--- --:--:-- --

இரவு நேர ஊரடங்கால் 8 மணிக்கு அடைக்கப்படும் திருப்பதி கோவில்..!

11

திருப்பதியில் கொரொனா பரவல் அதிகரிப்பால் கோவிலுக்குள் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அங்கு பணிபுரியும் 15 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

தேவஸ்தானத்தில் எட்டாயிரத்திற்கும் அதிகமாக ஊழியர்கள் இருந்த நிலையில் 2000 பேர் மட்டுமே உள்ளனர். இரவு நேர ஊரடங்கு அமல் ஆவதால் 8 மணிக்கு திருப்பதிகோவில் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon