடத்தில் ரேகா நடித்திருந்தார். இதை ரசிகர்கள் வரவேற்று பாராட்டி இருக்கிறார்கள். இது குறித்து...
லால்குடி அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை அடித்து உதைத்து கொடுமை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். சமயபுரத்தில் நரசிங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாரத் என்பவருக்கு சாவித்திரி...
உள்ளாட்சி தேர்தல் நடக்கும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று முதல் வரும் ஒன்பதாம் தேதி வரை மதுபான கடைகள் மூடப்படுகின்றன. இதனால் காஞ்சிபுரத்தில் பெரும்பாலான கடைகளில்...
லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த குடும்பத்தினரை சந்திக்க பிரியங்கா காந்தி சென்று கொண்டிருந்த பொழுது பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டிருப்பதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிபி ஸ்ரீனிவாசன் ட்விட்டர்...