--- --:--:-- --

Month: April 2021

பெருந்தொற்று பரவல் காரணமாக சி‌ஏ தேர்வுகள் ஒத்தி வைப்பு..!

பெருந்தொற்று பரவல் காரணமாக சி‌ஏ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதாகஇந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. பெருந்தொற்று 2வது அலை காரணமாக இந்தியாவில் நாள்தோறும் பெருந்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை...

சென்னை மற்றும் கோவையில் முழு பொதுமுடக்கம் அமலாக வாய்ப்பு..!

நாட்டில் கொரோனா பாதிப்பு 15 சதவீதத்திற்கு மேல் உள்ள 150 மாவட்டங்களில் அடுத்த சில வாரங்களுக்கு முழு முடக்கம் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  ...

தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை..!

அமெரிக்காவில் முழு அளவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை என அந்த நாடு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் புதிய வழிகாட்டு...

திருப்பூரில் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரொனா பரிசோதனை..!

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2021- வருகின்ற 02.05.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பல்லடம் சாலை எல்.ஆர். ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு...

தமிழ்நாட்டில் ரெம்டெசிவர் மருந்துக்கு பற்றாக்குறை இல்லை..!

ரெம்டெசிவர் மருந்துக்கு பற்றாக்குறை இல்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தடுப்பூசிகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல ஏதுவாக வாகனங்களை ரோட்ரி கிளப் வழங்கிய நிகழ்ச்சியில்...

இரு காவலர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!

திண்டுக்கல்லில் விசாரணை கைதியை சிறையில் உயிரிழந்த வழக்கில் காவல்துறை சார்பு ஆய்வாளர் மற்றும் இரு காவலர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது....

முக கவசம் அணியாததால் பிரதமருக்கு 14 ஆயிரம் ரூபாய் அபராதம்..!

தாய்லாந்தில் முகக்கவசம் இல்லாமல் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமருக்கு பதினான்காயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் கடந்த சில வாரங்களாக கொரொனா வேகம் எடுத்து வருகிறது. அங்கு...

கொரொனா இரண்டாவது அலை காரணமாக இன்று மட்டும் 42 விமானங்கள் ரத்து..!

கொரொனா இரண்டாவது அலையில் விமான போக்குவரத்தும் தப்பவில்லை. சென்னையில் இன்று மட்டும் 42 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று டெல்லி, ஹைதராபாத், மும்பை, அந்தமான், கொச்சி, மதுரை...

பன்னீர் சோடாவிற்குள் கிடந்த ஊசி..!

அறந்தாங்கி அருகே உள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் அதே ஊரில் உள்ள பெட்டி கடை ஒன்றில் பன்னீர் சோடா வாங்கியுள்ளார். அப்போது பாட்டிலின்...

அமெரிக்காவில் விளையாடிய வினோத விளையாட்டு..!

அமெரிக்காவின் வினோத முயற்சியாக ஜோஷ் என பெயர் கொண்ட நூற்றுக்கணக்கான மக்கள் நூடுல்ஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர். நடந்த போட்டியில் ஜோஸ் என பெயர் கொண்டவர்கள்...

காலையில் நெகட்டிவ்…மதியம் பாசிடிவ் என முடிவு வந்ததால் இளைஞர் குழப்பம்..!

நெல்லை இளைஞருக்கு காலையில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரொனா நெகட்டிவ் என முடிவு வந்த நிலையில் மதியம் நடத்தப்பட்ட சோதனையில் பாசிட்டிவ் வந்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.   நெல்லையை...

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சமுத்திரக்கனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்..!

ஹிந்தியில் பெரும் வெற்றியடைந்த அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த், சிம்ரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வரும் நிலையில் இதன் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சமுத்திரக்கனி பிறந்தநாள் உற்சாகமாக...

மூச்சுத்திணறலோடு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள்..! மதுரையில் அதிர்ச்சி..!

மருத்துவமனையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கும் முன்னரே ஆக்சிசன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை அரசு பொது மருத்துவமனையில் காணப்படும் காட்சிகள் மூச்சுத்திணறல் உடன் வரும் நோயாளிகளுக்கு...

ஆண் மருத்துவரும் பெண் நர்ஸும் மோதல்..! காரணம் என்ன..!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் நகர் அரசு மாவட்ட மருத்துவமனையில் ஆண் மருத்துவரும் பெண் நர்ஸும் அடித்து சண்டை போட்டுக்கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளன. டாக்டர் நர்ஸ் மோதல்...

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் ..!

கொரொனா பரவல் அதிகமாக காணப்படும் சூழலில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டுள்ளது.   திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தியன்...

வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் கொண்டாட்டங்களுக்கு தடை..!

கொரொனா வைரஸ் அச்சுறுத்தலை நீடிப்பதால் வரும் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது....

நடிகை விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார்..!

சென்னையில் தங்கியிருந்த விடுதி அறைக்கு வாடகை பாக்கி தராமல் கேட்டால் மிரட்டுவதாக நடிகை விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சகோதரி உடன் தங்கியிருந்த நடிகை...

மகாராஷ்ட்ராவில் நிலை சீராக தொடங்கியுள்ளது..!

நாடு முழுவதும் கொரொனா தொற்றால் உயிரிழப்புகள் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் நிலையில் இரண்டாவது அலை தொடங்கிய மகாராஷ்ட்ராவில் நிலை சீராக தொடங்கியுள்ளது.   36 மாவட்டங்களில் நோயாளிகளின்...

உறவினர்களை வீட்டிற்கு அழைக்காதீர்கள்..!

தேவையின்றி பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் வீட்டில் இருக்கும் போது முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தடுப்பு பாதிப்புகள்...

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட மணமகன் கவச உடை அணிந்தபடி திருமணம்..!

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் நோய்த்தடுப்பு கவச உடைகளை அணிந்தபடி திருமணம் செய்துள்ளார். ரத்னம் பகுதியை சேர்ந்த நபருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்...

இன்று இரவு 9 மணி முதல் இரண்டு வார காலத்திற்கு முழு ஊரடங்கு..!

கர்நாடகாவில் இன்று இரவு 9 மணி முதல் இரண்டு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.   இருப்பினும் மளிகை கடைகள்,...

128 பிரபலங்களின் குரல்களை 5 நிமிடங்களில் பேசி அசத்திய மாணவர்..!

கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் 128 பிரபலங்களின் குரல்களை 5 நிமிடங்களில் பேசி அசத்தியுள்ளார். தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவன் சிறுவயதில் இருந்தே சினிமா பிரபலங்கள்...

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரொனா தடுப்பூசி இலவசமாக செலுத்த வேண்டும்..!

18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி இலவசமாக செலுத்த வேண்டும் என மத்திய அரசு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.  ...

புதுச்சேரியில் மதுபான கடைகளை மூட உத்தரவு..!

தினசரி கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வரும் 30ஆம் தேதி வரை மதுபானக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த...

Right Menu Icon