அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!
அடுத்த மாதம் நடைபெறவிருந்த சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொரொனா காரணமாக பல முக்கிய தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. மே மாதம்...
அடுத்த மாதம் நடைபெறவிருந்த சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொரொனா காரணமாக பல முக்கிய தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. மே மாதம்...
அமெரிக்காவில் ஏழ்மையில் இருக்கும் குடும்பங்களின் குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிமுகம் செய்கிறா.ர் இந்த திட்டத்திற்காக அவர் 45 பில்லியன்...
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் முக கவசம் அணிவது இடைவெளியை கடைபிடிப்பது போன்ற தற்காப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த காவல்துறையினர் சினிமா...
புதுச்சேரியில் 84 முகவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மே இரண்டாம் தேதி நடைபெறவிருக்கும் வாக்கு எண்ணிக்கையில் வேட்பாளர்கள் முகவர்களுக்கு முகாம்களில் பரிசோதனை...
ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தொற்றுநோய் நிலைமை குறித்து புதினுடன் மோடி விவாதித்தார். கொரோனா வைரஸ் இரண்டாவது அலைக்கு...
தமிழகத்தில் கொரொனா அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா என்பது குறித்து தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்,...
ஈரோடு மாவட்டம் பவானியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இளைஞர்கள் அதனை வெளியே எடுக்க முயற்சித்தனர். ஆனால் நீண்ட...
கேரளாவில் பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரு பகுதியான செய்முறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் நேற்று 32 ஆயிரத்து 819 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பனிரெண்டாம்...
தமிழகத்தில் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரே நாளில் கொரொனா தொற்று பாதிப்பு 16 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்...
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் வரும் ஒன்றாம் தேதி முதல் பள்ளிக்கு வர தேவையில்லை என்று பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள்...
இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உறவினர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னகர் பகுதியைச் சேர்ந்த தந்தையை இழந்த இளம் பெண் லோகப்பிரியா உறவினர்...
கருவுற்றிருந்த பெண்ணிற்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த பின் பிறந்த குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நல ஆணையர் விசாரணை நடத்தினார். ஆயக்குடி...
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மேல மஞ்சம்பட்டி பகுதியில் லட்சுமணன் என்பவர் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டி கிணற்றில் தவறி விழுந்தது. தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருப்பதை பார்த்து...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரக்வி பெருந்தொற்று பிடிவில் சிக்கியுள்ள இந்தியாவிற்கு மருத்துவ ஆக்சிஜன் வழங்க நேரத்துக்கு 41 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். ...
சென்னையில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். நெற்குன்றத்தை சேர்ந்த ஆலன் - லட்சுமி தம்பதிக்கு...
உலகத்திலேயே தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பார்த்து தானே சிரிக்கும் பாக்கியம் சிலருக்கு தான் கிடைத்துள்ளது என்றும் அவர்களின் நானும் ஒருத்தி என்று நடிகையும் அதிமுக கொள்கை...
மேற்கு வங்கத்தில் நாளை எட்டாவது மற்றும் கடைசி கட்டமாக 35 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணிக்கு முடிவடைய...
கொரொனா பாதிப்பு தொடர்பாக தமிழக ஆளுநருடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொள்கிறார், மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலர் டிஜிபி பங்கேற்கின்றனர். ...
வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தேர்தல் ஆணையம். 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. வாக்கு...
சென்னையில் 17 வயது சிறுமியை மிரட்டி பல நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். எட்டாவது...
ஆந்திர மாநிலத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் ஆம்புலன்சில் உயிரிழந்த சோகம் திகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஒன்றரை வயது...
18 வயதுக்கு மேற்பட்டோர் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்று மாலை 4 மணி முதல் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. கொரொனா தடுப்பூசியைப்...
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கான எதிரான விவசாயிகளின் தொடர் போராட்டம் 154வது நாளாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில்...
சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் காணாமல் போன வாலிபரை கொலை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த 23 வயதான கூலித் தொழிலாளி வேலைக்கு...