ஆண்களை நிர்வாணமாக வீடியோ கால் பேச வைத்து பணம் கொள்ளை..!
பேஸ்புக் மூலம் ஆண்களுக்கு நட்பு வலைவீசி நிர்வாணமாக வீடியோ கால் பேச வைத்து அதை பதிவு செய்து பணம் பறிக்கும் கும்பல் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும்...
பேஸ்புக் மூலம் ஆண்களுக்கு நட்பு வலைவீசி நிர்வாணமாக வீடியோ கால் பேச வைத்து அதை பதிவு செய்து பணம் பறிக்கும் கும்பல் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும்...
உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஜூலை 18ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மதுசூதனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்த...
திருவண்ணாமலை அருகே மீன்பிடிக்க சென்ற மூன்று சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். ஆருத்ரா பட்டு கிராமத்தை சேர்ந்த 8 வயது தரணிதரன், ஏழு வயது விக்னேஸ்வரன், நான்கு...
பிரபுதேவா நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு பொய்க்கால் குதிரை என்று பெயரிடப்பட்டுள்ளது. சந்தோஷ் இந்த படத்தை இயக்கும் நிலையில் தனுஷுடன் மேலாளராக பணியாற்றிய வினோத் தயாரிக்கிறார். இந்த...
சத்துணவு மாணவர்களுக்கு உணவு வழங்கும் உதவுவதற்காக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ...
பெகாசஸ் விவகாரத்தில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. பெகாசஸ் மென்பொருளை கொண்டு முக்கிய பிரமுகர்களை உளவு...
தாலி கட்டுவதற்கு சிறிது நேரத்திற்கு முன் மணமகள் திருமண அலங்கார உடையுடன் தண்டால் உடற்பயிற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர்...
தஞ்சையில் பொது இடத்தில் தனது நண்பனின் உடைகளை முழுமையாக கலைந்து அவருக்கு பிறந்த நாள் கொண்டாடிய கல்லூரி மாணவர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஜீன்ஸும் டீ சர்ட் அணிந்த பெண் ஒருவர் மது போதையில் நடுரோட்டில் படுத்து வாகனங்களை மறியல் செய்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில்...
திருப்பூர் மாவட்டத்தில் கொரொனா பரவலை தடுக்கும் விதமாக இன்று முதல் கூடுதலாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பால் மற்றும் மருந்தகம் தவிர...
திருப்பூர் அவிநாசி ரோடு, திலகர்நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மயங்காத்தாள் (65). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் ராமசாமி இரண்டாவதாக சகுந்தலா என்பவரை திருமணம்...
தென் மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...
வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் போட்டோக்கள், வீடியோக்களை ஒரே ஒருமுறை மட்டுமே பார்க்கும் வசதியை வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது பயனர்களின் தனி நபர் உரிமையை பாதுகாக்கும் வகையில்...
லிப்ட் படத்திற்குப் பின் புதிய வெப்சீரிசில் நடிகர் கவின் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்கள் மூலமும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலமும் அனைவராலும் அறியப்பட்ட கவின் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களிலும்...
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை மோசமடைந்து வருவதால் அந்த கட்சியின் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் அவை தலைவர் மதுசூதனன் மூச்சுத் திணறல் காரணமாக...
நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் பிறந்த தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களின் மனதில் நீங்கா...
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பயணிகள் பேருந்தும் கனரக லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர் பாரம் ஏற்றிக்கொண்டு சென்ற கனரக லாரி...
கேரளாவில் புதிய கொரொனா கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்த அந்த மாநிலசட்டப்பேரவையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ஒரு பகுதியில்...
கள்ளக்குறிச்சி அருகே கடையிலிருந்து வாங்கி சென்ற பீர் பாட்டில்கள் யாருடையது என இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் பீர் பாட்டிலால் மற்றொரு இளைஞரை தாக்கும் வீடியோ காட்சி...
சென்னை பெசன்ட் நகரில் மளிகை கடையில் கூல்டிரிங்ஷ் வாங்கி குடித்த 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். வீடு அருகே உள்ள ஒரு மளிகை கடையில் பத்து ரூபாய்...
மகாராஷ்டிராவில் கர்ப்பிணி என்றும் பாராமல் அடித்து துன்புறுத்தும் கணவனிடமிருந்து தங்கள் மகளை மீட்க கோரி வீடியோ கால் ஆதாரத்துடன் அவரது பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க...
கன்னியாகுமரி மாவட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற படகு நடுக்கடலில் தீப்பிடித்தது. சகாய ஆண்டனி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று காலை ஞான செல்வம் என்பது...
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்யும் சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆன்லைன்...
மீன் குழம்பு வைத்து ஆத்திரத்தில் மனைவியை கணவன் இரும்பு கம்பியால் தாக்கி விட்டு மனைவி இறந்து விட்டதாக கருதி தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருவள்ளூர் மாவட்டம்...